மேலும் அறிய

Crime: முன்விரோதம்.. தீராப்பகை.. பலியான அப்பாவி தந்தை.. என்ன நடந்தது?

செல்லையாவின் மகன் மாரியப்பனுக்கும் அதே ஊரை சேர்ந்த ராஜா என்பவருக்குமிடையே ஏற்கனவே தகராறு இருந்துள்ளதாக தெரிகிறது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள மறுகால்குறிச்சியில் உள்ள அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லையா, இவருக்கு வயது 43. கூலித்தொழில் செய்து வரும் இவருக்கு மாரியப்பன் என்ற மகன் உள்ளார்.  இந்நிலையில் இன்று அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் மாரியப்பன் வீட்டிற்கு சென்றுள்ளார், அப்போது அங்கு அவரது தந்தை செல்லையா வீட்டின் முன்பு நின்று கொண்டுள்ளார். அப்போது ராஜா தகராறில் ஈடுபட்டதுடன் செல்லையாவை கம்பால் தாக்கியுள்ளார். இதில் செல்லையா படுகாயமடைந்து கீழே விழுந்த நிலையில் ராஜா அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த செல்லையாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே செல்லையா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் செல்லையாவின் மகன் மாரியப்பனும் அதே ஊரை சேர்ந்த ராஜா என்பவரும்செல்போனில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இருவருக்குமிடையே ஏற்பட்ட இந்த தகராறில் ராஜாவை பிடித்து மாரியப்பன் கீழே தள்ளி உள்ளார். இதனால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக மாரியப்பனை தாக்குவதற்காக ராஜா அவரது வீட்டிற்கு சென்று உள்ளார்,


Crime: முன்விரோதம்.. தீராப்பகை.. பலியான அப்பாவி தந்தை.. என்ன நடந்தது?

ஆனால் அங்கு அவர் இல்லாததால் ஆத்திரத்தில் அவரது தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு அவரை கம்பால் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் செல்லையா பரிதாபமாக உயிரிழந்தார் என தெரிய வந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய ராஜாவை தீவிரமாக தேடி வருகின்றனர். மகனுடன் ஏற்பட்ட மோதலில் வீட்டில் இருந்த தந்தை தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

" நிலப் பிரச்சனை என வாட்ஸ் அப்பில் மெசேஜ் " போலீஸ் விசாரணையில் அம்பலமான காதலி கொலை பயங்கரம்
" 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை " தட்டி கேட்ட பேரனுக்கும் நேர்ந்த சோகம்
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
"என்னை காதலிக்கா விட்டால் ஆசிட் ஊற்றுவேன் " 17 வயது சிறுமிக்கு மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget