மேலும் அறிய

நண்டு சமைத்து அன்பாக அழைத்த காதலி.. நம்பிச் சென்ற ரவுடி காதலன் ... வெட்டிக் கொன்ற கும்பல்!

அங்கு வந்த கும்பல் மீரானை சராமாரி வெட்ட, காதலியே துப்புக்கொடுத்தாள் என்று எண்ணி ரத்த வெள்ளத்தில் மீரான் செத்துக்கிடந்துள்ளார். இதனைத்தொடர்ந்து, லோகேஸ்வரியை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் ரவுடி வெட்டிக்கொலை செய்த சம்பவத்தில் காதலியே கொலைக்கு உதவியது அம்பலமாகியுள்ளது.

சென்னை ஆதம்பாக்கம் கக்கன் நகரை சேர்ந்த நாகூர் மீரான் மீது காவல் நிலையங்களில் கொலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரில் உள்ள தனது காதலி லோகேஸ்வரி வீட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 8 பேர் கொண்ட கும்பல் இந்த படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டன. 

நாகூர் மீரான் கொலை வழக்கு தொடர்பாக ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில், அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி ராபின், கஞ்சா விற்பனை தகராறு மற்றும் யார் பெரிய ரவுடி என்ற போட்டியில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நாகூர் மீரானை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து, ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்த அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களே சரணடைந்த நிலையில், காதலி லோகேஸ்வரி வீட்டில் நாகூர் மீரான் இருந்தது குறித்து எதிர்தரப்பினருக்கு எப்படி தெரிந்திருக்கும் என்ற கோணத்தில் லோகேஸ்வரியை அழைத்து போலீசார் விசாரித்தனர். விசாரணையின்போது, லோகேஸ்வரி முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதனால், அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே, அவரது செல்போனை வாங்கி சோதனையில் ஈடுபட்டனர். செல்போனில், ராபினிடம் பேசியது தெரியவந்ததை தொடர்ந்து, அவரிடம் இதுதொடர்பாக கேட்டபோது, அவர் கொலை உதவி செய்தது தெரியவந்தது.


நண்டு சமைத்து அன்பாக அழைத்த காதலி.. நம்பிச் சென்ற ரவுடி காதலன் ... வெட்டிக் கொன்ற கும்பல்!

லோகேஸ்வரி அளித்த வாக்குமூலம்: கொலை செய்யப்பட்ட நாகூர் மீரான், காதலி லோகேஸ்வரி வீட்டுக்கு அடிக்கடி வந்து தனிமையில் இருப்பார். சில தினங்களாக இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அது தகராறு வரை சென்றுள்ளது. இதனால், நாகூர் மீரான் மீது லோகேஸ்வரி கடும் கோபத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில், ராபின், நாகூர் மீரானை கொலை செய்ய திட்டமிட்டத்தை அறிந்த லோகேஸ்வரி அவருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். எதிர்தரப்பினருக்கு உதவ முற்பட்ட லோகேஸ்வரி, கடந்த 14ஆம் தேதி நாகூர் மீரானிடம் செல்போனில், தனக்கு பிடித்த நண்டு சமைத்து வைத்திருப்பதாகவும், வீட்டுக்கு வா என்றும் கூறியுள்ளார்.

சண்டையிட்ட காதலி அன்பாக கூப்பிடுகிறாள் என்று, காதலி வீட்டுக்கு சென்ற மீரான், மது குடித்துவிட்டு நண்டு சாப்பிட்டுக்கொண்டிருக்க, இந்த கேப்பில் ராபினுக்கு கால் செய்து நாகூர் மீரான் இருப்பதாக தகவல் கொடுத்துள்ளார். அங்கு வந்த கும்பல் மீரானை சராமாரி வெட்ட, காதலியே துப்புக்கொடுத்தாள் என்று எண்ணி ரத்த வெள்ளத்தில் மீரான் செத்துக்கிடந்துள்ளார். இதனைத்தொடர்ந்து, லோகேஸ்வரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
பிரச்சினைக்குத் தீர்வா? இல்லை குடிநீருக்கே வேட்டா? சீர்காழியில் நகராட்சி ஊழியர்களின் விசித்திர நடவடிக்கை!
பிரச்சினைக்குத் தீர்வா? இல்லை குடிநீருக்கே வேட்டா? சீர்காழியில் நகராட்சி ஊழியர்களின் விசித்திர நடவடிக்கை!
கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!
கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!
பயணிகள் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்கள்: சீர்காழி அருகே நடந்த பயங்கர சம்பவம்...
பயணிகள் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்கள்: சீர்காழி அருகே நடந்த பயங்கர சம்பவம்...
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
Vijay Sangeetha Divorce: விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Embed widget