மேலும் அறிய

தருமபுரி: கள்ளக்காதலியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கொலை - கள்ளக்காதலன் கைது

’’திருமணம் பற்றி பேசி இருவருக்கும் விவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது அசோகன் தேன்மொழியை அடித்துள்ளார்’’

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகேவுள்ள நார்த்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ரவி என்பவரின் மனைவி தேன்மொழி (34) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பாகல்பட்டி கிராமத்தை சேர்ந்த அசோகன் (30) என்பவர், அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இப்பொழுது இருவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தேன்மொழியும், அசோகனும் அடிக்கடி சந்தித்து, தனிமையில் இருந்துள்ளனர். 
 

தருமபுரி: கள்ளக்காதலியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கொலை - கள்ளக்காதலன் கைது
 
இந்நிலையில் கடந்த மாதம் 24ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற தேன்மொழி, கடந்த 26 ஆம் தேதி, முத்தம்பட்டி வனப்பகுதியில், ஐயப்பன் கரடு என்ற இடத்தில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஆனால் அவர் அணிந்திருந்த தேடி, தாலி உள்ளிட்ட தங்க நகைகள் மாயமாகி இருந்தது.  இது தொடர்பான விசாரணையில் தேன்மொழியை திட்டமிட்டு கொலை செய்து, நகைகளை திருடி சென்றுள்ளதாக காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து  அதியமான்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பொழுது தேன்மொழியின் செல்போனுக்கு அதிகமாக யார் பேசினார்கள் என ஆய்வு செய்தனர். இதில் பாகல்பட்டி கிராமத்தை சேர்ந்த திருமணமாகாத கூலித் தொழிலாளியான அசோகன் (30) என்பவர் அடிக்கடி, தேன்மொழியிடம் பேசியது  தெரியவந்தது. 
 
இதனையடுத்து அசோகனை பிடித்து காவல் துறையினர் விசாரணை செய்தனர். அப்பொழுது அசோகன் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், இறந்த தேன்மொழியும்,  அசோகனும்  தனியார் கம்பெனி ஒன்றில் பணி செய்தபோது பழக்கம் ஏற்பட்டு இருவருக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.  இவர்கள் இருவரும் அடிக்கடி மறைவான இடத்தில் தனிமையில் இருந்து வந்துள்ளனர். ஆனால் குடி பழக்கமும், சூதாட்டம் ஆடி வந்துள்ளார். இந்நிலையில் வருவாய் இல்லாததால், பணம் தேவைக்காக தேன்மொழியின் தங்க நகைகளை பறிக்க திட்டமிட்டுள்ளார். இதனால் தேன்மொழியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வரவழைத்துள்ளார். 
 
தொடர்ந்து தேன்மொழியை முத்தம்பட்டி வனப் பகுதியில், ரயில் தண்டவாளத்தை தாண்டி, ஐயப்பன் சரடு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்பொழுது குளிர்பானம் வாங்கி, அதில் தூக்க மாத்திரைகளை போட்டுள்ளார். தொடர்ந்து வனப் பகுதிக்குள் செல்லும் போது, தேன்மொழியை குளிர்பானத்தை குடிக்க வைத்துள்ளார். அப்பொழுது ஓரிடத்தில் அமர்ந்து பேசியபோது திருமணம் பற்றி பேசி இருவருக்கும் விவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது அசோகன் தேன்மொழியை அடித்துள்ளார். இதில் தேன்மொழி மயங்கி விழுந்துள்ளார். அந்த நேரத்தில், தேன்மொழி அணிந்திருந்த தோடு, கழுத்து செயின் உள்ளிட்ட 6 சவரன் தங்க நகைகளை கழற்றி கொண்டு, உயிரோடு இருந்தால், வெளியில் சொல்லிவிடுவார் என்ற அச்சத்தில், அவருடைய சேலையிலே கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு தலைமறைவானதாக அசோகன் ஒப்புக் கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து அசோகனை கைது செய்து, 6 சவரன் தங்க நகை மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து தங்க நகைக்காக திருமணம் செய்து கொள்வதாக கூறி, கள்ளக்காதலியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
Pongal Gift: 2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
சொந்த ஊர் செல்வோருக்கு நற்செய்தி: இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் தொடக்கம்!
சொந்த ஊர் செல்வோருக்கு நற்செய்தி : இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் தொடக்கம்!
Upcoming midsize SUVs 2026: ப்ராண்டுக்கு ஒன்னு கன்ஃபார்ம்.. வரிசை கட்டும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள், 2026ல் பெஸ்ட் சாய்ஸ் எது?
Upcoming midsize SUVs 2026: ப்ராண்டுக்கு ஒன்னு கன்ஃபார்ம்.. வரிசை கட்டும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள், 2026ல் பெஸ்ட் சாய்ஸ் எது?
ஜன.1 முதல் புது விதிகள்; ஆதார்- பான் இணைச்சுட்டீங்களா? இத்தனை பிரச்சினை வருமா? உடனே என்ன செய்யணும்?
ஜன.1 முதல் புது விதிகள்; ஆதார்- பான் இணைச்சுட்டீங்களா? இத்தனை பிரச்சினை வருமா? உடனே என்ன செய்யணும்?
Embed widget