மேலும் அறிய

Atrocities On Dalits: தொடரும் சாதீயம்! பட்டியலின இளைஞரை தாக்கி சிறுநீர் கழித்த கொடூரம் - 6 பேர் கும்பல் அட்டூழியம்!

ஆந்திராவில் பட்டியலின பிரிவைச் சேர்ந்த இளைஞரை கொடூரமாக தாக்கி சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Atrocities On Dalits: ஆந்திராவில் பட்டியலின பிரிவைச் சேர்ந்த இளைஞரை கொடூரமாக தாக்கி சிறுநீர்  கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சாதிய வன்மங்கள்:

சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லி கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், சாதிய, மத ரீதியான ஒடுக்குமுறைகள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, பட்டியலின மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இம்மாதிரியான சம்பவங்கள் நின்றபாடில்லை. இந்நிலையில், தற்போது ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

என்ன நடந்தது? 

ஆந்திர மாநிலம் கஞ்சிகச்சேர்லா கிராமத்தைச் சேர்ந்தவர் ஷியாம் குமார். இவர் பட்டியலின பிரிவைச் சேர்ந்தவர்.  இவருக்கு ஹரிஷ் ரெட்டி என்று ஒரு நண்பர் இருக்கிறார். இவர் சம்பவத்தன்று இரவு ஷியாம் குமாரை வெளியே செல்வதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார்.  இவரை சிவசாய் க்ஷேத்ரா என்ற பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஹரிஷ் ரெட்டியின் நண்பர் 5 நண்பர்கள் இருந்தனர். இவர்கள் ஷியாம் குமாரை வலுக்கட்டயமாக காரில் ஏற்றியுள்ளார். பின்னர், அவரை குண்டூருக்கு அழைத்து சென்றுள்ளார்.

இதற்கிடையில், ஷியாம் குமாலை காரில் வைத்து கொடூரமாக அடித்துள்ளதாக தெரிகிறது. குண்டூர் வரும் வரை அவரை 6 பேர்  கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கி உள்ளனர். பின்னர்,  குண்டூர் வந்தவுடன் அவரை காரில் இருந்து இறக்கிவிட்டு அடித்துள்ளனர். இதனை அடுத்து, ஷியாம் குமார் தண்ணீர் கேட்டபோது அவர் மீது சிறுநீர் கழித்துள்ளனர். சுமார் 4 மணி நேரம் அவரை பிடித்து வைத்து தாக்கியதில் அவருக்கு பலத்த காயம் எற்ப்ட்டது. 

6 பேர் கைது:

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  பின்னர், பாதிக்கப்பட்ட நபரை  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து போலீசார் கூறுகையில், ”கஞ்சிகச்சேர்லா கிராமத்தைச் சேர்ந்தவர் ஷியாம் குமார். இவரை 6 பேர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சுமார் நான்கு மணி நேரம் தாக்கியுள்ளனர். மேலும், அவர் தண்ணீர் கேட்டதற்கு அவரது முகத்தில் சிறுநீர் கழித்துள்ளனர். அவர்கள் ஆறு பேர் மீது ஜாமீனில் வராதப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த காரணத்திற்காக அவர் தாக்கப்பட்டார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.


மேலும் படிக்க

PTR Speech: நாங்கள் ஆட்சிக்கு வரும்போது இருந்த நிதி நெருக்கடி தற்போதும் இருக்கிறது - அமைச்சர் பி.டி.ஆர். பேச்சு

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Maruti Electric MPV: இ-விட்டாராவிற்கு நெக்ஸ்ட்.. குடும்ப காரை மின்சார எடிஷனில் களமிறக்கும் மாருதி - எப்போது? எப்படி?
Maruti Electric MPV: இ-விட்டாராவிற்கு நெக்ஸ்ட்.. குடும்ப காரை மின்சார எடிஷனில் களமிறக்கும் மாருதி - எப்போது? எப்படி?
ABP Premium

வீடியோ

கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest
Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Maruti Electric MPV: இ-விட்டாராவிற்கு நெக்ஸ்ட்.. குடும்ப காரை மின்சார எடிஷனில் களமிறக்கும் மாருதி - எப்போது? எப்படி?
Maruti Electric MPV: இ-விட்டாராவிற்கு நெக்ஸ்ட்.. குடும்ப காரை மின்சார எடிஷனில் களமிறக்கும் மாருதி - எப்போது? எப்படி?
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Embed widget