மேலும் அறிய

'சார் ஒரு முறை உங்கள வெட்டிக் கொள்ளவா..?’ - கஞ்சா போதையில் போலீசை பட்டப்பகலில் வெட்டிய குசும்பன்..!

பட்டம் பகலில் காவல் ஒருவரை வெட்டிவிட்டு தப்பிய நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு தாலுக்கா காவல் நிலைய காவலர் அருள் என்பவர், சீருடை இல்லாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், சுமார் ஒரு மணி அளவில் காரில் அவர் அமர்ந்திருந்த பொழுது, கஞ்சா போதையில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் கதவை தட்டி உன்னை ஒரு வெட்டு வெட்டி கொள்ளவா என கேட்டுள்ளார். ‌
 

சார் ஒரு முறை உங்கள வெட்டிக் கொள்ளவா..?’ - கஞ்சா போதையில் போலீசை பட்டப்பகலில் வெட்டிய குசும்பன்..!
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த காவலர் உடனடியாக யாருடா யாருடா நீ.. போதையில் என்ன உலறுகிறார் என கூறியுள்ளார். உடனடியாக காவலர் அருள் குரல் கொடுத்து, உன்னை என்ன செய்கிறேன் ,பார் என கேட்டு வெளியில் வந்ததை பார்த்து பயத்தில் இளைஞர் வேக வேகமாக இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் காவலர் அருள் ஆகியோர் காரில் விரட்டிச்  சென்று அந்த இளைஞரை மடக்கி பிடித்துள்ளனர். அப்பொழுது அந்த இளைஞர் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காவலர் அருள் உடைய இடது தோள்பட்டையில் வெட்டியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத காவலர் சிறிய வெட்டு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, காவலர் உடனடியாக சுதாரித்துக் கொண்டு இளைஞரை மடக்கி பிடித்து  தனது காரிலேயே செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
 

சார் ஒரு முறை உங்கள வெட்டிக் கொள்ளவா..?’ - கஞ்சா போதையில் போலீசை பட்டப்பகலில் வெட்டிய குசும்பன்..!
 
விசாரணையில் அந்த இளைஞர் செங்கல்பட்டு அடுத்த ஒழலூர் பகுதியில் சேர்ந்த குசுமான் என்கிற சுதர்சன் வயது 19 என்பது தெரிய வந்தது. மேலும் இவர் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவருடன் வேறொரு இளைஞர் வந்ததாகவும் அந்த இளைஞர் தற்போது தப்பி ஓடியதாகவும் தெரிய வந்துள்ளது. பட்டப் பகலில் 19 வயது இளைஞர் காவலரை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

சார் ஒரு முறை உங்கள வெட்டிக் கொள்ளவா..?’ - கஞ்சா போதையில் போலீசை பட்டப்பகலில் வெட்டிய குசும்பன்..!
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், சீருடைய இல்லாமல் பணியில் ஈடுபட்டு வந்த தலைமை காவலரை அடையாளம் தெரியாத நபர் மிரட்டி உள்ளார்.  இதனைத் தொடர்ந்து காவலர் அவரை பிடிக்கும்போது அங்கிருந்து தப்பி சென்று, வழியில் சென்ற பொது மக்களையும் வெட்டி விடுவேன் என மிரட்டி உள்ளார் . இதனை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் தலைமை காவலர் இணைந்து அவரை பிடித்தனர். இதனை அடுத்து காவலரை வெட்டி அங்கிருந்து தப்பா முயன்று உள்ளார். சாதுர்யமாக அவரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனை அடுத்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தனர்.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

காதலன் மறைவு... தாங்க முடியாத சோகம்! டெலிவரி பாய் போன் செய்தபோது வெளிவந்த உண்மை!
காதலன் மறைவு... தாங்க முடியாத சோகம்! டெலிவரி பாய் போன் செய்தபோது வெளிவந்த உண்மை!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திருடிய நகைகளை அணிந்து இன்ஸ்டா ரீல்ஸ்.. ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. இளம்பெண் சம்பவம்!
திருடிய நகைகளை அணிந்து இன்ஸ்டா ரீல்ஸ்.. ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. இளம்பெண் சம்பவம்!
ஒரு இழுவை வலை... ஒரு சுருக்குமடி வலை... இரு மாவட்ட மீனவ கிராமங்களை அதிரவைத்த நடுக்கடல் மோதல்!
ஒரு இழுவை வலை... ஒரு சுருக்குமடி வலை... இரு மாவட்ட மீனவ கிராமங்களை அதிரவைத்த நடுக்கடல் மோதல்!

வீடியோ

RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
அமைச்சர் மீது புகார் கொடுப்பீங்களா?.. நயினார் நாகேந்திரனை விளாசிய மாணிக்கம் தாகூர்!
அமைச்சர் மீது புகார் கொடுப்பீங்களா?.. நயினார் நாகேந்திரனை விளாசிய மாணிக்கம் தாகூர்!
Erode power cut: திங்கட்கிழமை பவர் கட்: ஈரோட்டில் மின்சாரம் நிறுத்தப்படும் முக்கிய பகுதிகள் லிஸ்ட்
திங்கட்கிழமை பவர் கட்: ஈரோட்டில் மின்சாரம் நிறுத்தப்படும் முக்கிய பகுதிகள் லிஸ்ட்
தமிழ்நாடு வெதர் அப்டேட்: 7 நாட்களுக்கு விடாது கருப்பு போல தொடரும் மழை! எங்கெல்லாம் பெய்யும்?
தமிழ்நாடு வெதர் அப்டேட்: 7 நாட்களுக்கு விடாது கருப்பு போல தொடரும் மழை! எங்கெல்லாம் பெய்யும்?
பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு ஆப்பு.! 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை? - செக் வைத்த திக
பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு ஆப்பு.! 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை? - செக் வைத்த திக
Embed widget