மேலும் அறிய

அரூர் அருகே அண்ணன் மகனை இரும்பு ராடால் கொடூரமாக அடித்து கொலை செய்த சித்தப்பாகள் கைது

மதுபோதையில் தன்னுடைய சித்தப்பாக்களிடம்  வாக்கு வாதத்தில் ஈடுபட்டு, தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு சென்றுள்ளார். தொடர்ந்து இரவு ளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு மீண்டும் வந்து தகராறு செய்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மோப்பிரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த தீர்த்துக் கவுண்டர் என்பவருக்கு சண்முகம், சிவக்குமார், முருகேசன் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். இதில் சண்முகம் என்பவருக்கு திருமணமாகி, மனைவி ஜெயா மற்றும் மகன் செல்லக்கண்ணுவுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 20 ஆண்களுக்கு முன் சண்முகம் இறந்துள்ளார். இதனையடுத்து சண்முகம் மகன் செல்லக்கண்ணு தங்களது விவசாய நிலத்தில் இரண்டடுக்கு மாடி வீடு கட்டி, செல்லக்கண்ணு, தனது தாய், மனைவி பூஜா மற்றும் சித்தப்பாக்களுடன் வசித்து வந்துள்ளார். மெக்கானிக் வேலை செய்து வரும் செல்லக்கண்ணுக்கு அதிகளவு குடிப்பழக்கம் இருந்துள்ளது.
அரூர் அருகே அண்ணன் மகனை இரும்பு ராடால் கொடூரமாக அடித்து கொலை செய்த சித்தப்பாகள் கைது
கொலை செய்யப்பட்ட செல்லக்கண்ணு

 

இந்நிலையில் கடந்தாண்டு செல்லக்கண்ணு தனது நிலத்தை விற்ற பணத்தில், சித்தப்பா முருகேசனுக்கு ரூ.1.50 இலட்சம் கடனாக கொடுத்துள்ளார். இந்த கடனை, திருப்பி கேட்கும் போதெல்லாம், முருகேசன் 1000, 2000 என கொடுத்து வந்துள்ளார். இதனால் இவருக்கும் இவரது சித்தப்பா முருகேசன், சிவகுமார் உடன் சொத்து சம்பந்தமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மதுபோதையில் தன்னுடைய சித்தப்பாக்களிடம்  வாக்கு வாதத்தில் ஈடுபட்டு, தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு சென்றுள்ளார். தொடர்ந்து இரவு 8 மணிக்கு அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு மீண்டும் வந்து தகராறு செய்துள்ளார்.
 

அரூர் அருகே அண்ணன் மகனை இரும்பு ராடால் கொடூரமாக அடித்து கொலை செய்த சித்தப்பாகள் கைது
 
அப்பொழுது தாய் மற்றும் சித்தாப்பாக்களை கடுமையான வார்த்தைகளால் திட்டிவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், சிவகுமார் இருவரும் ஒன்று சேர்ந்து, வீட்டில் இருந்த செல்லக்கண்ணுவை கடுமையாக தாக்கியுள்ளனர். அப்பொழுது வீட்டில் இருந்த பெரிய இரும்பு ராடால் முருகேசன் மற்றும் சிவக்குமார் இருவரும் செல்லக்கண்ணுவை, மிகவும் கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர். இதனால் ரத்த வெள்ளத்தில் வீட்டிற்குள்ளே சுருண்டு விழுந்த செல்லக்கண்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து நீண்ட நேரமாக வீட்டில் அதிக அளவில் சத்தம் வந்ததால், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து பார்த்து, அரூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அரூர் அருகே அண்ணன் மகனை இரும்பு ராடால் கொடூரமாக அடித்து கொலை செய்த சித்தப்பாகள் கைது
 
தொடர்ந்து சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்த அரூர் காவல் துறையினர், செல்லகண்ணு, ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த உடலை கைப்பற்றி அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இரும்பு ராடால் அண்ணன் மகனை அடித்து கொலை செய்த முருகேசன், சிவகுமார் இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அண்ணன் மகனை, சித்தப்பாக்கள் இருவரும் அடித்து கொலை செய்த சம்பவம் அரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
வெடிக்கும் டயர்கள், பறிபோகும் உயிர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்
வெடிக்கும் டயர்கள், பறிபோகும் உயிர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்
Mhindra Cars 2026: 7 சீட்டர் உட்பட 3 எஸ்யுவிக்கள் - புத்தாண்டிற்கான மஹிந்த்ராவின் ப்ளான் - விலை, வெளியீடு
Mhindra Cars 2026: 7 சீட்டர் உட்பட 3 எஸ்யுவிக்கள் - புத்தாண்டிற்கான மஹிந்த்ராவின் ப்ளான் - விலை, வெளியீடு
ABP Premium

வீடியோ

Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
வெடிக்கும் டயர்கள், பறிபோகும் உயிர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்
வெடிக்கும் டயர்கள், பறிபோகும் உயிர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்
Mhindra Cars 2026: 7 சீட்டர் உட்பட 3 எஸ்யுவிக்கள் - புத்தாண்டிற்கான மஹிந்த்ராவின் ப்ளான் - விலை, வெளியீடு
Mhindra Cars 2026: 7 சீட்டர் உட்பட 3 எஸ்யுவிக்கள் - புத்தாண்டிற்கான மஹிந்த்ராவின் ப்ளான் - விலை, வெளியீடு
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Gambhir BCCI: கம்பீரை கழற்றிவிடும் முடிவில் பிசிசிஐ? ”நீங்க கோச்சா வரணும்” லெஜண்டை சந்தித்து பேச்சுவார்த்தை?
Gambhir BCCI: கம்பீரை கழற்றிவிடும் முடிவில் பிசிசிஐ? ”நீங்க கோச்சா வரணும்” லெஜண்டை சந்தித்து பேச்சுவார்த்தை?
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Embed widget