மேலும் அறிய

Crime: அடுத்தடுத்து பெண் குழந்தைகள்.. ஒரு மாதமாக மனைவியை பட்டினி போட்ட கணவன் குடும்பத்துடன் கைது

ஆந்திர மாநிலத்தில் மனைவியை ஒருமாதமாக அறையில் அடைத்து சித்திரவதை செய்த கணவர் குடும்பத்தினரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலத்தில் மனைவியை ஒருமாதமாக அறையில் அடைத்து சித்திரவதை செய்த கணவர் குடும்பத்தினரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெண் சிசு கொலை என்பது எவ்வளவு தான் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் தொடர்ந்து சமூகத்தில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இதுதொடர்பாக என்னதான் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அப்படி ஒரு குற்றச்சம்பவம் ஆந்திர மாநிலத்தை அதிர வைத்துள்ளது. 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்த் பாஷா. இவர் அங்குள்ள பழமனேர் அரசு போக்குவரத்து பணிமனையில் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வருகிறார்.இவருக்கும்  அதே பகுதியைச் சேர்ந்த சபீஹா என்ற பெண்ணுக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதனிடையே இந்த தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்தனர். ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்ட சந்த் பாஷா பெண் குழந்தைகள் பிறந்ததால் சபீஹா மீது கடும் கோபம் கொண்டு சண்டையிட தொடங்கினார். இதனைத் தொடர்ந்து அடித்தும் துன்புறுத்தியுள்ளார். 

இதனால் அடிக்கடி அம்மா வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று விடும் சபீஹா அழுது புலம்புவதும், பின்னர் போலீசில் புகாரளித்து சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று மீண்டும் பாஷா - சபீஹா ஒரே வீட்டில் வாழ்வதுமாக இருந்து வந்துள்ளது.  இப்படியான சூழலில் தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்ற முடிவுக்கு சந்த் பாஷா குடும்பம் வந்துள்ளது. இதனால் அவருக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து மணமுடிக்க முயற்சித்துள்ளனர். 

அதற்கு இடையூறாக இருந்த சபீஹாவை மாடியில் உள்ள சிறிய அறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளார்கள். அவருக்கு உணவு தராமல் கை விரல்களை உடைத்து, கொடுமைப்படுத்தியுள்ளனர். சபீஹா அந்த அறையில்  நீண்ட நாட்களாக சபீஹாவை வெளியே பார்க்காத அக்கம் பக்கத்தினர் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் பயந்து போன அவர்கள் பழமனேர் போலீசார் உதவியுடன் சந்த் பாஷா வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர்,

அங்கு குற்றுயிராக கிடந்த சபீஹாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பாஷா குடும்பத்தினரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

மதுரை மாவட்ட காவல்துறையின் (Storming Operation) - ஒரே நாளில் 22 குற்றவாளிகள் கைது !
மதுரை மாவட்ட காவல்துறையின் (Storming Operation) - ஒரே நாளில் 22 குற்றவாளிகள் கைது !
கஞ்சா கடத்தல் ; கள்ளக் காதலியுடன் சிக்கிய மதிமுக நிர்வாகி !! வடசென்னையில் பரபரப்பு
கஞ்சா கடத்தல் ; கள்ளக் காதலியுடன் சிக்கிய மதிமுக நிர்வாகி !! வடசென்னையில் பரபரப்பு
பிள்ளைகளிடம் வண்டியை கொடுத்தால் ஜெயில் தான்..! புதுச்சேரியில் சிறார்களின் பெற்றோர்கள் மீது பாய்ந்தது FIR
பிள்ளைகளிடம் வண்டியை கொடுத்தால் ஜெயில் தான்..! புதுச்சேரியில் சிறார்களின் பெற்றோர்கள் மீது பாய்ந்தது FIR
காதலிக்கு ஐபோன் - தங்கச் சங்கிலி பறிப்பு !! வரிக்குதிரை படத்தால் சிக்கிய நபர்
காதலிக்கு ஐபோன் - தங்கச் சங்கிலி பறிப்பு !! வரிக்குதிரை படத்தால் சிக்கிய நபர்

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijaya Baskar Gutkha case : தவெகவில் சேர்ந்த இரண்டே நாளில் விஜயபாஸ்கருக்கு ஷாக்.! கெடு விதித்த நீதிமன்றம்
தவெகவில் சேர்ந்த இரண்டே நாளில் விஜயபாஸ்கருக்கு ஷாக்.! கெடு விதித்த நீதிமன்றம்- நடந்தது என்ன.?
அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த 'அந்த' 2 ரகசிய நபர்கள்.! ஆளுநரிடம் பறந்த புகார் - அதிர்ச்சியில் விஜய்
அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த 'அந்த' 2 ரகசிய நபர்கள்.! ஆளுநரிடம் பறந்த புகார் - அதிர்ச்சியில் விஜய்
ADMK: தினம் தினம் காலியாகும் கூடாரம்! ஏதாவது செய்யுங்க இபிஎஸ்? அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூக்குரல்!
ADMK: தினம் தினம் காலியாகும் கூடாரம்! ஏதாவது செய்யுங்க இபிஎஸ்? அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூக்குரல்!
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
5 டூ 18 வயசுதான்... ஆனா சாதனை பெருசு! நாகை மாவட்டக் குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பிரதமரின் தேசிய விருது!
5 டூ 18 வயசுதான்... ஆனா சாதனை பெருசு! நாகை மாவட்டக் குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பிரதமரின் தேசிய விருது!
MK STALIN : “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
“நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
Embed widget