மேலும் அறிய

Crime : 'என்ன கல்யாணம் பண்ணிக்கோ..' : Livin ரிலேஷன்ஷிப் - துணையின் கழுத்தை நெரித்து கொலை.. என்ன நடந்தது?

சத்தீஸ்கர் மாநிலத்தில் திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்ணை அவரது லின் இன் பார்ட்னர் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: சத்தீஸ்கர் மாநிலத்தில் திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்ணை அவரது லின்-இன் பார்ட்னரை கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. ஷ்ரத்தா கொலை வழக்கு நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் இருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. ஷரத்தா கொலை வழக்கின் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே அடுத்தடுத்து பல்வேறு மாநிலங்களில் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்நிலையில், தற்போது ஒரு சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது. 

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தைச் சேர்ந்தவர் துர்கா த்ரித்லஹரே. இவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் துர்க் மாவட்டத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் கம்பெணியில் பாதுகாவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த வேத்மதி வர்மா என்பவருடன் பழக்கத்தில் இருந்துள்ளார். 46 வயதுடைய வேத்மதி வர்மா கணவரிடம் பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவரது இரண்டு மகள்களும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.  துர்கா பணியாற்றி வரும் அதே கம்பெணியில் பெண் வேத்மதி பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், இவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடையில் காதலாக மாறியது. துர்கா த்ரித்லஹரேவும், வேத்மதி வர்மா வீட்டிற்கு அடிக்கடி வந்துக் கொண்டிருந்தார். கடந்த சில நாட்களாக இருவரும் ஒரே வீட்டில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளனர். அப்போது, பெண் வேத்மதி, உன்னுடைய மனைவியை விவாகரத்து செய்து தன்னுடன் நிரந்தரமாக வாழ வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த துர்கா அவரிடம் சண்டையிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில், சம்பவத்தன்று வேத்மதி வீட்டில் இருந்தார் துர்கா. அப்போது, பெண் வேத்மதி தன்னை திருமணம் செய்ய வேண்டும் என மீண்டும் கட்டாயப்படுத்தி வந்துள்ளார். இதனால் இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் நீடித்த நிலையில், ஒரு கட்டத்தில் கடும் கோபமடைந்த துர்கா, லிவ் இன் பார்ட்னரான வேத்மதியை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.  

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் பெண்ணை கொலை செய்த துர்காவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை ஒப்புக் கொண்டதை அடுத்து, துர்காவை போலீசார் சிறையில் அடைத்தனர். திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்ணை, அவரது லின் இன் பார்ட்னர் கொலை செய்ததது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thirumavalavan: ’’திமுகவை மட்டுமே நம்பிக் கிடக்கிறோமா? விசிக எந்த முடிவையும் எடுக்கும்’’- தூள் பறந்த திருமாவளவன் பேச்சு!
Thirumavalavan: ’’திமுகவை மட்டுமே நம்பிக் கிடக்கிறோமா? விசிக எந்த முடிவையும் எடுக்கும்’’- தூள் பறந்த திருமாவளவன் பேச்சு!
பூணூல் போட கூடாதா? தேர்வு அறையில் மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு.. கொதிக்கும் பிராமணர்கள்
பூணூல் போட்டு போக கூடாது! தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு.. வெடித்தது சர்ச்சை
காதலுக்கு ஹெல்ப் பண்ணுங்க; காணிக்கை இந்தாங்க- 10ஆம் வகுப்பு மாணவன் செயலால் அதிர்ச்சி!
காதலுக்கு ஹெல்ப் பண்ணுங்க; காணிக்கை இந்தாங்க- 10ஆம் வகுப்பு மாணவன் செயலால் அதிர்ச்சி!
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் பச்சைபயறு கொள்முதல் திட்டம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் பச்சைபயறு கொள்முதல் திட்டம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mayor Priya Vs Sekar Babu | MAYOR TO MLA!மேயர் பிரியாவுக்கு PROMOTION?அதிர்ச்சியில் சேகர் பாபுRamadoss With Thirumavalavan: வன்னியர் சங்க மாநாடு! ஒரே மேடையில் ராமதாஸ் - திருமா?பாமக கணக்கு என்ன?Annamalai vs EPS | ”இபிஎஸ் - ஐ சும்மா விட மாட்டேன் கூட்டணியை உடைப்பேன்..?”அண்ணாமலை பக்கா ப்ளான்!Durai Vaiko Vs Mallai sathya | ”மோதி பார்த்திடலாம் வா?”துரை வைகோ Vs மல்லை சத்யா இரண்டாக உடையும் மதிமுக? | Vaiko | MDMK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ’’திமுகவை மட்டுமே நம்பிக் கிடக்கிறோமா? விசிக எந்த முடிவையும் எடுக்கும்’’- தூள் பறந்த திருமாவளவன் பேச்சு!
Thirumavalavan: ’’திமுகவை மட்டுமே நம்பிக் கிடக்கிறோமா? விசிக எந்த முடிவையும் எடுக்கும்’’- தூள் பறந்த திருமாவளவன் பேச்சு!
பூணூல் போட கூடாதா? தேர்வு அறையில் மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு.. கொதிக்கும் பிராமணர்கள்
பூணூல் போட்டு போக கூடாது! தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு.. வெடித்தது சர்ச்சை
காதலுக்கு ஹெல்ப் பண்ணுங்க; காணிக்கை இந்தாங்க- 10ஆம் வகுப்பு மாணவன் செயலால் அதிர்ச்சி!
காதலுக்கு ஹெல்ப் பண்ணுங்க; காணிக்கை இந்தாங்க- 10ஆம் வகுப்பு மாணவன் செயலால் அதிர்ச்சி!
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் பச்சைபயறு கொள்முதல் திட்டம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் பச்சைபயறு கொள்முதல் திட்டம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!
MDMK: மதிமுகவில் மையம்கொண்ட சர்ச்சை? வைகோவின் சேனாபதி நான்- மல்லை சத்யா
MDMK: மதிமுகவில் மையம்கொண்ட சர்ச்சை? வைகோவின் சேனாபதி நான்- மல்லை சத்யா
"பார்லிமென்டை இழுத்து மூட வேண்டியதுதான்" எல்லை மீறும் பாஜக தலைவர்கள்.. நீதிமன்றத்திற்கு மிரட்டல்?
இன்று முதல் மூன்று நாட்களுக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம்! இந்த பக்கம் போகாதீங்க!
இன்று முதல் மூன்று நாட்களுக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம்! இந்த பக்கம் போகாதீங்க!
சிம்ரனை சீண்டினாரா நடிகை ஜோதிகா? மேடையிலே மனம் உடைந்த பரிதாபம் - நீங்களே பாருங்க
சிம்ரனை சீண்டினாரா நடிகை ஜோதிகா? மேடையிலே மனம் உடைந்த பரிதாபம் - நீங்களே பாருங்க
Embed widget