மேலும் அறிய

Crime | மூன்று சிறுமிகள் உட்பட 4 பேரை வன்கொடுமை செய்து கால்வாயில் வீச்சு..சீரியல் கில்லரை பிடித்தது காவல்துறை..

இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொன்று உடல்களை கால்வாயில் வீசிய குற்றவாளியை பிடித்த காவல்துறை.

பாலியல் வன்கொடுமை  மற்றும் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளி, மூன்று சிறுமிகளை கடந்த மூன்று ஆண்டுகளில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்.

ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் குற்றம் சாட்டப்பட்ட 54 வயதுடைய சிங்ராஜ் நகர் என்பவர் தனியார் மருத்துவமனையின் பாதுகாவலர் ஆவார். இவர் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்பு தனது உறவினரைக் கொன்ற வழக்கில் தண்டனை பெற்றவர். இந்நிலையில் திங்கட்கிழமை சிங்ராஜ் குறித்து போலீசார் தெரிவிப்பதாவது, “சிறுமிகளையும், இளம் பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொன்று, உடல்களை ஆக்ரா கால்வாயில் வீசிய உள்ளார் சிங்ராஜ். காவல்துறைக்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்துள்ளார்.

ஜனவரி முதல் வாரத்தில், 21 வயது பெண்ணைக் கொன்று, கால்வாயில் வீசியுள்ளார். பின்னர் இரண்டு நாட்களுக்குப் பிறகு உடல் புதர்களில் சிக்கி இருப்பதை சிங்ராக் அறிந்துகொண்டார். பின்னர் பெண்ணின் பாட்டியிடம் தான் கொலை செய்துவிட்டதாக ஒப்புக்கொண்டார்.

சிங்ராஜ் குறித்து அந்தப் பெண்ணின் பாட்டி போலீஸாருக்குத் தகவல் கொடுத்த பிறகு அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், சிங்ராஜ் 2019 முதல் மூன்று இளம் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது போலீசாரிடம் தெரிவித்தார்.

 இறுதியாக உயிரிழந்த பெண்ணும், சிங்ராஜும் சில வருடங்களாகப் பழகி வந்தனர். டிசம்பர் 31 அன்று, அவர் அவரை தனது சைக்கிளில் ஃபரிதாபாத்தில் இருந்து 16 கிமீ தொலைவில் உள்ள தனது கிராமமான ஜசானாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இரண்டு நாட்கள் அறையில் வன்கொடுமை செய்துள்ளார்.  இறுதியாக, அவரது கழுத்தை நெரித்துக்கொன்று, ஆக்ரா கால்வாயில் உடலை வீசியுள்ளார்" என்று ஃபரிதாபாத் டிசிபி நரேந்தர் கடியான் கூறினார்.

 டிசம்பர் 2019 இல், சிங்ராஜ் ஒரு டீ கடை உரிமமையாளரின் 15 வயது மகளையும் வன்கொடுமை செய்து கொன்றுள்ளார்.

ஆகஸ்ட் 2020 இல், வீட்டு வேலை செய்யும் பெண்ணின் சகோதரியை மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்துகொன்று, அவரது உடலையும் கால்வாயில் வீசியுள்ளார் சிங்ராஜ்.

ஜூன் 2021 இல், மற்றொரு சிறுமியையும் மீண்டும் இவ்வாறே செய்து கொன்றதாக டிசிபி கூறினார்.

சென்ற வாரம் நடந்த சம்பவத்தில் பலியான 21 வயதுடைய பெண்ணின் சடலம் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டது   தற்போது சிங்ராஜை தீவிரமாக விசாரித்து வருகிறோம். விரைவில் இவரது வழக்குகள் முடிவுக்கு வரும் என நம்புகிறோம்" என்று டிசிபி தெரிவித்தார்.

1986-ஆம் ஆண்டில், சிங்ராஜ் தனது மாமா மற்றும் உறவினரைக் கொன்ற வழக்கின் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget