மேலும் அறிய

திருவண்ணாமலை: மகேந்திரா ஹோம் பைனான்ஸில் தீ விபத்து; அனைத்து ஆவணங்களும் தீயில் கருகியது

திருவண்ணாமலையில் உள்ள மகேந்திரா ஹோம் பைனான்ஸில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பைனான்ஸில் அடமானம் வைக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் தீயில் கருகியது.

இந்தியா முழுவதும் வீடு கட்டும் கடன் வழங்கும் திட்டங்கள் கொண்ட நிறுவனங்களில் மகேந்திரா நிதி நிறுவனம் முன்னணியில் இருந்து வருகிறது. 2007 துவங்கப்பட்ட இந்த கம்பெனிக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கிளைகள் செயல்பட்டு வருகிறது. 50 ஆயிரம் கிராமங்களில் 6 லட்சம் பேருக்கு 5500 கோடி ரூபாய்க்கு மேல் இந்த நிறுவனம் கடன்களை வழங்கி வருகின்றது. இந்நிலையில் திருவண்ணாமலை சின்ன கடை தெருவில் உள்ள இந்தியன் வங்கியின் மேல் மாடியில் இயங்கி வரும் மகேந்திரா வீடு கடன் வழங்கும் கிளை இயங்கி வருகிறது. இந்த கடன் வழங்கும் மகேந்திரா கம்பெனியில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு புதிய வீடு கட்டவும், புதிய வீடு வாங்கவும், புதிய வீட்டை விரிவாக்கம் செய்யவும், வீட்டை விரிவாக்கம் செய்யவும் இந்த மகேந்திரா கிளை பைனான்ஸில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

 


திருவண்ணாமலை: மகேந்திரா ஹோம் பைனான்ஸில் தீ விபத்து; அனைத்து ஆவணங்களும் தீயில் கருகியது

இந்த மகேந்திரா பைனான்ஸ் கிளையில் ஏராளமானா பொதுமக்கள் அவர்கள் கட்டும் புதிய வீட்டிற்கு இந்த வீட்டு கட்டும் கடன் வழங்கக்கூடிய பைனான்ஸில் தங்களுடைய வீட்டு பத்திரங்களை அடமானமாக வைத்து கடன்களை பெற்றிருக்கின்றனர். நேற்று இரவு வழக்கம்போல் நிறுவனத்தை மூடி விட்டு மேலாளர் மணிகண்டன் வீட்டுக்கு சென்று விட்டார். இன்று காலை 8.30 மணியளவில் மகேந்திரா வீடு கடன் வழங்கும் நிறுவனத்திலிருந்து புகை வந்துள்ளது. அப்போது பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து புகை வருவதை பார்த்த அக்கம், பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 


திருவண்ணாமலை: மகேந்திரா ஹோம் பைனான்ஸில் தீ விபத்து; அனைத்து ஆவணங்களும் தீயில் கருகியது

இதனை அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பைனான்ஸ் நிறுவனத்தில் திறந்திருந்த ஜன்னல் வழியாக தண்ணீரை பீச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் மற்ற பகுதிகளுக்கும், கீழ்தளத்தில் இருந்த இந்தியன் வங்கிக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் மகேந்திரா ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்த ஆவணங்கள், பத்திரங்கள் ஆகியவை அனைத்தும் தீயில் கருகி சாம்பலாயின. மின் கசிவு காரணமாக  தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. கம்ப்யூட்டர், மேசை, நாற்காலிகளும் தீயில் சேதமடைந்தன. தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து திருவண்ணாமலை நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
Breaking News LIVE 28th Sep 2024: இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் மேலும் 300 பேர் பலி
Breaking News LIVE 28th Sep 2024: இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் மேலும் 300 பேர் பலி
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Nighttime Anxiety: இரவுநேரத்துடன் போராட்டமா?  கவலைக்கான காரணம் என்ன? தடுப்பது எப்படி?
Nighttime Anxiety: இரவுநேரத்துடன் போராட்டமா? கவலைக்கான காரணம் என்ன? தடுப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!Thrissur ATM Robbery | GUNSHOT.. CHASING.. ஹரியானா கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? Namakkal ContainerThiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
Breaking News LIVE 28th Sep 2024: இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் மேலும் 300 பேர் பலி
Breaking News LIVE 28th Sep 2024: இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் மேலும் 300 பேர் பலி
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Nighttime Anxiety: இரவுநேரத்துடன் போராட்டமா?  கவலைக்கான காரணம் என்ன? தடுப்பது எப்படி?
Nighttime Anxiety: இரவுநேரத்துடன் போராட்டமா? கவலைக்கான காரணம் என்ன? தடுப்பது எப்படி?
Nirmala Sitharaman: ”தேர்தல் பத்திரம் மூலம் பணம் பறிப்பு” - நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவு
Nirmala Sitharaman: ”தேர்தல் பத்திரம் மூலம் பணம் பறிப்பு” - நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவு
ENG Vs AUS ODI: உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை பொட்டலம் கட்டிய இங்கிலாந்து - 126 ரன்களுக்கு ஆல்-அவுட், அபார வெற்றி
ENG Vs AUS ODI: உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை பொட்டலம் கட்டிய இங்கிலாந்து - 126 ரன்களுக்கு ஆல்-அவுட், அபார வெற்றி
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Kanchipuram Traffic Diversion: காஞ்சிபுரம் வாகன ஓட்டிகளே உஷார்... திடீர் போக்குவரத்து மாற்றம்.. முழு தகவல் இங்கே ..
Kanchipuram Traffic Diversion: காஞ்சிபுரம் வாகன ஓட்டிகளே உஷார்... திடீர் போக்குவரத்து மாற்றம்.. முழு தகவல் இங்கே ..
Embed widget