மேலும் அறிய

Crime : மதுபோதையில் சுவர் ஏறி குதித்த வங்கி ஊழியர்..! திருடன் என நினைத்து அடித்துக்கொன்ற பாதுகாவலர்கள்..!

மதுபோதையில் நள்ளிரவில் நண்பரின் குடியிருப்புக்குள் சுவர் ஏறிக்குதித்த வங்கி ஊழியரை திருடன் என்று பாதுகாவலர்கள் தாக்கியதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒடிசாவைச் சேர்ந்தவர் அபினாஷ்பதி. அவருக்கு வயது 27. இவர் பெங்களூரில் உள்ள தனியார் வங்கியில் பயிற்சி பெறுவதற்காக வந்து தங்கியுள்ளார். இந்த நிலையில், அபினாஷ்பதி தனது நண்பர்களுடன் வெளியில் சென்றுள்ளார். அப்போது, நண்பர்களுடன் இணைந்து மது அருந்தியுள்ளார். பின்னர், இரவு நீண்ட நேரமாகியதால் தனது நண்பரின் குடியிருப்புக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்கல் லிமிடெட் பகுதி அருகே அமைந்துள்ளது ஆனந்த் நகர். இங்குள்ள மரதஹல்லி அடுக்குமாடி குடியிருப்பில்தான் அபினாஷின் நண்பரின் குடியிருப்பும் இருந்துள்ளது. நீண்டநேரமாக தனது நண்பரின் வீட்டை கண்டுபிடிக்க முடியாமல் அபினாஷ்பதி தடுமாறியுள்ளார், பின்னர், ஒருவழியாக தனது நண்பரின் வீடு இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பை அபினாஷ் கண்டுபிடித்துள்ளார்.


Crime : மதுபோதையில் சுவர் ஏறி குதித்த வங்கி ஊழியர்..! திருடன் என நினைத்து அடித்துக்கொன்ற பாதுகாவலர்கள்..!

ஆனால், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கேட் மூடப்பட்டு இருந்துள்ளது. அந்த குடியிருப்பில் ஷியாமநாத் ரே மற்றும் அஜித் முரா ஆகிய இருவரும் காவலர்களாக பணியாற்றி வருகின்றனர். இருவருக்கும் வயது 24. அடுக்குமாடி குடியிருப்பின் கதவு மூடப்பட்டு இருந்ததால், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த அபினாஷ் சட்டென்று சுவர் ஏறி உள்ளே குதித்துள்ளார்.

அவர் உள்ளே குதிப்பதை காவலர்கள் ரேவும், முராவும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். திடீரென மர்மநபர் ஒருவர் குடியிருப்புக்குள் எகிறி குதித்தால் அதிர்ச்சியடைந்த இருவரும் அபினாஷை சுற்றிவளைத்து தகவல் கேட்டுள்ளனர். ஆனால், அவர் பதிலளிக்க தடுமாறியுள்ளார். மேலும், தன்னுடைய நண்பர் இங்கேதான் குடியிருக்கிறார் என்பதை நிரூபிக்க முடியாமலும் தடுமாறியுள்ளார்.Crime : மதுபோதையில் சுவர் ஏறி குதித்த வங்கி ஊழியர்..! திருடன் என நினைத்து அடித்துக்கொன்ற பாதுகாவலர்கள்..!

இதனால், அபினாஷை திருடன் என்று கருதிய ரேவும், முராவும் அபினாஷை தாக்கியுள்ளனர். மேலும், அவரது தலையில் அங்கே இருந்த இரும்பு ராடால் பலமாக தாக்கியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் அபினாஷ் சம்பவ இடத்திலே சரிந்தார். திடீரென அலறல் சத்தம் கேட்ட குடியிருப்புவாசிகள் சம்பவ இடத்திற்கு வந்தபோது அபினாஷ் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார்.

