மேலும் அறிய

திருவண்ணாமலை: கலசப்பாக்கம் அருகே சந்தேகமான முறையில் இறந்து கிடந்த 7 மயில்கள்

கலசப்பாக்கம் அருகே காப்பலூர் கிராமத்தில் மர்மமான முறையில் ஏரியில் இறந்து கிடந்த 7 மயில்கள் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த காப்பலூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி அருகாமையில் அடர்ந்த முள்புதர்கள் உள்ளது. அதில் மான் மயில் போன்ற வனத்துறை சேர்ந்த‌ வனவிலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் இருந்ததால் மர்ம நபர்கள் அடிக்கடி வனத்துறை விலங்குகளை வேட்டையாடுவது வழக்கமாக செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இது குறித்து சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் வனத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தாலும் அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்ததால் இந்த பகுதியில் அதிக அளவில் வன விலங்குகளை வேட்டையாடுவது அதிகரித்து வருகிறது. இதனால் வனவிலங்குகள் பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

 

திருவண்ணாமலை: கலசப்பாக்கம் அருகே சந்தேகமான முறையில் இறந்து கிடந்த 7 மயில்கள்

இந்நிலையில் கலசப்பாக்கம் அடுத்த காப்பலூர் பெரிய ஏரியில் மூன்று ஆண் மயில்கள் நான்கு பெண் மயில்கள் உயிரிழந்து அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டு அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து போளூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததன். அதன் பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் கால்நடை மருத்துவர் அவர்களிடம் கூறி சம்பவ இடத்திற்கு விரைந்து வரவைத்து அங்கேயே மயில்களுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் மயில்களை காப்பு காட்டு பகுதியில் வனத்துறையினர் குழி தோண்டி புதைத்தனர். அதன் பின்னர் வனத்துறை அதிகாரிகள் கூறிய தகவல் என்னவென்றால் உயிரிழந்த மயில்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் மயில் இறந்தது குறித்து தெரியவரும் என்றும் வனவிலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வருவதால் அதை தடுப்பதற்கு யாரோ விஷம் வைத்து கொன்றார்களா என்று எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

திருவண்ணாமலை: கலசப்பாக்கம் அருகே சந்தேகமான முறையில் இறந்து கிடந்த 7 மயில்கள்

மேலும் இதுகுறித்து அருகில் உள்ள விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றோம் என்றும், விசாரணை முடிவில் தெரியவரும் என்று தெரிவித்தார். மேலும் இப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். அதை தொடர்ந்து அப்பகுதியில் மர்மமான முறையில் ஏழு மயில்கள் உயிரிழந்து இருப்பதால் அப்பகுதி மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தெரிவிக்கையில் இந்த பகுதியில் உள்ள காடுகளில் அதிக அளவில் மான்கள் மற்றும் காட்டு பன்றிகள் என அதிக அளவில் உள்ளது. இந்த வனவிலங்குகளை மர்ம நபர்கள் வேட்டையாடி வருகின்றனர். ஆனால் வனத்துறையினர் யாரும் ரோந்து பணியில் ஈடுபடாமல் உள்ளனர். வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுப்பட்டால் வனவிலங்குகள் உயிரிழப்பதை தடுக்கலாம் என்று தெரிவித்தனர்.

கொடைக்கானல் வனப்பகுதிகளில் புதிதாக கண்டறியப்பட்ட அரிய வகை பறவைகள்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் 2 பள்ளி மாணவிகளை கடத்தி வழக்கு.. 4 பேருக்கு ஆயில் தண்டனை உறுதி செய்த உயர்நீதிமன்றம் !
மதுரையில் 2 பள்ளி மாணவிகளை கடத்தி வழக்கு.. 4 பேருக்கு ஆயில் தண்டனை உறுதி செய்த உயர்நீதிமன்றம் !
Salem: பள்ளிக்குள் ஆசிரியை வெட்டிக்கொலை.. குழந்தையுடன் கணவர் எடுத்த விபரீத முடிவு!
Salem: பள்ளிக்குள் ஆசிரியை வெட்டிக்கொலை.. குழந்தையுடன் கணவர் எடுத்த விபரீத முடிவு!
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை வெட்டிக்கொலை! கதறிய மாணவர்கள் - சேலத்தில் பயங்கரம்!
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை வெட்டிக்கொலை! கதறிய மாணவர்கள் - சேலத்தில் பயங்கரம்!
திமுக ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் கூட குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
திமுக ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் கூட குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: அமைதியா இருங்க.. டென்ஷனான விஜய்.. திருப்பூரில் ஆக்ரோஷ உரை.. என்ன சொன்னார் தெரியுமா?
TVK Vijay: அமைதியா இருங்க.. டென்ஷனான விஜய்.. திருப்பூரில் ஆக்ரோஷ உரை.. என்ன சொன்னார் தெரியுமா?
TVK Election Manifesto: ஏப்.16 அன்று தவெக தேர்தல் வாக்குறுதி; என்னென்ன அம்சங்கள்? திருப்பூரில் விஜய் அறிவிப்பு
TVK Election Manifesto: ஏப்.16 அன்று தவெக தேர்தல் வாக்குறுதி; என்னென்ன அம்சங்கள்? திருப்பூரில் விஜய் அறிவிப்பு
Pope Leo Vs Trump: “அவருக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்“; தன்னை விமர்சித்த ட்ரம்ப்புக்கு போப் லியோ தில்லான பதிலடி
“அவருக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்“; தன்னை விமர்சித்த ட்ரம்ப்புக்கு போப் லியோ தில்லான பதிலடி
TN BJP Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்; விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழக பாஜக
TN BJP Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்; விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழக பாஜக
’’இபிஎஸ்ஸை தரம் தாழ்ந்து விமர்சிக்கும் முதல்வர் ஸ்டாலின்; எங்களையும் பேச வச்சிடாதீங்க’’- அன்புமணி
’’இபிஎஸ்ஸை தரம் தாழ்ந்து விமர்சிக்கும் முதல்வர் ஸ்டாலின்; எங்களையும் பேச வச்சிடாதீங்க’’- அன்புமணி
பூனை கருவுற்றதால் இரு வீட்டார் இடையே சண்டை.. அனாதையான 4 குட்டிகள்!
பூனை கருவுற்றதால் இரு வீட்டார் இடையே சண்டை.. அனாதையான 4 குட்டிகள்!
China Warns America: “எங்க கப்பல் மேல கை வச்சா...“; அமெரிக்காவுக்கு சீனா நேரடி வார்னிங்; ரணகளமாகும் ஹார்முஸ் ஜலசந்தி
“எங்க கப்பல் மேல கை வச்சா...“; அமெரிக்காவுக்கு சீனா நேரடி வார்னிங்; ரணகளமாகும் ஹார்முஸ் ஜலசந்தி
USA Iran War: உரிமைய ஏத்துக்கங்க, இல்லைன்னா சண்டைக்கு வாங்க” - ஈரான் ”ஆபத்தானது” என சீனா வார்னிங்
USA Iran War: உரிமைய ஏத்துக்கங்க, இல்லைன்னா சண்டைக்கு வாங்க” - ஈரான் ”ஆபத்தானது” என சீனா வார்னிங்
Embed widget