மேலும் அறிய

தாம்பரம் ரயில்நிலையத்தில் செல்போன்களை திருடிய சாப்ளா மேன்டல் கைது

இரயில் நிலையங்களில் வரும் பயணிகளை குறிவைத்து தொடர் செல்போன் திருட்டில், ஈடுப்பட்டு வந்ந கில்லாடி திருடனை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கைது செய்தனர்

கடந்த சில மாதங்களாகவே  சென்னை அடுத்துள்ள தாம்பரம் ரயில் நிலையத்தில் அடிக்கடி செல்போன்கள் திருட படுவதாக தாம்பரம் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. தாம்பரம் ரயில்வே போலீசாரும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து திருடனை தேடி வந்தனர். இந்நிலையில் சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவர், கடந்த 5 ஆம் தேதி சென்னை தாம்பரம் ரயில் நிலையம்    டிக்கெட் கவுண்டரில், டிக்கெட் வாங்கும் போது செல்போன் திருடப்பட்டதாக தாம்பரம்  ரயில்வே நிலையத்தில் உள்ள  போலீசாரிடம் புகார் அளித்தார்.

தாம்பரம் ரயில்நிலையத்தில் செல்போன்களை திருடிய சாப்ளா மேன்டல் கைது
 
செல்வக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில்,  வழக்குப்பதிவு செய்து டிக்கெட் கவுண்டர் அருகே இருந்த  சிசிடிவி கேமராவின் காட்சிகளை  காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தினர். காவல்துறையினர் கைப்பற்றி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒரு இளைஞர் கூட்டத்தோடு கூட்டமாக டிக்கெட் வாங்குவது போல, இரண்டு பேரிடம் இருந்து செல்போனை லாவகமாக திருடிக்கொண்டு தப்பிக்கும் காட்சி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது .
 
இதனை கண்ட தாம்பரம் ரயில்வே காவல்துறையினர் சிசிபி கட்சியில் இருந்த இளைஞரை தீவிரமாக தேடி வந்தனர் . இதனைத் தொடர்ந்து ரயில்வே காவல்துறையினர் பாதுகாப்பை அதிகரித்து அந்த திருடனை கைது செய்வதற்காக காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று அதே டிக்கெட் கவுண்டர் பகுதியில், சந்தேகத்திற்கிடமான ஒரு நபர் நின்றுகொண்டிருப்பதை காவல்துறையினர் பார்த்தனர் .
 
தாம்பரம் ரயில்நிலையத்தில் செல்போன்களை திருடிய சாப்ளா மேன்டல் கைது
 
சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த, உருவமும் அந்த நபரின் ஒன்றாகவே இருக்கவே, அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து அந்த நபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பெயர் சாப்ளா மேன்டல் என்பது அவர் ஜார்க்கண் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், ரயில் நிலையங்களில் தொடர்ச்சியாக விலையுயர்ந்த செல்போன்களை திருடியதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினருடன் அவனிடம் இருந்து விலை உயர்ந்த 26 சொல்போன்கள் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

தாம்பரம் ரயில்நிலையத்தில் செல்போன்களை திருடிய சாப்ளா மேன்டல் கைது
 
பறிமுதல் செய்யப்பட்ட 26 செல்போனில் உள்ள ஐஎம்இஐ நம்பர் மூலம, புகார் கொடுத்தவர்களின் பட்டியல் வைத்து நீதிமன்றத்தின் அனுமதியுடன் செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாம்பரம் ரயில் நிலையத்தில் மட்டுமல்லாமல் வேறு சில ரயில் நிலையங்களிலும் சாப்ளா மேன்டல் செல்போன்களைத் திருடியதாக தெரிய வந்திருக்கிறது. கூட்டமாக இருக்கும் டிக்கெட் கவுண்டருக்கு உங்களை பயன்படுத்தி இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

தாம்பரம் ரயில்நிலையத்தில் செல்போன்களை திருடிய சாப்ளா மேன்டல் கைது
 
தாம்பரம் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் கூடுதலாக  காவல்துறையினர் அமர்த்த வேண்டும். மேலும்  கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...

இரு பெண்களை காதலித்த காதலன்: டாஸ் போட்டு ஒருவரை தேர்வு செய்த கிராம பஞ்சாயத்து!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

தலைப்பு செய்திகள்

மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
"ஸ்வீட் வாங்கித் தர்றேன் வா..." - 8 வயது சிறுமியிடம் செக்யூரிட்டி சில்மிஷம்.. கம்பி எண்ணும் நிலை
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget