மேலும் அறிய

Crime: முன்விரோதம்.. தீராப்பகை.. பலியான அப்பாவி தந்தை.. என்ன நடந்தது?

செல்லையாவின் மகன் மாரியப்பனுக்கும் அதே ஊரை சேர்ந்த ராஜா என்பவருக்குமிடையே ஏற்கனவே தகராறு இருந்துள்ளதாக தெரிகிறது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள மறுகால்குறிச்சியில் உள்ள அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லையா, இவருக்கு வயது 43. கூலித்தொழில் செய்து வரும் இவருக்கு மாரியப்பன் என்ற மகன் உள்ளார்.  இந்நிலையில் இன்று அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் மாரியப்பன் வீட்டிற்கு சென்றுள்ளார், அப்போது அங்கு அவரது தந்தை செல்லையா வீட்டின் முன்பு நின்று கொண்டுள்ளார். அப்போது ராஜா தகராறில் ஈடுபட்டதுடன் செல்லையாவை கம்பால் தாக்கியுள்ளார். இதில் செல்லையா படுகாயமடைந்து கீழே விழுந்த நிலையில் ராஜா அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த செல்லையாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே செல்லையா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் செல்லையாவின் மகன் மாரியப்பனும் அதே ஊரை சேர்ந்த ராஜா என்பவரும்செல்போனில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இருவருக்குமிடையே ஏற்பட்ட இந்த தகராறில் ராஜாவை பிடித்து மாரியப்பன் கீழே தள்ளி உள்ளார். இதனால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக மாரியப்பனை தாக்குவதற்காக ராஜா அவரது வீட்டிற்கு சென்று உள்ளார்,


Crime: முன்விரோதம்.. தீராப்பகை.. பலியான அப்பாவி தந்தை.. என்ன நடந்தது?

ஆனால் அங்கு அவர் இல்லாததால் ஆத்திரத்தில் அவரது தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு அவரை கம்பால் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் செல்லையா பரிதாபமாக உயிரிழந்தார் என தெரிய வந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய ராஜாவை தீவிரமாக தேடி வருகின்றனர். மகனுடன் ஏற்பட்ட மோதலில் வீட்டில் இருந்த தந்தை தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget