மேலும் அறிய

Dowry Suicide: மீண்டுமா.. கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.. வரதட்சணை கொடுமை, கணவன் குடும்பத்தினர் அட்டூழியம்

Bengaluru Dowry Suicide: கணவன் குடும்பத்தினரால் வரதட்சணை கொடுமைக்கு ஆளான, கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bengaluru Dowry Suicide: கணவன் குடும்பத்தினரால் வரதட்சணை கொடுமைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட பெண் முன்னாள் ஐடி ஊழியர் என்பது தெரிய வந்துள்ளது.

கர்ப்பிணி பெண் தற்கொலை:

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு பகுதியில் உள்ள, BTM லே-அவுட்டில் வசித்து வந்த கர்ப்பிணி பெண் ஒருவர் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு ஏற்கனவே சுமார் 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை தொடர்பான ஷில்பா எழுதிய கடிதம் ஏதும் தற்போது வரை கிடைக்கவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. அதேநேரம் உயிரிழந்த ஷில்பா என்ற அந்த பெண்ணின் தாயார் சாரதா, தனது மகள் வரதட்சணை கொடுமை காரணமாகவே தற்கொலை செய்துகொண்டதாக புகாரளித்துள்ளார். கணவன் பிரவீன், அவரது தாயார் சாந்தவ்வா ஆகியோரின் கொடுமை தாங்காமலேயே ஷில்பா உயிரை மாய்த்துக்கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

ஐடி ஊழியர் டூ பானி பூரி விற்பனையாளர்: 

புகாரை தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த பிரவீன் மற்றும் அவரது தாயாரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பிரபலமான ஐடி அலுவலகத்தில் உயர் பதவியில் பணியாற்றி வந்த பிரவீன் கடந்த ஆண்டு வேலையை ராஜினாமா செய்துவிட்டு, BTM லே-அவுட்டில் பானி பூரி விற்று வந்துள்ளார். சாராதா அளித்த புகாரின்படி, தனது மகள் ஷில்பாவின் திருமணத்திற்கு 30 லட்ச ரூபாய் வரை செய்துள்ளார். 150 கிராம் தங்கத்தை வரதட்சணையாகவும் கொடுத்துள்ளார். ஆனாலும், கூடுதல் பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால், ஷில்பா தனது அம்மா வீட்டிற்கே சென்றுள்ளார். அவரை சமாதானப்படுத்தி பிரவீன் மீண்டும் அழைத்து வந்தாலும், அடிக்கடி பணம் கேட்டு தொல்லை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிறைமாத கர்ப்பிணிக்கு வரதட்சணை கொடுமை:

மகள் குறித்து பேசுகையில், “ஷில்பாவிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு பிரவீனும் அவரது தாயாரும் தொடர்ந்து தொல்லை கொடுத்தனர். இக்கட்டான சூழலிலும் 5 லட்ச ரூபாயை ரொக்கமாக ஏற்பாடு செய்து கொடுத்தோம். ஆனால், பிரவீன் மீண்டும் பணம் கேட்டு தொல்லை செய்ய தொடங்கினார். எனது மகனை விவாகரத்து செய்து விடு, அப்போது தான் அதிக வரதட்சணை கொடுக்கும் வேறொரு பெண்ணை அவனால் திருமணம் செய்து கொள்ள முடியும் என மாமியார் மனரீதியாக துன்புறுத்தியுள்ளார். இன்னும் ஒரு சில மாதங்களில் ஷில்பா தனது இரண்டாவது குழந்தையை பெற்றெடுக்க இருந்தார். ஆனால் பிரவீன் மற்றும் அவனது தாயாரின் கொடுமையை தாங்க முடியாமல் எனது மகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறாள்” என சாரதா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

" வயது வித்தியாசம் பிடிக்கல " திருமணத்தை நிறுத்த சொன்ன 21 வயது பெண் !! இறுதியில் நடந்த கொடூரம்
விழுப்புரத்தை உலுக்கும் போதை கும்பலுக்கு செக்!
விழுப்புரத்தை உலுக்கும் போதை கும்பலுக்கு செக்! "Drug Free TN" செயலியுடன் அதிரடி வேட்டைக்கு தயாராகும் மாவட்ட நிர்வாகம்!
பள்ளி வளாகத்தில் 12ஆம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து: சிவகங்கையில் பெரும் அதிர்ச்சி!
பள்ளி வளாகத்தில் 12ஆம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து: சிவகங்கையில் பெரும் அதிர்ச்சி!
விழுப்புரத்தில் அதிர்ச்சி... காலாவதி தேதிக்கு முன்பே ‘விஷமாக மாறிய’ பிரபல குளிர்பானம்...! குழந்தைகள் குடித்ததால் பரபரப்பு!
விழுப்புரத்தில் அதிர்ச்சி... காலாவதி தேதிக்கு முன்பே ‘விஷமாக மாறிய’ பிரபல குளிர்பானம்...! குழந்தைகள் குடித்ததால் பரபரப்பு!

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி
சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி
CM Vijay: சொன்னதை செய்த விஜய்.. லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. கட்சியில் இருந்து நீக்கம்!
CM Vijay: சொன்னதை செய்த விஜய்.. லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. கட்சியில் இருந்து நீக்கம்!
TN Weather Update: 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை வார்னிங் - சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை
19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை வார்னிங் - சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை
Maruti Brezza: நெக்ஸான், வென்யு ரெடியா..! மாருதியின் புதிய SUV-க்கான முன்பதிவு தொடக்கம் - அப்க்ரேட்கள் எப்படி?
நெக்ஸான், வென்யு ரெடியா..! மாருதியின் புதிய SUV-க்கான முன்பதிவு தொடக்கம் - அப்க்ரேட்கள் எப்படி?
முருகப் பெருமானின் சொத்தையே வளைப்பீர்களா? - முதல்வர் விஜயை விளாசிய எடப்பாடி பழனிசாமி!
முருகப் பெருமானின் சொத்தையே வளைப்பீர்களா? - முதல்வர் விஜயை விளாசிய எடப்பாடி பழனிசாமி!
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
Embed widget