மேலும் அறிய

மது வெறியால் கொடூரம் : நடுத்தர வயது ஆணை கொலை செய்த மூன்று சிறுவர்கள்..!

டெல்லியில் மது குடிப்பதற்காக நடுத்தர வயது ஆணை கொலை செய்த மூன்று இளம் சிறுவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.

டெல்லியைச் சேர்ந்தவர் ரவீந்தர் பிஸ்த். டெல்லி புறநகரான நங்லோயில் வசித்து வருகிறார். இவரது மனைவி கமலா. இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். 19 வயதான மகள் மேக்னா ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மகன் நவ்நீத் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

மங்கோல்புரியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ரவீந்தர் பிஸ்த், கடந்த வெள்ளிக்கிழமை இரவு பணி முடிந்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அப்போது அவரை வழிமறித்த மூன்று சிறுவர்கள் அவரிடம் இருந்து செல்போனை திருட முயற்சித்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த ரவீந்தர் அவர்களிடம் இருந்து தனது செல்போனை காப்பாற்றிக் கொள்ள முயற்சித்துள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த அந்த சிறுவர்கள் மூன்று பேரும் ரவீந்தரை தங்களிடம் இருந்த கத்தியால் குத்தியுள்ளனர். பின்னர், அவரது செல்போனை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். சிறுவர்கள் கத்தியால் குத்தியதில் காயமடைந்த ரவீந்தர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.


மது வெறியால் கொடூரம் : நடுத்தர வயது ஆணை கொலை செய்த மூன்று சிறுவர்கள்..!

இதையடுத்து, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், கொலை செய்த மூன்று சிறுவர்களையும் கடந்த சனிக்கிழமை இரவு கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரவீந்தர் பிஸ்த்தின் பர்ஸ், 700 ரூபாய் ரொக்கம் மற்றும் அவரது ஆதார் கார்டு ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து பட்டன் வகையிலான கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த சிறுவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் மூன்று பேருக்கும் 17 வயது மட்டுமே ஆவதும், அந்த சிறுவர்கள் மது குடிப்பதற்காக பணம் பறிப்பதையும், விலை உயர்ந்த பொருட்களை திருடுவதையும் தங்களது வாடிக்கையாக வைத்திருந்துப்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் ரவீந்தர் பிஸ்திடம் செல்போன் மற்றும் பணத்தை திருடி, அந்த பணம் மூலமாக மது வாங்க முயற்சித்ததும் தெரியவந்துள்ளது என்றும் துணை காவல் ஆணையர் பர்வீந்திர் சிங் கூறியுள்ளார்.

மது வாங்குவதற்காக ஒரு நடுத்தர வயது ஆணை. மூன்று சிறுவர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கிய தந்தை !! நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கிய தந்தை !! நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு
பிரிந்து வாழ்ந்த மனைவி கொடூர கொலை - போன் டவர் லொகேஷனால் சிக்கிய கணவன்
பிரிந்து வாழ்ந்த மனைவி கொடூர கொலை - போன் டவர் லொகேஷனால் சிக்கிய கணவன்
பெண்ணிடம் இருந்து 6 கிராம் தாலியை பறித்துச் சென்ற மர்மநபர்... பேராவூரணியில் பரபரப்பு
பெண்ணிடம் இருந்து 6 கிராம் தாலியை பறித்துச் சென்ற மர்மநபர்... பேராவூரணியில் பரபரப்பு
போதையில் வம்பு... கத்தியை எடுத்து வெறிச்செயல்! விழுப்புரத்தில் அதிமுக வார்டு செயலாளருக்கு வெட்டு
போதையில் வம்பு... கத்தியை எடுத்து வெறிச்செயல்! விழுப்புரத்தில் அதிமுக வார்டு செயலாளருக்கு வெட்டு

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "பவளவிழா பாப்பா.. கோயில் நிலத்தை சுருட்டி பாக்கெட்டில் போட்ட திமுக.." தாறுமாறாக விமர்சித்த தவெக
“வேங்கைவயல் விவகாரத்தில் தி.மு.க. மன்னிப்பு கேட்க வேண்டும்” - வன்னியரசு அதிரடி!
“வேங்கைவயல் விவகாரத்தில் தி.மு.க. மன்னிப்பு கேட்க வேண்டும்” - வன்னியரசு அதிரடி!
Jailer 2: போதி.. போதி கல்பக்.. ரஜினியுடன் கைகோர்த்த எஸ்ஜே சூர்யா! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜெயிலர் 2!
Jailer 2: போதி.. போதி கல்பக்.. ரஜினியுடன் கைகோர்த்த எஸ்ஜே சூர்யா! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜெயிலர் 2!
PM மோடிக்கு CM விஜய் கடிதம்.! சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க திட்டம் - கொதித்தெழுந்த CPI
PM மோடிக்கு CM விஜய் கடிதம்.! சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க திட்டம் - கொதித்தெழுந்த CPI
புரட்டாசி மாதத்தில் சைவம் ஏன்? பின்னணியில் உள்ள அறிவியல் உண்மை என்ன?
புரட்டாசி மாதத்தில் சைவம் ஏன்? பின்னணியில் உள்ள அறிவியல் உண்மை என்ன?
Gudalur Tiger : கூடலூர் டைகர் ஆபரேஷன்! புலியை சிக்க வைத்த வனத்துறையின் மாஸ்டர் பிளான்- நடந்தது என்ன?
கூடலூர் டைகர் ஆபரேஷன்! புலியை சிக்க வைத்த வனத்துறையின் மாஸ்டர் பிளான்- நடந்தது என்ன?
Ajith Kumar: பத்திக்கிச்சு ஒரு ராட்சச திரி.. Dare Devil படத்தின் புதிய அப்டேட்டை தந்த அஜித்குமார்!
Ajith Kumar: பத்திக்கிச்சு ஒரு ராட்சச திரி.. Dare Devil படத்தின் புதிய அப்டேட்டை தந்த அஜித்குமார்!
Vijay Sethupathi: பிக்பாஸ் வீட்டைத்தான் பேசுனேன்.. வேற யாரையும் பேசல.. விளக்கம் அளித்த விஜய் சேதுபதி
Vijay Sethupathi: பிக்பாஸ் வீட்டைத்தான் பேசுனேன்.. வேற யாரையும் பேசல.. விளக்கம் அளித்த விஜய் சேதுபதி
Embed widget