மேலும் அறிய

மதுரை : நள்ளிரவில், வைகை ஆற்றுப்பாலத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 10 பேர் கைது !

மானாமதுரை காவல்துறையினர் சுதந்திர தினத்தன்று சிவகங்கை எஸ்.பியிடம் பாராட்டுப் பெற்ற நிலையில் மீண்டும் மற்றொரு வழக்கில் குற்றவாளிகளை விரைவாக பிடித்தது பொதுமக்களிடம் பாரட்டைப் பெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த  அன்னவாசல் பகுதியைச்  சேர்ந்தவர்  கணேசன். இவர் மானாமதுரையில் உள்ள ஒரு குளிர்பானம் விற்பனை அங்காடியில் வேலை செய்துவருகிறார்.  இந்நிலையில் வேலை முடிந்து கணேசன் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் மானாமதுரை வைகை ஆற்றுப்பாலத்தின் கீழ் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத  நபர்கள் சிலர் கணேசனிடம் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். கணேசன் பணம் தர மறுத்ததால் கணேசனின் தலை, முகம் ஆகிய பகுதியில் கொடூரமாக வெட்டி உள்ளனர்.

மதுரை : நள்ளிரவில், வைகை ஆற்றுப்பாலத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 10 பேர் கைது !
கணேசனை அடையாளம் தெரியாத  நபர்கள் வெட்டுவதை கண்ட அவரது நண்பர்கள் இருவரும் பயந்து தப்பி ஓடிவிட்டனர். இதனை அடுத்து கணேசன் தனது கைபேசி மற்றும் பணத்தை அடையாளம் தெரியாத நபர்களிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பித்து பலத்த காயத்துடன் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
 
இதனை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மானாமதுரை போலீசார் பலத்த காயமடைந்த கணேசனை சிவகங்கை அரசு பொது மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிக்க டி.எஸ்.பி சுந்தர மாணிக்கம் தலைமையில் இரவில் தனிப்படை அமைத்து  குற்றபிரிவு காவலர்கள்,மானாமதுரை நகர் காவல் ஆய்வாளர் ஆதிலிங்கம் போஸ் மற்றும் எஸ்.ஐ முருகானந்தம் எஸ்.ஐ திருமுருகன் காவலர்கள் ராஜா, நாகராஜ், கோகுல் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

மதுரை : நள்ளிரவில், வைகை ஆற்றுப்பாலத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 10 பேர் கைது !
அப்போது குற்றவாளிகள் ரயில்வே காலணி பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது மானாமதுரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில் கிளங்காட்டுர் பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் அமர்நாத் வயது17, ரயில்வே காலணி பகுதியை சேர்ந்த மணி மகன் மணிகண்டன் 21,ரயில்வே காலணி பகுதியை சேர்ந்த ரவி மகன் நாணி 17,ரயில்வே காலணி பகுதியை சேர்ந்த செல்வம் மகன் சபரி 18,ரயில்வே காலணி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மகன் மீனாட்சி சுந்தரேஸ்வரன் 17,பார்திபனுர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் பிரவின் 21,பரமக்குடியை சேர்ந்த பாண்டி மகன் ராஜா 21,மதுரையை சேர்ந்த ராஜ் மகன் அருள் ராஜ் 19,பரமக்குடியை சேர்ந்த அமீர் அப்துல் மகன் முகமது கலில் 17 பரமக்குடியை சேர்ந்த வேலு மகன் அஜித் 22,ஆகியோர் சேர்ந்து வைகை ஆற்று பலத்தில் வழிப்பறி சம்பவத்தில் ஈடு பட்டது தெரிய வந்தது அஜித் மற்றும் பிரவின் ஆகியோர் மீது பரமக்குடி காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற செயல்கள் நிலுவையில் உள்ளது இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சிவகங்கை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sivagangai Sivaraman: 'கலப்படம் இல்லாத பாரம்பரிய நெல்’ நம்மாழ்வார் வழியில் சிவகங்கை விவசாயி !
மானாமதுரை காவல்துறையினர் சுதந்திர தினத்தன்று சிவகங்கை எஸ்.பியிடம் பாராட்டுப் பெற்ற நிலையில் மீண்டும் மற்றொரு வழக்கில் குற்றவாளிகளை விரைவாக பிடித்தது பொதுமக்களிடம் பாராட்டைப் பெற்றுள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஆண்களுடன் ஏற்பட்ட தகாத உறவு !! அக்காவை பழி தீர்க்க தம்பி செய்த வெறிச் செயல்
ஆண்களுடன் ஏற்பட்ட தகாத உறவு !! அக்காவை பழி தீர்க்க தம்பி செய்த வெறிச் செயல்
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் !! தனி அறை எடுத்து இறுதியாக பேசிய வீடியோ கால் !! நடந்தது என்ன ?
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் !! தனி அறை எடுத்து இறுதியாக பேசிய வீடியோ கால் !! நடந்தது என்ன ?
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Israel Iron Beam: இஸ்ரேல் களமறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
இஸ்ரேல் களமறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
EPS met Amit Shah: அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்.? ரெடியான பட்டியல் - டெல்லிக்கு பறந்த இபிஎஸ்
அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்.? ரெடியான பட்டியல் - டெல்லிக்கு பறந்த இபிஎஸ்
TN Govt School Admission: 2026- 27 கல்வியாண்டு: அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை! பெற்றோர்களே, இதை மிஸ் பண்ணாதீங்க!
TN Govt School Admission: 2026- 27 கல்வியாண்டு: அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை! பெற்றோர்களே, இதை மிஸ் பண்ணாதீங்க!
TN 12th Exam 2026: பிளஸ் 2 பொதுத்தேர்வு 2026: வினாத்தாள் குழப்பமா? புகார் அளிக்க இதோ வழி! புதிய வசதிகள், முக்கிய அறிவிப்புகள்!
TN 12th Exam 2026: பிளஸ் 2 பொதுத்தேர்வு 2026: வினாத்தாள் குழப்பமா? புகார் அளிக்க இதோ வழி! புதிய வசதிகள், முக்கிய அறிவிப்புகள்!
Trump Vs Iran IRGC: “சரணடையலைன்னா சாவுதான்“; எச்சரித்த ட்ரம்ப்; இறங்கி அடிக்க தயாராகும் ஈரான்.? என்ன நடக்கும்.?
“சரணடையலைன்னா சாவுதான்“; எச்சரித்த ட்ரம்ப்; இறங்கி அடிக்க தயாராகும் ஈரான்.? என்ன நடக்கும்.?
DMK CONGRESS Alliance: 25 தொகுதிக்கு மேல் ஒத்த தொகுதி தர முடியாது.! காங்கிரசை லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் திமுக- அடுத்தது என்ன.?
25 தொகுதிக்கு மேல் ஒத்த தொகுதி தர முடியாது.! காங்கிரசை லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் திமுக- அடுத்தது என்ன.?
Iran Prez. Masoud Pledge: “தவறு செய்தோர் வருந்தும் அளவிற்கு பதிலடி“; சூளுரைத்த ஈரான் அதிபர்; போர் ஓயாது போல இருக்கே.!
“தவறு செய்தோர் வருந்தும் அளவிற்கு பதிலடி“; சூளுரைத்த ஈரான் அதிபர்; போர் ஓயாது போல இருக்கே.!
Embed widget