மேலும் அறிய

நாட்டை அதிரவைத்த சாலை விபத்து.. மரத்தில் மோதிய வேன்.. 10 பேர் உயிரிழப்பு.. 7 பேர் படுகாயம்..!

அதில் இருவர் உயர் சிகிச்சைக்காக பரேலி  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில்  10 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோர விபத்து:

உத்தரபிரதேச மாநிலம் பிலிபித் தேசிய நெடுஞ்சாலையில்  இன்று (வியாழக்கிழமை )  காலை 4.30 மணியளவில் பக்தர்களை ஏற்றிச் சென்ற வேன் மரத்தில் மோதியது. பயணம் செய்த 17 பேரில்  10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் . படுகாயமடைந்த 7 பேரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். அதில் இருவர் உயர் சிகிச்சைக்காக பரேலி  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரித்வாருக்கு ஆன்மீக பயணம் சென்ற சுற்றுலா பயணிகள் இன்று காலை  வீடு திரும்பிய பொழுது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. கஜ்ரௌலா பகுதி காவல்  நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததால் , அப்பகுதி காவல்துறையின் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.  உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகாலை என்பதால் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் வேனை மரத்தின் மீது மோதியிருக்கலாம் என கூறப்படுகிறது. 

அதிகரிக்கும் சாலை விபத்து :

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு கணெக்கெடுப்பின் படி ,தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதிவிரைவு சாலைகளில் ஏற்பட்ட விபத்தில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பதாக  தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே ஆண்டில் ஏற்பட்ட  மொத்த விபத்துகளின் எண்ணிக்கை 1.16 லட்சம். ஒரு நாளைக்கு சராசரியாக 300 முதல் 400 பேர் வரையில் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர். விபத்தில் கிட்டத்தட்ட  70 சதவிதத்தினர் வேகமாக வாகனங்களை ஓட்டுவதாலும் , 6 சதவிகிதத்தினர் சாலை விதியை முறையாக பின்பற்றாததாலும் உயிரிழந்திருக்கின்றனர். இதில் 18 வயது முதல் 60 வயது வரை உள்ள அனைவரும் அடங்குவர். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அதிகப்படியான விபத்துகள் பகலில்தான் நடக்கிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

"என்னை காதலிக்கா விட்டால் ஆசிட் ஊற்றுவேன் " 17 வயது சிறுமிக்கு மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி
நரகமாக மாறிய சீர்காழி குடியிருப்பு பகுதிகள்! குப்பை கிடங்கு தீயால் மூச்சுத்திணறும் மக்கள் - வேடிக்கை பார்க்கும் நகராட்சி?
நரகமாக மாறிய சீர்காழி குடியிருப்பு பகுதிகள்! குப்பை கிடங்கு தீயால் மூச்சுத்திணறும் மக்கள் - வேடிக்கை பார்க்கும் நகராட்சி?
பாலியல் அத்துமீறலுக்கு எதிராக இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. மாமனார் கொலை.. போலீசார் விசாரணை..
பாலியல் அத்துமீறலுக்கு எதிராக இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. மாமனார் கொலை.. போலீசார் விசாரணை..
இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு 2 ஆயுள் தண்டனை: கும்பகோணம் கோர்ட் அதிரடி
இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு 2 ஆயுள் தண்டனை: கும்பகோணம் கோர்ட் அதிரடி

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget