மேலும் அறிய

இரண்டாம் வகுப்பு மாணவர் மீது வெந்நீர் ஊற்றிய ஆசிரியர்… நடவடிக்கை எடுக்காத பள்ளி! நடந்தது என்ன?

அகித் தனது சீருடையில் மலம் கழித்திருப்பதைக் கண்டுபிடித்த ஆசிரியரான ஹுலிஜெபா கோபமாக அவர் மீது சூடான தண்ணீரை ஊற்றியுள்ளார்.

கர்நாடகாவில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் மீது ஆசிரியர் சூடு தண்ணீரை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுடுதண்ணீர் ஊற்றியதால் மாணவர் உடல் 40% எரிந்தது.

வெந்நீர் ஊற்றிய ஆசிரியை

இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை கர்நாடகாவின் ரைச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் நிகழ்ந்தது. சுடுதண்ணீர் ஊற்றப்பட்ட பிறகு அகித், லிங்கசகுரு தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது. சிறுவன் தனது சீருடையில் மலம் கழித்திருப்பதைக் கண்டுபிடித்த ஆசிரியரான ஹுலிஜெபா கோபமாக அவர் மீது சூடான தண்ணீரை ஊற்றியுள்ளார்.

சிறுவனின் குடும்பத்திற்கு மிரட்டல்

இந்த சம்பவம் குறித்து புகார் அளித்ததற்காக சிறுவனின் குடும்பத்தினர் மிரட்டப்பட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. அகித்தின் பெற்றோருக்கு உள்ளூர் தலைவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்தன என்றும் அவர்கள் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்: உயர்ந்தது மின்கட்டணம்! எத்தனை யூனிட்டுக்கு எவ்வளவு விலை உயர்வு தெரியுமா? முழு விவரம்!

ஆசிரியர் பள்ளிக்கு வரவில்லை

இதற்கிடையில், புகார் அளிக்கப்படாவிட்டால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று போலீசார் தெரிவித்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு வருகை தரவில்லை என்று கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் சம்பவத்திற்குப் பிறகு பள்ளிக்கு வருவதை நிறுத்தியுள்ளார். இந்த விஷயத்தை விசாரிக்க அதிகாரிகள் சிரத்தை எடுக்க வேண்டும் என்று சிலர் கூறி வருகின்றனர்.

இரண்டாம் வகுப்பு மாணவர் மீது வெந்நீர் ஊற்றிய ஆசிரியர்… நடவடிக்கை எடுக்காத பள்ளி! நடந்தது என்ன?

வீட்டுப்பாடம் செய்யாததால் அடித்த ஆசிரியர்

செப்டம்பர் 2 ஆம் தேதி, இதேபோன்ற நிகழ்வு டெல்லியில் பதிவாகியுள்ளது. வடமேற்கு டெல்லியில் வீட்டுப்பாடம் முடிக்காததற்காக இரண்டு சிறிய சகோதரிகளை தாக்கியதாக ஒரு ட்யூஷன் ஆசிரியர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். விசாரணையின் போது, ​​புகார் அளித்தவர் தனது மூன்று மகள்களும் முகுந்த்பூரில் உள்ள ‘குல்தீப் சர் டியூஷன் கிளாஸ்’ க்குச் செல்கிறார் என்றார். ஒரு மூத்த போலீஸ் அதிகாரி, புதன்கிழமை தனது இரண்டு மகள்கள் வீடு திரும்பியபோது, ​​அவர்கள் இருவருக்கும் தங்கள் உடலில் காயம் ஏற்பட்டதற்கான குறிகள் இருந்தன என்று கூறினார். அவர்கள் இருவரையும் ஆசிரியர் குல்தீப் தாக்கியதாகக் கூறினர். இரு குழந்தைகளின் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன, புகார்தாரரின் அறிக்கையின் அடிப்படையில், ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து குல்தீப் கைது செய்யப்பட்டார். வடகிழக்கு டெல்லியில் தங்கள் வீட்டுப்பாடத்தை முடிக்காததற்காக, ஆறு மற்றும் எட்டு வயதுடைய இரண்டு சிறுமிகளை ஆசிரியர் தாக்கியதாக டெல்லி மகளிர் ஆணையம் (டி.சி.டபிள்யூ) தலைவர் சுவதி மாலிவால் குற்றம் சாட்டியிருந்தார்.

தலைப்பு செய்திகள்

Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget