மேலும் அறிய

Delhi: OYO மூலம் புக் செய்த ஓட்டல்: பணத்தை திருப்பி கேட்ட நபர்களுக்கு துப்பாக்கி காட்டி மிரட்டல்! - நடந்தது என்ன?

டெல்லி பிலாஸ்பூரில் உள்ள OYO செயலி மூலம் புக் செய்து ஹோட்டலில் தங்கியிருந்த இரண்டு நண்பர்கள் கரண்ட் கட்டானதால் பணத்தைத் திரும்பக் கேட்டதற்காக ஊழியர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி பிலாஸ்பூரில் உள்ள OYO செயலி மூலம் புக் செய்து ஹோட்டலில் தங்கியிருந்த இரண்டு நண்பர்கள் கரண்ட் கட்டானதால் பணத்தைத் திரும்பக் கேட்டதற்காக ஊழியர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சந்தீப் குமார் மற்றும் விகாஸ் அளித்த புகாரின்படி, டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள 'ஹேப்பி ஸ்டே ஓயோ ஹோட்டலில்' பிப்ரவரி 11ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், “சம்பவத்தன்று இருவரும் இரவு 9 மணி அளவில் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளனர். அதன்பின்னர் இரவு 11.30 மணியளவில் மின் தடை ஏற்பட்டது. நள்ளிரவு 1 மணி வரை மின்சாரம் வராததால், ஹோட்டல் ஊழியர்களை அணுகிய குமார், காலை வரை மின்சாரம் இருக்காது” என  கூறியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "எனவே, எங்கள் பணத்தை திருப்பித் தருமாறு நாங்கள் கோரினோம், அதைத் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டது, ஊழியர்கள் எங்களைத் தாக்கி எங்கள் அறையில் அடைத்து வைத்தனர்," என்று அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், அந்த புகாரில், "பின்னர், சோனு, மோனு மற்றும் ராகுல் ஆகிய மூன்று ஊழியர்கள் எங்களை துப்பாக்கி முனையில் வலுக்கட்டாயமாக ஒரு வெறிச்சோடிய இடத்திற்கு அழைத்துச் சென்று மீண்டும் மிகக் கடுமையாக அடித்தனர். பின்னர் நடந்த சம்பவத்தை யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டி அதன் பின்னர் அவர்களை அங்கிருந்து  வெளியேற்றியுள்ளனர்" என்றும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளனர். 

புகாரைத் தொடர்ந்து, பிரிவு 148 (கொடிய ஆயுதங்களுடன் ஆயுதம் ஏந்தியவர்), பிரிவு 149 (சட்டவிரோதமாக கூட்டம்), பிரிவு 323 (காயத்தை ஏற்படுத்துதல்), பிரிவு 342 (தவறான சிறைவாசம்), பிரிவு 365 (கடத்தல்), மற்றும்  பிரிவு 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. திங்களன்று (பிப்ரவரி 13) பிலாஸ்பூர் காவல் நிலையத்தில் தண்டனைச் சட்டம் மற்றும் ஆயுதச் சட்டத்தின் பிரிவுகள் 25, 54, 59ன் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும்  போலீஸார் தரப்பில் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து, "குற்றம் சாட்டப்பட்டவர்களை நாங்கள் அடையாளம் கண்டுவிட்டோம், ஆனால் அவர்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என்று பிலாஸ்பூர் காவல் நிலைய அதிகாரி ராகுல் தேவ் கூறி உள்ளார். 

