மேலும் அறிய

தாம்பரம் ரயில்நிலையத்தில் செல்போன்களை திருடிய சாப்ளா மேன்டல் கைது

இரயில் நிலையங்களில் வரும் பயணிகளை குறிவைத்து தொடர் செல்போன் திருட்டில், ஈடுப்பட்டு வந்ந கில்லாடி திருடனை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கைது செய்தனர்

கடந்த சில மாதங்களாகவே  சென்னை அடுத்துள்ள தாம்பரம் ரயில் நிலையத்தில் அடிக்கடி செல்போன்கள் திருட படுவதாக தாம்பரம் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. தாம்பரம் ரயில்வே போலீசாரும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து திருடனை தேடி வந்தனர். இந்நிலையில் சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவர், கடந்த 5 ஆம் தேதி சென்னை தாம்பரம் ரயில் நிலையம்    டிக்கெட் கவுண்டரில், டிக்கெட் வாங்கும் போது செல்போன் திருடப்பட்டதாக தாம்பரம்  ரயில்வே நிலையத்தில் உள்ள  போலீசாரிடம் புகார் அளித்தார்.

தாம்பரம் ரயில்நிலையத்தில் செல்போன்களை திருடிய சாப்ளா மேன்டல் கைது
 
செல்வக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில்,  வழக்குப்பதிவு செய்து டிக்கெட் கவுண்டர் அருகே இருந்த  சிசிடிவி கேமராவின் காட்சிகளை  காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தினர். காவல்துறையினர் கைப்பற்றி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒரு இளைஞர் கூட்டத்தோடு கூட்டமாக டிக்கெட் வாங்குவது போல, இரண்டு பேரிடம் இருந்து செல்போனை லாவகமாக திருடிக்கொண்டு தப்பிக்கும் காட்சி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது .
 
இதனை கண்ட தாம்பரம் ரயில்வே காவல்துறையினர் சிசிபி கட்சியில் இருந்த இளைஞரை தீவிரமாக தேடி வந்தனர் . இதனைத் தொடர்ந்து ரயில்வே காவல்துறையினர் பாதுகாப்பை அதிகரித்து அந்த திருடனை கைது செய்வதற்காக காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று அதே டிக்கெட் கவுண்டர் பகுதியில், சந்தேகத்திற்கிடமான ஒரு நபர் நின்றுகொண்டிருப்பதை காவல்துறையினர் பார்த்தனர் .
 
தாம்பரம் ரயில்நிலையத்தில் செல்போன்களை திருடிய சாப்ளா மேன்டல் கைது
 
சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த, உருவமும் அந்த நபரின் ஒன்றாகவே இருக்கவே, அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து அந்த நபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பெயர் சாப்ளா மேன்டல் என்பது அவர் ஜார்க்கண் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், ரயில் நிலையங்களில் தொடர்ச்சியாக விலையுயர்ந்த செல்போன்களை திருடியதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினருடன் அவனிடம் இருந்து விலை உயர்ந்த 26 சொல்போன்கள் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

தாம்பரம் ரயில்நிலையத்தில் செல்போன்களை திருடிய சாப்ளா மேன்டல் கைது
 
பறிமுதல் செய்யப்பட்ட 26 செல்போனில் உள்ள ஐஎம்இஐ நம்பர் மூலம, புகார் கொடுத்தவர்களின் பட்டியல் வைத்து நீதிமன்றத்தின் அனுமதியுடன் செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாம்பரம் ரயில் நிலையத்தில் மட்டுமல்லாமல் வேறு சில ரயில் நிலையங்களிலும் சாப்ளா மேன்டல் செல்போன்களைத் திருடியதாக தெரிய வந்திருக்கிறது. கூட்டமாக இருக்கும் டிக்கெட் கவுண்டருக்கு உங்களை பயன்படுத்தி இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

தாம்பரம் ரயில்நிலையத்தில் செல்போன்களை திருடிய சாப்ளா மேன்டல் கைது
 
தாம்பரம் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் கூடுதலாக  காவல்துறையினர் அமர்த்த வேண்டும். மேலும்  கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...

இரு பெண்களை காதலித்த காதலன்: டாஸ் போட்டு ஒருவரை தேர்வு செய்த கிராம பஞ்சாயத்து!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

தலைப்பு செய்திகள்

நச்சுப் புகையால் திணறும் ஆன்மீக நவகிரக ஸ்தலம்;  திருவெண்காட்டில் தொடரும் சுகாதாரச் சீர்கேடு!
நச்சுப் புகையால் திணறும் ஆன்மீக நவகிரக ஸ்தலம்;  திருவெண்காட்டில் தொடரும் சுகாதாரச் சீர்கேடு!
நண்பனைக் காப்பாற்றச் சென்று உயிரை விட்ட சோகம்... விஷவாயு தாக்கி ஒருவர் பலி; ஆபத்தான நிலையில் 3 பேர்..
நண்பனைக் காப்பாற்றச் சென்று உயிரை விட்ட சோகம்... விஷவாயு தாக்கி ஒருவர் பலி; ஆபத்தான நிலையில் 3 பேர்..
முதலிரவு முதல் பிரச்சனை !! மனைவியை 6 இடங்களில் வெட்டி சாய்த்த கணவன்
முதலிரவு முதல் பிரச்சனை !! மனைவியை 6 இடங்களில் வெட்டி சாய்த்த கணவன்
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
Aadi Perukku holiday Bus : ஆடிப்பெருக்கு, வார விடுமுறைக்கு வெளியூர் செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எங்கிருந்து எங்கே?
ஆடிப்பெருக்கு, வார விடுமுறைக்கு வெளியூர் செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எங்கிருந்து எங்கே?
Dhanush : ‘ஒரு தமிழனா!’ யாரு நீங்க தமிழனா சார்?’ நடிகர் தனுஷை கண்டிக்கும் தமிழர்கள்..!
‘ஒரு தமிழனா!’ யாரு நீங்க தமிழனா சார்?’ நடிகர் தனுஷை கண்டிக்கும் தமிழர்கள்..!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Embed widget