மேலும் அறிய

Crime: செவிலியருக்கு 3 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை...சத்தீஸ்கரில் கொடூரம்...நடந்தது என்ன?

Crime: சத்தீஸ்கரில் உள்ள சுகாதார மையத்தில் செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Crime: சத்தீஸ்கரில் உள்ள சுகாதார மையத்தில் செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் அம்பிகாபூர் மாவட்டத்தில் உள்ள சுகாதார மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த மையத்தில் சயானி என்ற செயிலியர் பணியாற்றி வருகிறார். கொரியா மாவட்டத்தில் உள்ள பரடோல் கிராமத்தில் வசித்து வருகிறார். அந்த மையம் தீபாவளி பண்டிகை காரணமாக நேற்று முன்தினம் மதியம் மூடப்பட்டது என கூறப்படுகிறது. இந்த நிலையில் சயானி பணி முடிந்து மையத்தில் இருந்து வெளியே வந்ததும், அங்கு இருந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அந்த பெண்ணை ஒரு ரூமில் அடைத்தனர். பின்பு 3 பேர் சேர்ந்து அந்த பெண்ணை கயிற்றால் கட்டி, அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

அதன் பிறகு, நேற்று மாலை சுமார் 5 மணியளவில் சயானியை வெளியே அனுப்பினர். இங்கு நடந்ததை பற்றி யாருக்கும் சொல்லக்கூடாது என எச்சரித்தனர். அந்த பெண் தனது வீட்டிற்கு வந்ததும் பெற்றோரிடம் நடந்தவற்றை எல்லாம் தெரிவித்தனர். பின்பு, காவல்நிலையத்திற்கு சென்று சயானி மற்றும் அவரது பெற்றோர் புகார் ஒன்றை அளித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் இரண்டு பேரை ஜாக்ரகண்ட் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். 3 பேர் கொண்ட கும்பல் முழு சம்பவத்தையும் வீடியோ எடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த 3 நபர்கள் யார் என்பது தெரியவில்லை. அந்த மையத்தில் வேலை செய்பவர்களா அல்லது வேறு யாராவது என்பது தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து அந்த மாநிலத்தின் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதிக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்திற்கு தொடர்புடையவர்கள் உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் சமீப காலமாக பெண்களுக்கு எதிராக ஒவ்வொரு ஆண்டும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பாதுகாக்க வேண்டிய பிரதிநிதிகளே பெண்களை துன்புறுத்தி வருவது நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் சிறுமிகள், இன்னொரு பக்கம் வயதினர் உள்ளிட்ட எல்லா வயதுப் பெண்களும் பாலியல் வன்கொடுமைகள் பெருகுவது சீரான சமூகத்துக்கு உகந்ததல்ல என்னும் அச்சம் அதிகரித்துக்கொண்டே வருகிறது

Also read

Sivaganga 144: சிவகங்கையில் நாளை முதல் அக்.31 வரை 144 தடை உத்தரவு; ஏன் தெரியுமா?

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் ஆணவக் கொலை புகார்: பெண் வீட்டார் வீடுகளை அடித்து உதத்த கும்பல் - 5 பேர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது!
மயிலாடுதுறையில் ஆணவக் கொலை புகார்: பெண் வீட்டார் வீடுகளை அடித்து உதத்த கும்பல் - 5 பேர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது!
" நிர்வாண வீடியோ எடுத்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல் " இளம் பெண் உள்பட 3 பேர் அதிரடி கைது
நொறுங்கிய அரசு பேருந்துகள்! கதறிய பயணிகள்! மயிலாடுதுறையில் அதிகாலை நேர்ந்த கொடூர விபத்து!
நொறுங்கிய அரசு பேருந்துகள்! கதறிய பயணிகள்! மயிலாடுதுறையில் அதிகாலை நேர்ந்த கொடூர விபத்து!
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்: செஞ்சியில் காலாவதி சாக்லேட் சாப்பிட்டு 18 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்: செஞ்சியில் காலாவதி சாக்லேட் சாப்பிட்டு 18 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anitha Radhakrishnan : ‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா ராதாகிருஷ்ணன் கைதின் பரபரப்பு பின்னணி..!
‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா கைதின் பரபரப்பு பின்னணி..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Vaigai Selvan quits AIADMK : அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
Anitha Radhakrishnan: அனிதா ராதாகிருஷ்ணன் கைது; முதலமைச்சர் விஜய் பற்றி அப்படி என்ன பேசினார்?
Anitha Radhakrishnan: அனிதா ராதாகிருஷ்ணன் கைது; முதலமைச்சர் விஜய் பற்றி அப்படி என்ன பேசினார்?
Anitha Radhakrishnan : ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
Chennai to Nellai Special train : சென்னை டூ நெல்லைக்கு சிறப்பு ரயில்.! நாளை முதல் முன்பதிவு - தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை டூ நெல்லைக்கு சிறப்பு ரயில்.! நாளை முதல் முன்பதிவு - தெற்கு ரயில்வே அறிவிப்பு
Chennai Power Cut: சென்னையில ஜூலை 4-ம் தேதி(04.07.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? லிஸ்ட்ட பாருங்க
சென்னையில ஜூலை 4-ம் தேதி(04.07.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? லிஸ்ட்ட பாருங்க
DMK E.V. Velu : சம்மன் அனுப்பிய போலீஸ்.! சிங்கப்பூருக்கு பறந்த எ.வ.வேலு- தலைமறைவா.?
சம்மன் அனுப்பிய போலீஸ்.! சிங்கப்பூருக்கு பறந்த எ.வ.வேலு- தலைமறைவா.?
Embed widget