மேலும் அறிய

Crime | மூன்று சிறுமிகள் உட்பட 4 பேரை வன்கொடுமை செய்து கால்வாயில் வீச்சு..சீரியல் கில்லரை பிடித்தது காவல்துறை..

இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொன்று உடல்களை கால்வாயில் வீசிய குற்றவாளியை பிடித்த காவல்துறை.

பாலியல் வன்கொடுமை  மற்றும் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளி, மூன்று சிறுமிகளை கடந்த மூன்று ஆண்டுகளில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்.

ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் குற்றம் சாட்டப்பட்ட 54 வயதுடைய சிங்ராஜ் நகர் என்பவர் தனியார் மருத்துவமனையின் பாதுகாவலர் ஆவார். இவர் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்பு தனது உறவினரைக் கொன்ற வழக்கில் தண்டனை பெற்றவர். இந்நிலையில் திங்கட்கிழமை சிங்ராஜ் குறித்து போலீசார் தெரிவிப்பதாவது, “சிறுமிகளையும், இளம் பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொன்று, உடல்களை ஆக்ரா கால்வாயில் வீசிய உள்ளார் சிங்ராஜ். காவல்துறைக்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்துள்ளார்.

ஜனவரி முதல் வாரத்தில், 21 வயது பெண்ணைக் கொன்று, கால்வாயில் வீசியுள்ளார். பின்னர் இரண்டு நாட்களுக்குப் பிறகு உடல் புதர்களில் சிக்கி இருப்பதை சிங்ராக் அறிந்துகொண்டார். பின்னர் பெண்ணின் பாட்டியிடம் தான் கொலை செய்துவிட்டதாக ஒப்புக்கொண்டார்.

சிங்ராஜ் குறித்து அந்தப் பெண்ணின் பாட்டி போலீஸாருக்குத் தகவல் கொடுத்த பிறகு அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், சிங்ராஜ் 2019 முதல் மூன்று இளம் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது போலீசாரிடம் தெரிவித்தார்.

 இறுதியாக உயிரிழந்த பெண்ணும், சிங்ராஜும் சில வருடங்களாகப் பழகி வந்தனர். டிசம்பர் 31 அன்று, அவர் அவரை தனது சைக்கிளில் ஃபரிதாபாத்தில் இருந்து 16 கிமீ தொலைவில் உள்ள தனது கிராமமான ஜசானாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இரண்டு நாட்கள் அறையில் வன்கொடுமை செய்துள்ளார்.  இறுதியாக, அவரது கழுத்தை நெரித்துக்கொன்று, ஆக்ரா கால்வாயில் உடலை வீசியுள்ளார்" என்று ஃபரிதாபாத் டிசிபி நரேந்தர் கடியான் கூறினார்.

 டிசம்பர் 2019 இல், சிங்ராஜ் ஒரு டீ கடை உரிமமையாளரின் 15 வயது மகளையும் வன்கொடுமை செய்து கொன்றுள்ளார்.

ஆகஸ்ட் 2020 இல், வீட்டு வேலை செய்யும் பெண்ணின் சகோதரியை மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்துகொன்று, அவரது உடலையும் கால்வாயில் வீசியுள்ளார் சிங்ராஜ்.

ஜூன் 2021 இல், மற்றொரு சிறுமியையும் மீண்டும் இவ்வாறே செய்து கொன்றதாக டிசிபி கூறினார்.

சென்ற வாரம் நடந்த சம்பவத்தில் பலியான 21 வயதுடைய பெண்ணின் சடலம் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டது   தற்போது சிங்ராஜை தீவிரமாக விசாரித்து வருகிறோம். விரைவில் இவரது வழக்குகள் முடிவுக்கு வரும் என நம்புகிறோம்" என்று டிசிபி தெரிவித்தார்.

1986-ஆம் ஆண்டில், சிங்ராஜ் தனது மாமா மற்றும் உறவினரைக் கொன்ற வழக்கின் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

"எல்லாம் காதலுக்காக.." எம்.எல்.ஏ-விடமே சினிமா பாணியில் கைவரிசை காட்டிய மேலாளர்: கிடுக்கிப்பிடி விசாரணையில் உடைந்த மயக்க நாடகம்!
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
" ஏற்கனவே திருமணமானதை மறைத்து , காதலியைக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் " அதிர்ச்சி சம்பவம்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
Embed widget