மேலும் அறிய

Karnataka: கர்நாடகாவில் இஸ்லாமியர் அடித்து கொலை..குற்றவாளிகள் தப்பியோட்டம்.. என்ன நடந்தது?

Karnataka Cow Vigilantes kill Man: வியாபாரி ஒருவர் பசு பாதுகாவலர்கள் என கூறப்படும் நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் மாடுகளை கொண்டு சென்றதற்காக, இஸ்லாமியர் ஒருவரை பசு பாதுகாவலர்கள் என்று கூறி கொள்பவர்கள் அடித்துக் கொன்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டம் சாத்தனூர் கிராமத்தில் உள்ள சாலையில் இறந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது.

பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் கொலை:

கர்நாடகாவில் நேற்றைக்கு முந்தைய நாள் ( சனிக்கிழமை ) கால்நடை வியாபாரி இட்ரிஸ் பாசா என்பவர் மாடுகளை வாகனத்தில் ஏற்றிச் சென்று கொண்டு இருந்தார் என கூறப்படுகிறது. அப்போது பசு பாதுகாவலர்கள் கூறி கொள்ளும் நபர்களான புனீத் கேரேஹள்ளி மற்றும் அவரது கூட்டாளிகள், இட்ரிஸ் பாஷா சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் மாடு ஏற்றிச் சென்றது தொடர்பாக கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு இட்ரிஸ் பாசா,  கால்நடை சந்தையில் இருந்து பெற்ற ஆவணங்களை காண்பித்ததாக கூறப்படுகிறது. 

அதை ஏற்க மறுத்த புனீத் கேரேஹள்ளி கூட்டத்தினர், பாசாவிடம் 2 லட்சம் ரூபாய் தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், 2 லட்சம் ரூபாயை பாசா தர மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த புனீத் கூட்டத்தினர், பாசாவை தாக்க ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இட்ரிஸ் பாசாவின் உடல் கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டம் சாத்தனூர் கிராமத்தில் உள்ள சாலையில் இறந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது. 


Karnataka: கர்நாடகாவில் இஸ்லாமியர் அடித்து கொலை..குற்றவாளிகள் தப்பியோட்டம்.. என்ன நடந்தது?

வழக்குப்பதிவு:

இதையடுத்து, குற்றவாளிகளாக அறியப்படும் புனீத் கேரேஹள்ளி மற்றும் அவரது கூட்டாளிகள் தலைமறைவாகினர். சம்பவத்தை அறிந்த உறவினர்கள், இச்சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று (ஏப்ரல் 1) இறந்தவரின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது, மேலும் இத்ரீஸின் மர்ம மரணத்திற்கு காரணமான பாதுகாவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

இதையடுத்து, காவல்துறையினர் தலையீட்டை தொடர்ந்து, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கேரேஹள்ளி உள்ளிட்டோர் மீது கொலை மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களை பிடிக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Also Read: Bihar Violence: ராம நவமி வன்முறையால் 144 தடை உத்தரவு: 106 பேர் கைது; பீகாரில் என்ன நடக்கிறது?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget