மேலும் அறிய

Crime : பதறவைத்த அதிர்ச்சி சம்பவம்.. ஏடிஎம் பாதுகாவலரை கொன்று கேஷ் வேனில் ரூ.8 லட்சம் கொள்ளை

வடக்கு டெல்லியில் ஏடிஎம் பாதுகாவலரை கொலை செய்து கேஷ் வேனில் ரூ.8 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு டெல்லியில் ஏடிஎம் பாதுகாவலரை கொலை செய்து கேஷ் வேனில் ரூ.8 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு டெல்லி வசாரிபாத் பகுதியில் ஐசிஐசிஐ வங்கியின் ஏடிஎம் உள்ளது. அந்த ஏடிஎம் மையத்தில் இன்று மாலை 5 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த காவலாளி ஜெய் சிங் வயது 55 என்று தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு காவல்துறை துணை ஆணையர் சாகர் சிங் கல்சி ஆய்வு செய்தார். கொள்ளையில் ஈடுபட்டவர் ரூ.8 லட்சம் பணத்தை எடுத்துச் சென்றதாக சந்தேகப்படுவதாக கூறினார்.

நடந்தது என்ன?

சம்பந்தப்பட்ட ஐசிஐசிஐ வங்கியின் ஏடிஎம் மையத்திற்கு மாலை 4.50 மணியளவில் பணத்துடன் வேன் வந்துள்ளது. அப்போது வேனின் பின்புறமிருந்து வந்த ஒரு மர்ம நபர் வேனின் பாதுகாவலரை துப்பாக்கியால் சுட்டார். இதில் பாதுகாவலர் நிலைகுலைந்து கீழே விழ மர்ம நபர் வேனில் இருந்த ரூ.8 லட்சத்தை எடுத்துச் சென்றார். உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பாதுகாவலர் ஜெய்சிங்கை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தலைநகரமும் குற்றங்களும்:

இந்தியாவில் 2021ம் ஆண்டில் 29,000 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2020ம் ஆண்டைவிட 0.3% அதிகம். இவற்றில் பல கொலைகள் “தகராறு”, “தனிப்பட்ட பழிவாங்கல்” அல்லது “(பண) ஆதாயத்திற்காக” நிகழ்த்தப்பட்டவையாகும். அதுவும் தலைநகர் டெல்லியில் 459 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் 478 பேர் கொல்லப்பட்டனர். இரு தரப்பிற்கும் இடையே ஏற்படும் தகராறு காரணமாக 9765 கொலைகள் நடந்துள்ளன. 'தனிப்பட்ட பழிவாங்கல் அல்லது பகை காரணமாக 3,782 கொலைகளும் ஆதாயத்திற்காக 1,692 கொலைகளும் நடந்துள்ளன. 

இந்தியாவில் நடக்கும் குற்றங்கள் தொடர்பான ஆவணங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றம், பலாத்காரம் உள்பட பல்வேறு குற்றங்களை தனித்தனியே மாநிலம் வாரியாக இந்த தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 82 பேர் கொலை செய்யப்படுகின்றனர். மக்கள் தொகை அடிப்படையில் கொலை சம்பவங்கள் (ஒரு லட்சம் பேருக்கு எத்தனை கொலைகள்) அதிகபட்சமாக ஜார்கண்ட் மாநிலத்தில் அதிகமாக நடைபெறுகிறது. அதேபோல ஒரு மணி நேரத்திற்கு 11 கடத்தல் சம்பவங்கள் அரங்கேறுகிறது. அதாவது ஒரு நாளுக்கு 264 கடத்தல் சம்பவங்கள் அரங்கேறுகிறது. கடத்தல் சம்பவங்கள் டெல்லியில் தான் அதிகம் நடக்கிறது.

2021ஆம் ஆண்டில் மொத்தம் 29,272 கொலை சம்பவங்களும் அரங்கேறி உள்ளது. இதில் மொத்தம் 30,132 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இது 2020ஆம் ஆண்டை விட 0.3 சதவீதம் (29,193 கொலை சம்பவங்கள்) அதிகம் ஆகும். கடந்த 2021இல் 1,01,707 கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. அதில் 1,04,149 பேர் கடத்தப்பட்டு உள்ளனர். இது கடந்த 2021இல் பதிவானதை விட 19.9% (84,805 வழக்குகள்) அதிகமாகும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முதல் இரவில் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கணவன்.. திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே நடந்த கொடூரம்
முதல் இரவில் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கணவன்.. திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே நடந்த கொடூரம்
Crime: அச்சச்சோ.. கிரிக்கெட் போட்டியில் தகராறு.. ஒரு ரன்னால் பறிபோன உயிர்..
Crime: அச்சச்சோ.. கிரிக்கெட் போட்டியில் தகராறு.. ஒரு ரன்னால் பறிபோன உயிர்..
உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் - நீதிபதி வேதனை !
உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் - நீதிபதி வேதனை !
அதிர்ச்சி !! தனியாக இருந்த 83 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை !! 9 - ம் வகுப்பு மாணவன் கைது
அதிர்ச்சி !! தனியாக இருந்த 83 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை !! 9 - ம் வகுப்பு மாணவன் கைது
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi Palanisamy: ’’திமுகவுக்கு இது கடைசி தேர்தல்; அதிமுக ஆட்சில மூணே மாசத்துல கஞ்சாவ முழுசா ஒழிப்போம்’’ சூளுரைத்த ஈபிஎஸ்
Edappadi Palanisamy: ’’திமுகவுக்கு இது கடைசி தேர்தல்; அதிமுக ஆட்சில மூணே மாசத்துல கஞ்சாவ முழுசா ஒழிப்போம்’’ சூளுரைத்த ஈபிஎஸ்
ICAI Changes: சிஏ மாணவர்களே.. தேர்வில் 2 முக்கிய மாற்றங்களை அறிவித்த ஐசிஏஐ- என்ன தெரியுமா?
ICAI Changes: சிஏ மாணவர்களே.. தேர்வில் 2 முக்கிய மாற்றங்களை அறிவித்த ஐசிஏஐ- என்ன தெரியுமா?
TVK Vijay: ஸ்பீட் ஏத்தப்போகும் விஜய்! பரப்புரையில் ஃபயர் விட ரெடியாகும் தவெக!
TVK Vijay: ஸ்பீட் ஏத்தப்போகும் விஜய்! பரப்புரையில் ஃபயர் விட ரெடியாகும் தவெக!
’’தேசம் உங்களை மன்னிக்காது; நீங்கள் அடையப்போவது என்ன?’’ மம்தா பானர்ஜிக்கு ஜோதிமணி பதிலடி!
’’தேசம் உங்களை மன்னிக்காது; நீங்கள் அடையப்போவது என்ன?’’ மம்தா பானர்ஜிக்கு ஜோதிமணி பதிலடி!
Udhayanidhi vs EPS: உதய் Vs ஈபிஎஸ்: அரசியல் நாகரிகம் அடியோடு அழிகிறதா? தனிமனித, தரம்தாழ்ந்த தாக்குதல்கள் தேவையா?
Udhayanidhi vs EPS: உதய் Vs ஈபிஎஸ்: அரசியல் நாகரிகம் அடியோடு அழிகிறதா? தனிமனித, தரம்தாழ்ந்த தாக்குதல்கள் தேவையா?
மனு நிராகரிப்பு... வேட்பாளர் சாலையில் உருண்டு போராட்டம்...
மனு நிராகரிப்பு... வேட்பாளர் சாலையில் உருண்டு போராட்டம்...
AIADMK: தென் தமிழகம் அதிமுக கோட்டையா? சூரியனை மறைக்குமா இலை? உண்மை இதுதான்!
AIADMK: தென் தமிழகம் அதிமுக கோட்டையா? சூரியனை மறைக்குமா இலை? உண்மை இதுதான்!
TN Election 2026: தமிழகத்தில் தேர்தல் நடத்த எத்தனை கோடி ரூபாய் செலவு ஆகுது? - தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்
தமிழகத்தில் தேர்தல் நடத்த எத்தனை கோடி ரூபாய் செலவு ஆகுது? - தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்
Embed widget