மேலும் அறிய

Crime: தையல் கடைக்காரர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கூலிப்படையினர் 5 பேர் கைது

திருவண்ணாமலையில் தையல் கடைக்காரர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கூலிப்படையினர் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன் பாளையம் கிராமம் சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் வயது ( 55), இவர் திருவூடல் தெருவில் பைனான்ஸ் மற்றும் டெயிலர் கடை வைத்துள்ளார். ஆறுமுகம் தினந்தோறும் காலையில் திருவூடல் தெருவில் உள்ள கடையை திறந்து இறவு 9 மணக்கு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுவிடுவார். இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி வழக்கம்போல் கடையை காலையில் திறந்து பணியை முடித்துக்கொண்டு இரவு கடையை மூடிவிட்டு ஆறுமுகம் தாமரை நகர் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது, அவரை பின் தொடரந்து வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் ஆறுமுகத்தை வழிமடக்கி அரிவாலால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார்.

 


Crime: தையல் கடைக்காரர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கூலிப்படையினர் 5 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவண்ணாமலை நகர காவல் துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக ஆறுமுகம் மனைவி பிரபாவதி கொடுத்த புகாரின்பேரில், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்திரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பளார் எஸ்.குணசேகரன் தலைமையில், போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து தீவர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 


Crime: தையல் கடைக்காரர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கூலிப்படையினர் 5 பேர் கைது

 இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை நகர காவல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காவல்துறையினர் தீவிர விசாரணையில் பணம் கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் வரகூர் கிராமத்தை சேர்ந்த பரந்தாமன் வயது (40) என்பவர் கூலிப்படையை ஏவி ஆறுமுகத்தை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் பரந்தாமனையும், கூலிப்படையை சேர்ந்த கலசப்பாக்கம் தாலுகா சாலையனூரை சேர்ந்த பாரதி வயது (22), திருவண்ணாமலை கரையான் செட்டி தெருவை சேர்ந்த தமிழரசன் வயது (20), திருவண்ணாமலை குளத்து மேட்டு தெரு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ஸ்ரீகாந்த் வயது (20) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

 


Crime: தையல் கடைக்காரர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கூலிப்படையினர் 5 பேர் கைது

தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆறுமுகம் கொலை சம்பவத்தில் கொலை செய்ய திட்டம் தீட்டியது, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்து வெட்டியது, காரில் பாதுகாப்பாக பின்னால் வந்தது என கூலிப்படையினர் 8 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 5 பேரை பிடிக்க காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த கூலிப்படையை சேர்ந்த திருவண்ணாமலை சாரோனை சேர்ந்த இசக்கியல் வயது (29), விநாயகமூர்த்தி வயது (22), மோசஸ் வயது (22), எடப்பாளையம் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த மணிகண்டன் வயது (32), கோபிநாத் வயது (23) ஆகிய 5 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் கொலை சம்பவத்தின் போது அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
ABP Southern Rising Summit 2025 LIVE:  ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
ABP Southern Rising Summit 2025 LIVE: ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Embed widget