மேலும் அறிய

அரூர் அருகே அண்ணன் மகனை இரும்பு ராடால் கொடூரமாக அடித்து கொலை செய்த சித்தப்பாகள் கைது

மதுபோதையில் தன்னுடைய சித்தப்பாக்களிடம்  வாக்கு வாதத்தில் ஈடுபட்டு, தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு சென்றுள்ளார். தொடர்ந்து இரவு ளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு மீண்டும் வந்து தகராறு செய்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மோப்பிரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த தீர்த்துக் கவுண்டர் என்பவருக்கு சண்முகம், சிவக்குமார், முருகேசன் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். இதில் சண்முகம் என்பவருக்கு திருமணமாகி, மனைவி ஜெயா மற்றும் மகன் செல்லக்கண்ணுவுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 20 ஆண்களுக்கு முன் சண்முகம் இறந்துள்ளார். இதனையடுத்து சண்முகம் மகன் செல்லக்கண்ணு தங்களது விவசாய நிலத்தில் இரண்டடுக்கு மாடி வீடு கட்டி, செல்லக்கண்ணு, தனது தாய், மனைவி பூஜா மற்றும் சித்தப்பாக்களுடன் வசித்து வந்துள்ளார். மெக்கானிக் வேலை செய்து வரும் செல்லக்கண்ணுக்கு அதிகளவு குடிப்பழக்கம் இருந்துள்ளது.
அரூர் அருகே அண்ணன் மகனை இரும்பு ராடால் கொடூரமாக அடித்து கொலை செய்த சித்தப்பாகள் கைது
கொலை செய்யப்பட்ட செல்லக்கண்ணு

 

இந்நிலையில் கடந்தாண்டு செல்லக்கண்ணு தனது நிலத்தை விற்ற பணத்தில், சித்தப்பா முருகேசனுக்கு ரூ.1.50 இலட்சம் கடனாக கொடுத்துள்ளார். இந்த கடனை, திருப்பி கேட்கும் போதெல்லாம், முருகேசன் 1000, 2000 என கொடுத்து வந்துள்ளார். இதனால் இவருக்கும் இவரது சித்தப்பா முருகேசன், சிவகுமார் உடன் சொத்து சம்பந்தமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மதுபோதையில் தன்னுடைய சித்தப்பாக்களிடம்  வாக்கு வாதத்தில் ஈடுபட்டு, தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு சென்றுள்ளார். தொடர்ந்து இரவு 8 மணிக்கு அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு மீண்டும் வந்து தகராறு செய்துள்ளார்.
 

அரூர் அருகே அண்ணன் மகனை இரும்பு ராடால் கொடூரமாக அடித்து கொலை செய்த சித்தப்பாகள் கைது
 
அப்பொழுது தாய் மற்றும் சித்தாப்பாக்களை கடுமையான வார்த்தைகளால் திட்டிவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், சிவகுமார் இருவரும் ஒன்று சேர்ந்து, வீட்டில் இருந்த செல்லக்கண்ணுவை கடுமையாக தாக்கியுள்ளனர். அப்பொழுது வீட்டில் இருந்த பெரிய இரும்பு ராடால் முருகேசன் மற்றும் சிவக்குமார் இருவரும் செல்லக்கண்ணுவை, மிகவும் கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர். இதனால் ரத்த வெள்ளத்தில் வீட்டிற்குள்ளே சுருண்டு விழுந்த செல்லக்கண்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து நீண்ட நேரமாக வீட்டில் அதிக அளவில் சத்தம் வந்ததால், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து பார்த்து, அரூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அரூர் அருகே அண்ணன் மகனை இரும்பு ராடால் கொடூரமாக அடித்து கொலை செய்த சித்தப்பாகள் கைது
 
தொடர்ந்து சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்த அரூர் காவல் துறையினர், செல்லகண்ணு, ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த உடலை கைப்பற்றி அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இரும்பு ராடால் அண்ணன் மகனை அடித்து கொலை செய்த முருகேசன், சிவகுமார் இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அண்ணன் மகனை, சித்தப்பாக்கள் இருவரும் அடித்து கொலை செய்த சம்பவம் அரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் மதுஒழிப்பை நடைமுறைப்படுத்திவிட்டு  பின்னர் மதுஒழிப்பு மாநாட்டை நடத்துங்கள் -  அஸ்வத்தாமன் ஆவேசம்..!
குடும்பத்தோடு செல்பவரிடம் பிரச்சனை செய்ய திருமாவளவன் பயிற்சி கொடுத்து இருக்கிறாரா? - அஸ்வத்தாமன் 
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Embed widget