மேலும் அறிய

திருவண்ணாமலை: கலசப்பாக்கம் அருகே சந்தேகமான முறையில் இறந்து கிடந்த 7 மயில்கள்

கலசப்பாக்கம் அருகே காப்பலூர் கிராமத்தில் மர்மமான முறையில் ஏரியில் இறந்து கிடந்த 7 மயில்கள் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த காப்பலூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி அருகாமையில் அடர்ந்த முள்புதர்கள் உள்ளது. அதில் மான் மயில் போன்ற வனத்துறை சேர்ந்த‌ வனவிலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் இருந்ததால் மர்ம நபர்கள் அடிக்கடி வனத்துறை விலங்குகளை வேட்டையாடுவது வழக்கமாக செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இது குறித்து சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் வனத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தாலும் அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்ததால் இந்த பகுதியில் அதிக அளவில் வன விலங்குகளை வேட்டையாடுவது அதிகரித்து வருகிறது. இதனால் வனவிலங்குகள் பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

 

திருவண்ணாமலை: கலசப்பாக்கம் அருகே சந்தேகமான முறையில் இறந்து கிடந்த 7 மயில்கள்

இந்நிலையில் கலசப்பாக்கம் அடுத்த காப்பலூர் பெரிய ஏரியில் மூன்று ஆண் மயில்கள் நான்கு பெண் மயில்கள் உயிரிழந்து அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டு அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து போளூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததன். அதன் பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் கால்நடை மருத்துவர் அவர்களிடம் கூறி சம்பவ இடத்திற்கு விரைந்து வரவைத்து அங்கேயே மயில்களுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் மயில்களை காப்பு காட்டு பகுதியில் வனத்துறையினர் குழி தோண்டி புதைத்தனர். அதன் பின்னர் வனத்துறை அதிகாரிகள் கூறிய தகவல் என்னவென்றால் உயிரிழந்த மயில்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் மயில் இறந்தது குறித்து தெரியவரும் என்றும் வனவிலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வருவதால் அதை தடுப்பதற்கு யாரோ விஷம் வைத்து கொன்றார்களா என்று எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

திருவண்ணாமலை: கலசப்பாக்கம் அருகே சந்தேகமான முறையில் இறந்து கிடந்த 7 மயில்கள்

மேலும் இதுகுறித்து அருகில் உள்ள விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றோம் என்றும், விசாரணை முடிவில் தெரியவரும் என்று தெரிவித்தார். மேலும் இப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். அதை தொடர்ந்து அப்பகுதியில் மர்மமான முறையில் ஏழு மயில்கள் உயிரிழந்து இருப்பதால் அப்பகுதி மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தெரிவிக்கையில் இந்த பகுதியில் உள்ள காடுகளில் அதிக அளவில் மான்கள் மற்றும் காட்டு பன்றிகள் என அதிக அளவில் உள்ளது. இந்த வனவிலங்குகளை மர்ம நபர்கள் வேட்டையாடி வருகின்றனர். ஆனால் வனத்துறையினர் யாரும் ரோந்து பணியில் ஈடுபடாமல் உள்ளனர். வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுப்பட்டால் வனவிலங்குகள் உயிரிழப்பதை தடுக்கலாம் என்று தெரிவித்தனர்.

கொடைக்கானல் வனப்பகுதிகளில் புதிதாக கண்டறியப்பட்ட அரிய வகை பறவைகள்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பிரச்சினைக்குத் தீர்வா? இல்லை குடிநீருக்கே வேட்டா? சீர்காழியில் நகராட்சி ஊழியர்களின் விசித்திர நடவடிக்கை!
பிரச்சினைக்குத் தீர்வா? இல்லை குடிநீருக்கே வேட்டா? சீர்காழியில் நகராட்சி ஊழியர்களின் விசித்திர நடவடிக்கை!
கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!
கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!
பயணிகள் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்கள்: சீர்காழி அருகே நடந்த பயங்கர சம்பவம்...
பயணிகள் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்கள்: சீர்காழி அருகே நடந்த பயங்கர சம்பவம்...
செங்கல்பட்டு: பாமக பேனர் விவகாரம் - பரபரப்பு திருப்பம்! காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
செங்கல்பட்டு: பாமக பேனர் விவகாரம் - பரபரப்பு திருப்பம்! காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
Stalin Kejriwal: பாஜகவுக்கு விளாசல், டெல்லி முன்னாள் முதல்வருக்கு வாழ்த்து; ஸ்டாலினுக்கு நன்றி கூறிய கெஜ்ரிவால்
பாஜகவுக்கு விளாசல், டெல்லி முன்னாள் முதல்வருக்கு வாழ்த்து; ஸ்டாலினுக்கு நன்றி கூறிய கெஜ்ரிவால்
Planet Parade: நாளை வானில் அதிசயம்! எந்தெந்த கிரகங்களின் அணிவகுப்பு? எப்படி, எந்த நேரத்தில் காணலாம்? அரிய வாய்ப்பு!
Planet Parade: நாளை வானில் அதிசயம்! எந்தெந்த கிரகங்களின் அணிவகுப்பு? எப்படி, எந்த நேரத்தில் காணலாம்? அரிய வாய்ப்பு!
Maruti Brezza 2026: ஐய் சூப்பர்.. புதிய ஆடம்பர அவதாரத்தில் மாருதி ப்ரெஸ்ஸா வரப்போகுது; உள்ளே என்னென்ன இருக்கும்.?
ஐய் சூப்பர்.. புதிய ஆடம்பர அவதாரத்தில் மாருதி ப்ரெஸ்ஸா வரப்போகுது; உள்ளே என்னென்ன இருக்கும்.?
”போரை இந்தியா விரும்பவில்லை” ABP நெட்வொர்க்கின் தலைமை செய்தி ஆசிரியர் அதிதேப் சர்கார் பேச்சு
”போரை இந்தியா விரும்பவில்லை” ABP நெட்வொர்க்கின் தலைமை செய்தி ஆசிரியர் அதிதேப் சர்கார் பேச்சு
eVitara Vs Creta Electric: மாருதி இவிதாராவா.? ஹுண்டாய் க்ரெட்டா இவி-யா.? கடும் பேட்டியில் ஜெயிப்பது எது.? அலசுவோம்
மாருதி இவிதாராவா.? ஹுண்டாய் க்ரெட்டா இவி-யா.? கடும் பேட்டியில் ஜெயிப்பது எது.? அலசுவோம்
Thar Rival: ஓவரா ஆடும் தார்..! போட்டிக்கு வரும் JSW-ன் மின்சார ஆஃப்-ரோட் SUV கார் - 510KM ரேஞ்ச், விலை, லாஞ்ச்?
Thar Rival: ஓவரா ஆடும் தார்..! போட்டிக்கு வரும் JSW-ன் மின்சார ஆஃப்-ரோட் SUV கார் - 510KM ரேஞ்ச், விலை, லாஞ்ச்?
Embed widget