உடனே போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அபினாஷ் பரிதாபமாக அதே இடத்தில் உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் அபினாஷ் உண்மையிலே அவரது நண்பரைத் தேடித்தான் வந்துள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் காவலர்கள் முரா மற்றும் ரே இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வைக்கோலுக்குள் மறைந்திருந்த போதை சரக்கு… திருவையாறில் அதிரடி பறிமுதல்
வைக்கோலுக்குள் மறைந்திருந்த போதை சரக்கு… திருவையாறில் அதிரடி பறிமுதல்
பெண் போலீஸிடமே ஆபாசப் படம் காட்டிய துணிச்சல் - திருப்பத்தூரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்; இளைஞர் கைது
பெண் போலீஸிடமே ஆபாசப் படம் காட்டிய துணிச்சல் - திருப்பத்தூரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்; இளைஞர் கைது
நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்குப் பாய் பாய்! ஜூன் 13-க்குப் பின் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல வழக்குகளுக்கு ‘எண்ட் கார்டு’!
நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்குப் பாய் பாய்! ஜூன் 13-க்குப் பின் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல வழக்குகளுக்கு ‘எண்ட் கார்டு’!
கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சி - வாலிபர் கைது
கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சி - வாலிபர் கைது
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

தவெக குதிரை பேரம்?
மத்திய அமைச்சரையே ஓடவிட்டவர் TVKவில் தலித் பெண் அமைச்சர் யார் இந்த கமலி?
Cockroach Janta Party|’’சோம்பேறிகளுக்கு முன்னுரிமை’’கரப்பான்பூச்சி மக்கள் கட்சி..விசித்திர பின்னணி!
Vijay CV Shanmugam | ”அமைச்சர் பதவி கிடையாது”CV சண்முகம் TEAM-க்கு செக்..முடிவாக சொன்ன விஜய்?
Savukku Shankar | குண்டாஸ் ரத்து!சவுக்கு சங்கர் ரிலீஸ்?விஜய் அதிரடி உத்தரவு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Cabinet Ministers : இன்று அமைச்சர்களாக பதவியேற்க போவது யார்.? ஆளுநர் மாளிகை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இன்று அமைச்சர்களாக பதவியேற்க போவது யார்.? ஆளுநர் மாளிகை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TVK Ministers: அமைச்சரவையில் விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்! புதிய வரலாறு படைத்த விஜய்!
TVK Ministers: அமைச்சரவையில் விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்! புதிய வரலாறு படைத்த விஜய்!
இனி எந்த கட்சி சின்னத்திலும் போட்டி இல்லை.! சொந்த சின்னத்தில் தான் போட்டி- மமக அதிரடி
இனி எந்த கட்சி சின்னத்திலும் போட்டி இல்லை.! சொந்த சின்னத்தில் தான் போட்டி- மமக அதிரடி
Tamilnadu Headlines: வன்னியரசு, ஷாஜஹான் அமைச்சராக பதவியேற்பு! கோடை வெயிலில் கொளுத்தும் மழை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Headlines: வன்னியரசு, ஷாஜஹான் அமைச்சராக பதவியேற்பு! கோடை வெயிலில் கொளுத்தும் மழை - தமிழகத்தில் இதுவரை
மாமன்னனாக மாறிய முதலமைச்சர் விஜய்.. கொண்டாடும் இணையவாசிகள்.. என்ன காரணம்?
மாமன்னனாக மாறிய முதலமைச்சர் விஜய்.. கொண்டாடும் இணையவாசிகள்.. என்ன காரணம்?
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Thirumavalavan: விஜய் அமைச்சரவையில் விசிக.. விசில் சத்தத்திற்கு முட்டு.. திருமாவளவனை சாடிய ஆ.ராசா!
Thirumavalavan: விஜய் அமைச்சரவையில் விசிக.. விசில் சத்தத்திற்கு முட்டு.. திருமாவளவனை சாடிய ஆ.ராசா!
VCK Thiruma: 25 வருட காத்திருப்பு..! புறக்கணித்த (அ)திமுக - விசிகவை அமைச்சரவையில் இணைத்த CM விஜய்
VCK Thiruma: 25 வருட காத்திருப்பு..! புறக்கணித்த (அ)திமுக - விசிகவை அமைச்சரவையில் இணைத்த CM விஜய்
Embed widget