மேலும் அறிய

Crime : வாஷிங் மெஷினின் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சிறுவன்...என்ன நடந்தது? பகீர் தகவல்

அமெரிக்காவில் ஏழு வயது சிறுவன் வியாழன் அன்று காணாமல் போனதாக அவரது பெற்றோர் புகார் அளித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு சலவை இயந்திரத்தில் அவர் இறந்து கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

அமெரிக்காவில் ஏழு வயது சிறுவன் வியாழன் அன்று காணாமல் போனதாக அவரது பெற்றோர் புகார் அளித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு சலவை இயந்திரத்தில் அவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

டெக்சாஸைச் சேர்ந்த ட்ராய் கோலர் என அடையாளம் காணப்பட்ட சிறுவன் காலை 6:30 மணியளவில் (உள்ளூர் நேரம்) காணவில்லை என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில், அவர் 2 முதல் 3 மணிநேரமாக காணவில்லை எனக் கூறப்பட்டது. அந்த நேரத்தில் அவரது தந்தை வீட்டில் இருந்திருக்கிறார். அதே சமயத்தில், அவரது தாயார் மருத்துவமனையில் இரவு ஷிப்டிலிருந்து வீடு திரும்பி இருக்கிறார். 

சிறுவனின் வீட்டிற்கு, போலீஸ் சென்ற போது மருத்துவமனை சீருடையில்தான் தாயார் இருந்திருக்கிறார். 2019இல், அச்சிறுவன் தத்தெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் இன்னும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

டெக்சாஸில் உள்ள அவரது வீட்டின் கேரேஜில் வைக்கப்பட்ட சலவை இயந்திரத்தில் ஏழு வயது சிறுவன் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சிறுவனின் மரணத்திற்கான காரணம் குறித்தோ அல்லது யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா என்பது குறித்தோ அலுவலர்கள் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

"என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், நாங்கள் கண்டுபிடிக்க தீவிரம் காட்டி வருகிறோம். அவர் வாஷிங் மெஷினால் கொல்லப்பட்டாரா அல்லது கொல்லப்பட்டு அதில் வைக்கப்பட்டாரா, என்பது குறித்து தெரியவில்லை.

நாங்கள் விசாரணையை இப்போதுதான் தொடங்கியுள்ளோம். இதை கண்டுபிடிக்க நேரமாகும். என்னால் கருத்து தெரிவிக்க முடியாது" என்று ஹாரிஸ் கவுண்டி விசாரணை அலுவலரான லெப்டினன்ட் ராபர்ட் மிஞ்சேவ் கூறியுள்ளார்.

மேலும், சிறுவனைக் கண்டுபிடிக்கும் போது முழு உடையில் இருந்ததாக மிஞ்சேவ் தெரிவித்தார். "குற்றவியல் விசாரணை நடந்து வருகிறது. தயவுசெய்து அந்தப் பகுதியைத் தவிர்க்கவும். குடும்பத்திற்காக அனைவரின் பிரார்த்தனை செய்யும்படி நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த வழக்கில் விசாரணைக்காக பெற்றோர்கள் போலீஸ் ரோந்து கார்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். ட்ராய் தனது பெற்றோருடன் வீட்டில் தனியாக வசித்து வந்ததாக மின்சேவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் 2019 இல் தத்தெடுக்கப்பட்டார். அதற்கு முன்பு வளர்ப்புப் பிள்ளையாக வீட்டில் வசித்து வந்திருக்கிறார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget