மேலும் அறிய

Crime: கடத்தல் செம்மரங்களை மறைத்து வைக்க உதவாத விவசாயி அடித்துக் கொலை

ஜமுனாமரத்தூர் அருகே கடத்தி வைக்கும் செம்மரங்களை மறைத்து வைக்க உதவாததால் ஆத்திரமடைந்த விவசாயி சரமாரியாக அடித்துக் கொலை செய்த வனவர் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை அடுத்த கீழ்கணவாயூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகன் ராமதாஸ்(28), விவசாயி. இவர், வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வந்தார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு நிலத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ராமதாஸ் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை ஜமுனாமரத்தூர் அருகே உள்ள வேடகொல்லைமேடு அமிர்தி சாலையோரம் ராமதாஸ் ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனடியாக ஜவ்வாது மலை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில் விவசாயி ராமதாஸ் கழுத்து இருக்கியும் சரமாரியாக தாக்கியும் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

 


Crime: கடத்தல் செம்மரங்களை மறைத்து வைக்க உதவாத விவசாயி அடித்துக் கொலை

 

அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ராமதாஸின் மனைவி சசிகலா ஜமால் மாத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதனை தொடர்ந்து போளூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ் துணை ஆய்வாளர் சரவணன் மற்றும் காவல் துறையினர் அடங்கிய குழுவினர் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் கொலையாளியான ராமதாஸின் நண்பர்கள் யார் செல்போனில் ராமதாசுடன் அதிகமாக யார் உரையாடி உள்ளார் என ஆய்வு செய்தனர். அதில் அவரது நெருங்கிய நண்பரும் ஜவ்வாது மலையில் தனசாகுமாக பணிபுரியும் ராஜாராம் என்பவரிடம் அதிகமாக தொலைபேசியில் பேசியது தெரியவந்தது. ஜமுனாமரத்தூர் மார்க்கெட்டில் நின்று கொண்டிருந்த வனாத ராஜாராமை காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அனைத்து வந்து விசாரணை நடத்தினர் அதில் ராமதாசை கொலை செய்தது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 'ராஜாராம் வனப்பகுதியில் வெட்டிக்கடத்தும் செம்மரக்கட்டையை மறைத்து வைப்பதற்கு இடம் கேட்டுள்ளார்.

 


Crime: கடத்தல் செம்மரங்களை மறைத்து வைக்க உதவாத விவசாயி அடித்துக் கொலை

 

ஆனால், ராமதாஸ் இடம் தர மறுத்துவிட்டாராம். இதனால் அவரை தீர்த்து கட்டி விட வேண்டும் என கூறியுள்ளார். தொடர்ந்து சம்பவத்தன்று அணைக்கட்டு அருகே உள்ள நிலத்திலிருந்து பேருந்தில் கீழ்க்கணவாயூர் வந்து இறங்கிய ராமதாசை வனவர ராஜாராம் மற்றும் அவரது நண்பர்கள் காரில் கடத்திக்கொண்டு ஆரணி அடுத்த பூச்சி மலைக்குப்பம் பகுதிக்கு சென்றுள்ளனர் அங்கேயே விவசாய ராமதாசை அடித்து கொலை செய்து அவர்கள் அதே காரிலேயே சடலத்தைக் கொண்டு வந்து அமர்திய அருகே வேடக்கொல்லை மேட்டு சாலையோரம் வீசி சென்றது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் செய்யாறில் உள்ள தனது நண்பர்களான குகன்(20), கிருபாகரன்(26) ஆகியோரை வரவழைத்து ராமதாசை காரில் கடத்திக் சென்று அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, வனவர் ராஜாராம், அவரது நண்பர்கள் குகன், கிருபாகரன் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

Crime News: 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை - காரணம் என்ன? கொதித்து எழுந்த பெற்றோர்
5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை - காரணம் என்ன? கொதித்து எழுந்த பெற்றோர்
" என் புருஷனை விடு , இல்லைனா ரயில் முன்னாடி விழுவேன் " ரயில் நிலையத்தில் பரபரத்த வடமாநில பெண்
விழுப்புரத்தில் பயங்கரம்! சொகுசு பஸ் - கார் - பைக் அடுத்தடுத்து மோதி ரத்தக் களறியான நெடுஞ்சாலை: 2 பேர் துடிதுடித்து பலி!
விழுப்புரத்தில் பயங்கரம்! சொகுசு பஸ் - கார் - பைக் அடுத்தடுத்து மோதி ரத்தக் களறியான நெடுஞ்சாலை: 2 பேர் துடிதுடித்து பலி!
" 5 வருடம் முன்பு சிறுமியின் உடையை கழற்றி பாலியல் பலாத்காரம் செய்த நபர் " சிக்கியது எப்படி ?

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
Montek Singh: யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
TN Weather News: இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Embed widget