மேலும் அறிய

Mumbai Crime: மனைவிக்கு கொலை மிரட்டல்: இளைஞரை கொலை செய்த காய்கறி வியாபாரி!

மும்பை மாதுங்கா சேர்ந்தம் காய்கறி வியாபாரி ஒருவர், தனது நண்பர்கள் உதவியுடன், 22 வயது இளைஞனை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

மும்பை மாதுங்கா பகுதியை சேர்ந்த காய்கறி வியாபாரி ஒருவர், தனது நண்பர்கள் உதவியுடன், 22 வயது இளைஞனை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம், கடந்த பிப்ரவரி 24  ஆம் தேதி, மாதுங்கா மற்றும் சியோன் ரயில் பாதைகளுக்கு இடையே நடந்திருக்கிறது.

தனது குடும்பத்துடன் மாதுங்கா சஞ்சய் காந்தி நகர் பகுதியில் வசித்து வந்த சுந்தர்( 22 ) நாயுடு, தாதர் சந்தைப் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வந்திருக்கிறார். 


Mumbai Crime: மனைவிக்கு கொலை மிரட்டல்: இளைஞரை கொலை செய்த காய்கறி வியாபாரி!

சித்தார்த் என்பவர் டிட்வாலா பகுதியில் தனது பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்திருக்கிறார். இதில் சித்தார்த்தின் அம்மா மட்டும் சஞ்சய் காந்தி நகர் பகுதியில் வசித்து வந்த நிலையில், சித்தார்த் மட்டும் அவ்வப்போது அங்கு வந்து அவரை பார்த்து விட்டு சென்றதாக தெரிகிறது. இதனிடையே சுந்தர் நாயுடுவுக்கும், சித்தார்த் குடும்பத்திற்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் சண்டை மூண்டிருக்கிறது. இந்த சண்டையில், சித்தார்த் காய்கறி வியாபாரியின் மனைவியை மிரட்டியதாக சொல்லப்படுகிறது. 


Mumbai Crime: மனைவிக்கு கொலை மிரட்டல்: இளைஞரை கொலை செய்த காய்கறி வியாபாரி!

இந்த சம்பவத்திற்கு பிறகு கோபத்துடன் இருந்த நாயுடு, ரயில் நிலையத்தின் அருகே தூங்கிக்கொண்டிருந்த சித்தார்த்தின் மீது மூங்கில் குச்சிகள், கத்தி, மற்றும் கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by aamchimumbaiak10@gmail.com (@mumbai.photos)

இந்தத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே, அவர் உயிரிழந்தார். இதனையறிந்த சித்தார்த்தின் பாட்டி இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவத்தில் நாயுடுவை கைது செய்துள்ள போலீசார், மீதமுள்ளவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
Annamalai: இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக அரசை கிழித்த அண்ணாமலை
Annamalai: இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக அரசை கிழித்த அண்ணாமலை
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மகா கும்பமேளாவில் குடும்பத்துடன் விஜய் தேவரகொண்டா...கங்கையில் நீராடி பிரார்த்தனை
மகா கும்பமேளாவில் குடும்பத்துடன் விஜய் தேவரகொண்டா...கங்கையில் நீராடி பிரார்த்தனை
WPL 2025 RCB VS DC : இறுதி போட்டியில் தோல்வி.. பழிதீர்க்குமா டெல்லி கேபிடல்ஸ்! பெங்களூருவுடன் மோதல்..
WPL 2025 RCB VS DC : இறுதி போட்டியில் தோல்வி.. பழிதீர்க்குமா டெல்லி கேபிடல்ஸ்! பெங்களூருவுடன் மோதல்..
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.