ஹோட்டலில் அறை எடுத்து தங்கி, மின்சாரம் இல்லாததால் பணத்தினை திருப்பி கேட்டதற்கு சராமாரியாக தாக்கி துப்பாக்கி காட்டி மிரட்டியுள்ள சம்பவம் தலைநகர் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

தலைப்பு செய்திகள்

பிறந்தநாளே கடைசி நாளான சோகம்! இளைஞரை வெட்டிச் சாய்த்த 4 பேர் கும்பல் - ஆரோவில் அருகே பரபரப்பு
பிறந்தநாளே கடைசி நாளான சோகம்! இளைஞரை வெட்டிச் சாய்த்த 4 பேர் கும்பல் - ஆரோவில் அருகே பரபரப்பு
இதோட 48 பேர்... மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சொன்ன கணக்கு என்ன தெரியுமா..?
இதோட 48 பேர்... மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சொன்ன கணக்கு என்ன தெரியுமா..?
அரசு மருத்துவர் செய்த பகீர் காரியம்... அம்பலப்படுத்திய தனியார் ஸ்கேன் ரிப்போர்ட்! - மயிலாடுதுறையில் பரபரப்பு!
அரசு மருத்துவர் செய்த பகீர் காரியம்... அம்பலப்படுத்திய தனியார் ஸ்கேன் ரிப்போர்ட்! - மயிலாடுதுறையில் பரபரப்பு!
" ஓசியில் பீடி கேட்டு தொல்லை - பீடி தராததால் வடமாநில நபருக்கு நேர்ந்த கொடூரம் "

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election 2026: கையை விட்டுப் போன தொகுதிகள்.. வசப்படுத்துமா அதிமுக? இடைத்தேர்தலில் என்ன செய்வார் இபிஎஸ்?
TN By Election 2026: கையை விட்டுப் போன தொகுதிகள்.. வசப்படுத்துமா அதிமுக? இடைத்தேர்தலில் என்ன செய்வார் இபிஎஸ்?
TN By Election 2026: தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு; நாளை மறுநாளே வேட்புமனு தாக்கல் தொடக்கம்
தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு; நாளை மறுநாளே வேட்புமனு தாக்கல் தொடக்கம்
CM Vijay Speech:
"ஃப்ராடு, கரூர் கேங், ABUSE" திமுகவை வெளுத்து வாங்கிய விஜய் - வேடிக்கை பார்த்த உதயநிதி ஸ்டாலின்
Morse Code என்றால் என்ன? புள்ளி, கோடு மூலம் செய்தி அனுப்பும் சுவாரஸ்யமான தகவல் தொடர்பு முறை!
Morse Code என்றால் என்ன? புள்ளி, கோடு மூலம் செய்தி அனுப்பும் சுவாரஸ்யமான தகவல் தொடர்பு முறை!
Donald Trump: இதெல்லாம் ரொம்ப ஓவர்.! ட்ரம்ப் முக வடிவில் ஈரான் வரைபடம்; Bye Bye Kharg எனவும் சர்ச்சைப் பதிவு
இதெல்லாம் ரொம்ப ஓவர்.! ட்ரம்ப் முக வடிவில் ஈரான் வரைபடம்; Bye Bye Kharg எனவும் சர்ச்சைப் பதிவு
சென்னையில் நச்சுக்காற்றால் 4 ஆண்டுகள் ஆயுள் குறைகிறது: சௌமியா அன்புமணி அதிர்ச்சித் தகவல்!
சென்னையில் நச்சுக்காற்றால் 4 ஆண்டுகள் ஆயுள் குறைகிறது: சௌமியா அன்புமணி அதிர்ச்சித் தகவல்!
Udhayanidhi Stalin: ”கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்த CM விஜய்” கடுப்பாகி பேசிய உதயநிதி ஸ்டாலின்
கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்த CM விஜய்” கடுப்பாகி பேசிய உதயநிதி ஸ்டாலின்
Iran Warns South Korea: நீங்க அமெரிக்காவ சப்போர்ட் பண்ணா...“ தென் கொரியாவுக்கு ஈரான் எச்சரிக்கை; என்ன சொல்லியிருக்காங்க.?
நீங்க அமெரிக்காவ சப்போர்ட் பண்ணா...“ தென் கொரியாவுக்கு ஈரான் எச்சரிக்கை; என்ன சொல்லியிருக்காங்க.?
Embed widget