மேலும் அறிய

போஸ்ட் ஆபிஸில் ரூ.3300 பென்சன் வேண்டுமா? இதை செய்தால் போதும்!

அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தாலும் பென்சன் யாருக்கும் கிடையாது. அதற்கு இந்த திட்டம் சாதகமாக இருக்கும்.

தபால் நிலையத்தில் குறிப்பிட்ட தொகையினைச் செலுத்தி அதற்கேற்றால் போல், மாதந்தோறும் பென்சன் பெறும் மாதந்திர வருமானத்திட்டத்தை (Monthly Income Scheme) தபால் அலுவலகங்கள் செயல்படுத்தி வருகின்றன.

கொரோனா பெருந்தொற்று மக்களை பல இன்னல்களுக்கு ஆளாக்கியேதாடு பலரின் வேலை வாய்ப்பினையும் இழக்கச் செய்தது.  அதிலும் ஊரடங்கு காலத்தில் வேலையின்றிம், வருமானம் இன்றியும் மக்கள் இன்னல்களை சந்தித்து வந்த நிலையில் தான் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து உணர ஆரம்பித்தனர். அதிலும் தற்போது அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தாலும் பென்சன் என்பது யாருக்கும் கிடையாது. இச்சூழலில் தான் தம்மிடம் உள்ள பணத்தினைச் செலுத்தி மாதத்தோறும் பென்சன் பெறக்கூடிய மாதந்திர வருமானத்திட்டத்தினை தபால் நிலையங்கள் கொண்டுள்ளன. 

இந்திய தபால் துறையின் மாதாந்திர வருமானத்திட்டமானது, குறைந்த அளவில் பணத்தினைச் சேமிக்க நினைப்பவர்களுக்காக அமைந்துள்ளது. இத்திட்டத்தினைத் தொடங்க நினைப்பவர்கள் குறைந்த பட்சமாக ரூ.1500ம், அதிகபட்சமாக ரூ.4.5 லட்சமும், கணவன் மற்றும் மனைவி சேர்ந்து கூட்டுக்கணக்கில் மாதந்திர வருமானத்திட்டத்தின் மூலம் பயன்பெற வேண்டும் என்று நினைத்தால் அதிகபட்சம்  ரூ.9 லட்சம் வரை செலுத்திக்கொள்ளமுடியும். மேலும் இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் பணத்திற்கு 6.6 சதவீத வட்டியினை தபால் நிலையங்கள் வழங்குகின்றன.

  • போஸ்ட் ஆபிஸில் ரூ.3300 பென்சன் வேண்டுமா? இதை செய்தால் போதும்!

மேலும் மாதந்திர வருமானத்திட்டத்தின் கீழ், ரூ. 50 ஆயிரம் முதலீடு செய்தால் ஆண்டுக்கு ரூ. 3,300 பென்சன் கிடைக்கும். 5 ஆண்டுகளில் ரூ. 16, 500 வரை பெற முடியும். ஆனால் தற்போது நீங்கள் ஒரு லட்சம் செலுத்தும் போது 33 ஆயிரம் வரை இத்திட்டத்தின் கீழ் வருமானம் பெற முடியும். இதோடு ஆண்டுக்கு ரூ. 29,700 பெற வேண்டும் என்றால் ரூ. 4.5 லட்சம் தபால் நிலையங்களில் முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் 5 ஆண்டுகளில் ரூ. 1,48,500 வரை சம்பாதிக்க முடியும்.

இந்த தபால் அலுவலக மாத வருமான திட்டக்கணக்கினை தனி நபர்கள் காசோலை அல்லது குறிப்பிட்ட பணத்தினை செலுத்தி தொடங்கி கொள்ளலாம்.   மேலும் இந்த கணக்கினை துவங்கி 5 ஆண்டுகளுக்கு பிறகு வட்டியுடன் பணத்தினைப் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் மாதந்திர திட்டக்கணக்கினை திறந்த ஒரு வருடத்தில் பணத்தினை காசோலையாக மாற்ற முடியும். மூன்று வருடத்திற்கு முன்னதாக கணக்கினை முடித்து முதலீடு செய்த பணத்தினை எடுக்க வேண்டும் என்று நினைத்தால் இதில் 2 சதவீத வட்டி பிடித்து வைத்துக்கொள்ளப்படும் என இந்திய தபால் துறை தெரிவிக்கிறது. 

  • போஸ்ட் ஆபிஸில் ரூ.3300 பென்சன் வேண்டுமா? இதை செய்தால் போதும்!

.குறிப்பாக  வருமானத்  திட்டக் கணக்கை ஒரு தபால் நிலையத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றம் செய்யமுடியும்.  முதலீட்டாளர்கள் எந்தவொரு தபால் நிலையத்திலும் அதிகபட்ச முதலீட்டு வரம்புக்கு உட்பட்டு கணக்குகளை திறக்க முடியும் என்று இந்திய போஸ்ட் குறிப்பிட்டுள்ளது. மேலும் மாத வருமானத்திட்டக்கணக்கினை திறக்கும் நேரத்தில் யார் நாமினி என குறிப்பிடுவதையும் முறையாக மாற்றவும் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியா முழுவதும் சுமார் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தபால் நிலையங்களை இந்தியா போஸ்ட் கொண்டுள்ள நிலையில், தபால் சேவை மட்டுமில்லாது மக்களுக்கு பயன்பெறும் வகையில் ஆர்.டி, எப்.டி, செல்வ மகள் போன்ற பல்வேறு நிதி சேவைகளையும் வழங்கி வருகிறது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget