மேலும் அறிய

கரூரில் அதிர்ச்சி.. மேய்ச்சலுக்காக காட்டில் விட்டுச் சென்ற கறவை மாடுகளை லாரியில் ஏற்றிச் சென்ற நபர்கள்

மாடுகளை மீட்ட மாட்டின் உரிமையாளர்கள் போலீசில் கடத்தியவர் 8 பேரை ஒப்படைத்து நடவடிக்கைகள் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு.

கரூரில் மேய்ச்சலுக்காக காட்டில் விட்டுச் சென்ற கறவை மாடுகளை லாரியில் ஏற்றிச் சென்ற நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

 


கரூரில் அதிர்ச்சி.. மேய்ச்சலுக்காக காட்டில் விட்டுச் சென்ற கறவை மாடுகளை லாரியில் ஏற்றிச் சென்ற நபர்கள்

கரூர் மாவட்டம், உப்பிடமங்களத்தை அடுத்த சேங்கலை சார்ந்தவர் பூங்கொடி. இவர் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளத் தோட்டம் என்ற இடத்தில் தரிசு நிலத்தை ஒத்திகைக்கு எடுத்து அங்கு 7 கறவை மாடுகளை வளர்த்து வருகின்றார். கடந்த 1 ம் தேதி வழக்கமாக அங்கு வந்த பூங்கொடி மாடுகளுக்கு தீவணங்களை போட்டு மர நிழலில் கட்டுப் போட்டு விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மதியம் 3 மணியளவில் மாடுகளை பார்க்க சென்ற போது மாடுகளை காணாமல் போய்விட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

 

 


கரூரில் அதிர்ச்சி.. மேய்ச்சலுக்காக காட்டில் விட்டுச் சென்ற கறவை மாடுகளை லாரியில் ஏற்றிச் சென்ற நபர்கள்

இது தொடர்பாக அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது 3 மாடுகளை மினி சரக்கு வாகனத்தில் ஏற்றிக் கொண்டும், 4 மாடுகளை ஒருவர் கையில் பிடித்துக் கொண்டு நடந்து சென்றதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து பூங்கொடி தனது சகோதரியின் உதவியுடன் மீட்டுள்ளார். மேலும், இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட 8 நபர்களையும், அவர்கள் பயன்படுத்திய வாகனங்களை பிடித்து தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

 


கரூரில் அதிர்ச்சி.. மேய்ச்சலுக்காக காட்டில் விட்டுச் சென்ற கறவை மாடுகளை லாரியில் ஏற்றிச் சென்ற நபர்கள்

ஆனால், பெயரளவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பிரவீன் என்கின்ற ரவி என்ற இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்ற நபர்கள் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது குறித்து போலீசார் தெரிவிக்க மறுப்பதாகவும்,  மனு ரசீது கூட தர மறுப்பதாகவும் கூறி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். குற்றவாளியின் புகைப்படங்கள், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆதாரமாக காவல் கண்காணிப்பாரிடம் வழங்கினர்.

 

 


கரூரில் அதிர்ச்சி.. மேய்ச்சலுக்காக காட்டில் விட்டுச் சென்ற கறவை மாடுகளை லாரியில் ஏற்றிச் சென்ற நபர்கள்

இதற்கு ஆதரவாக பாரதிதாசன், செந்தாரை தொழிலாளர் சங்கத்தை சார்ந்த நிர்வாகி தாந்தோன்றிமலை காவல் நிலையத்திற்கு சென்று கேட்ட போது போலீசார் அவரது 2 செல்போன்களைப் பறித்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக அவரும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

விழுப்புரத்தில் துணிகரம்: 2 கிலோ தங்கம் வழிப்பறி - சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
விழுப்புரத்தில் துணிகரம்: 2 கிலோ தங்கம் வழிப்பறி - சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
மாணவர்கள் வாழ்க்கையை அழிக்காதீர்... போதை கும்பலுக்கு கோவை எஸ்.பி. கார்த்திகேயன் எச்சரிக்கை 
மாணவர்கள் வாழ்க்கையை அழிக்காதீர்... போதை கும்பலுக்கு கோவை எஸ்.பி. கார்த்திகேயன் எச்சரிக்கை 
செஞ்சி அருகே கோர விபத்து: கிணற்றுக்குள் கார் பாய்ந்து சென்னையைச் சேர்ந்த 4 பேர் பரிதாப உயிரிழப்பு!
செஞ்சி அருகே கோர விபத்து: கிணற்றுக்குள் கார் பாய்ந்து சென்னையைச் சேர்ந்த 4 பேர் பரிதாப உயிரிழப்பு!
Tirunelveli: நெல்லையில் கண்ணில் பட்டவர்களை வெட்டிய கும்பல்.. இருவர் கொலை... பெரும் பதற்றம்!
Tirunelveli: நெல்லையில் கண்ணில் பட்டவர்களை வெட்டிய கும்பல்.. இருவர் கொலை... பெரும் பதற்றம்!
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: உச்சகட்ட நெருக்கடியில் விஜய்! தஞ்சையில் நாளை என்னப் பேசப்போகிறார் தளபதி?
TVK Vijay: உச்சகட்ட நெருக்கடியில் விஜய்! தஞ்சையில் நாளை என்னப் பேசப்போகிறார் தளபதி?
செங்கிப்பட்டியில் நாளை விஜய்! QR குறியீடு இருந்தால் மட்டுமே அனுமதி.. காவல்துறையின் அதிரடி நிபந்தனைகள்
செங்கிப்பட்டியில் நாளை விஜய்! QR குறியீடு இருந்தால் மட்டுமே அனுமதி.. காவல்துறையின் அதிரடி நிபந்தனைகள்
TN Assembly Election: 3 முதலமைச்சர்களுக்கு முதன்முறை! தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட 1989 சட்டமன்ற தேர்தல்!
TN Assembly Election: 3 முதலமைச்சர்களுக்கு முதன்முறை! தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட 1989 சட்டமன்ற தேர்தல்!
Blood Moon : சிவந்து போச்சு நெஞ்செ! இரத்த நிலவு தரிசனம்! இன்று இந்தியாவில் தெரிந்த அரிய காட்சி! அடுத்த கிரகணம் எப்போது?
Blood Moon : சிவந்து போச்சு நெஞ்செ! இரத்த நிலவு தரிசனம்! இன்று இந்தியாவில் தெரிந்த அரிய காட்சி! அடுத்த கிரகணம் எப்போது?
TVK Vijay: 250 கோடி ரூபாய்! சங்கீதாவிற்கு ஜீவனாம்சமாக தரப்போகும் விஜய்? சமரசமாக முடிக்கத் துடிக்கும் தவெக!
TVK Vijay: 250 கோடி ரூபாய்! சங்கீதாவிற்கு ஜீவனாம்சமாக தரப்போகும் விஜய்? சமரசமாக முடிக்கத் துடிக்கும் தவெக!
1 லட்சத்துக்கும் கம்மி பட்ஜெட்.. மைலேஜை அள்ளித்தரும் Hero Pleasure Plus Xtec - விலை எவ்ளோ?
1 லட்சத்துக்கும் கம்மி பட்ஜெட்.. மைலேஜை அள்ளித்தரும் Hero Pleasure Plus Xtec - விலை எவ்ளோ?
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
மயிலாடுதுறை: தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்; சிட்டா அடங்கல் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு - ஆட்சியர் கூட்டத்தில் குமுறல்
மயிலாடுதுறை: தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்; சிட்டா அடங்கல் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு - ஆட்சியர் கூட்டத்தில் குமுறல்
Embed widget