மேலும் அறிய
கொரோனா அதிகரிப்பால் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்தது
கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக, இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

மாதிரி படம்
வாரத்தின் முதல் நாளே இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,311.62 புள்ளிகள் குறைந்து 48,279.70 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 376.90 புள்ளிகள் குறைந்து 14,457.95 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
சமீபத்திய வர்த்தக செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வணிக செய்திகளைத் (Tamil Business News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
அரசியல்
தூத்துக்குடி
வேலைவாய்ப்பு
அரசியல்





















