மேலும் அறிய

குற்றம் மட்டுமே முழு நேரத் தொழில்; க்ரைம் லிஸ்ட்டில் போலீஸ்காரர் ராஜபிரபு!

போதை பொருள் மற்றும் பாலியல் தொழிலுக்கு தனது போலீஸ் பணியை பயன்படுத்தியது அம்பலம்.

ராமநாதபுரம் மாவட்டம் சூரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சரத் பாபு. இவர் மதுரையில் உள்ள பிரபல கண்மருத்துவமனைக்கு உறவினரை பார்க்க சென்றுள்ளார். அப்போது சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டதால் மதுரை கூடல் நகர் பகுதியில் உள்ள அவரது நண்பரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது நண்பரின் வீட்டை தேடி சென்ற போது, வேறு ஒரு வீட்டில் மாட்டிக்கொண்டார். அங்கிருந்த நபர்கள் அவரிடம் பணம் மற்றும் நகைகளை பறித்து சரத் பாபுவை கடுமையாக தாக்கியுள்ளனர்.
 

குற்றம் மட்டுமே முழு நேரத் தொழில்; க்ரைம் லிஸ்ட்டில் போலீஸ்காரர் ராஜபிரபு!
 
அப்போது சரத் பாபு ' என்னை விடுங்கள் போலீசில் சொல்லிவிடுவேன் என தெரிவித்துள்ளார். அதற்கு பணத்தை பறித்த 'ராஜ பிரபு’ என்பவர் ’நானே போலீஸ் தான் போடா' என்று மிரட்டியுள்ளார்.  இந்நிலையில் இது தொடர்பாக  கூடல்புதூர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட சரத் பாபு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக புகாரை பெற்ற கூடல்புதூர் காவல்துறையினர் மறைந்து இருந்து நோட்ட மிட்டுள்ளனர். அப்போது குற்றம் சாட்டப்பட்ட இடத்தில் விபச்சாரம் நடைபெற்றது தெரியவந்துள்ளது. இந்நிலையில் விபசாரத்தில் ஈடுபட்ட மூன்று பெண்கள் மற்றும் மலம்பட்டி கக்கன் நகரை சேர்ந்த மச்ச ராஜா மற்றும் மணப்பட்டி ராஜபிரபு ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் ராஜபிரபு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படையில் காவலராக பணி செய்துவந்த நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இந்நிலையில் முன்னாள் காவலர் ராஜபிரபு உள்ளிட்ட 5 நபர்களையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

குற்றம் மட்டுமே முழு நேரத் தொழில்; க்ரைம் லிஸ்ட்டில் போலீஸ்காரர் ராஜபிரபு!
 
 
இது குறித்து மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சிலர்....," மேலூர் மணப்பட்டி கிராமத்தை சேர்ந்த  ராஜபிரபு சிவகங்கையில் ஆயுதப்படையில் காவலராக வேலை செய்து வந்தார். அப்போது கொட்டாம்பட்டி காவல் துறை உதவி ஆய்வாளரை கடுமையாக தாக்கி,  கொலை மிரட்டல் விடுத்தார். அது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் முறையாக பணிக்கு வராததால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதற்கு பின்னதாக சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்வது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை வெளியூர்களுக்கு கொண்டு செல்வது போன்ற குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வந்தார்.
 

குற்றம் மட்டுமே முழு நேரத் தொழில்; க்ரைம் லிஸ்ட்டில் போலீஸ்காரர் ராஜபிரபு!
மேலும் தான் போலீஸ் என்று அறிமுகம் செய்து கொண்டு இளம்பெண்களிடம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு விபச்சார ஏஜெண்டாக செயல்பட்டுவந்துள்ளார். இந்நிலையில் கூடல்நகர் பகுதியில் மறைமுகமாக விபச்சாரம் செய்து வந்துள்ளார். அப்போது வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதால் சிக்கியுள்ளார். ராஜ பிரபு தன்னை போலீஸ் என கூறிக் கொண்டு பொதுமக்களை அச்சுறுத்துவது, கொலை மிரட்டல் விடுப்பது என்று பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட  நிலையில் சிக்கியுள்ளார். எனவே ராஜபிரபு போன்ற குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்" என கேட்டுக் கொண்டனர்.
 
 
முன்னாள் காவலர் ராஜபிரபு பல பெண்களை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
கெங்குவார்பட்டியில் உணவகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: திமுக பிரமுகர் கைது! முன்விரோத மோதல் பரபரப்பு, காரணம் என்ன?
கெங்குவார்பட்டியில் உணவகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: திமுக பிரமுகர் கைது! முன்விரோத மோதல் பரபரப்பு, காரணம் என்ன?
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget