மேலும் அறிய

அவ்வளவு சுலபமானது இல்லை: போர்டு நிறுவனம் சென்னையில் உருவான கதை!

ஜப்பானிய நிறுவனமான சுஸுகி, அரசாங்கத்துடன் இணைந்து ஒரு கூட்டு முயற்சியை உருவாக்கி, 1983 ஆம் ஆண்டில் மாருதி 800 என்னும் சிறிய காரை அறிமுகப்படுத்தியது.  

அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்ட் தமிழ்நாட்டில் இருந்து வெளியேறுகிறது. ஆனால் சென்னைக்குள் அது பிரவேசித்தபோது செழிப்பானதொரு ஆட்டோமொபைல் கட்டமைப்பை எப்படி உருவாக்கியது தெரியுமா?

90களின் முற்பகுதியில் ஆட்டோமொபைல் துறையில் ஒரு உற்சாகமான வளர்ச்சி இருந்தது. நாடு சுதந்திரமடைந்த பிறகு இந்திய சந்தை பயன்படுத்தப்படாமலேயே இருந்தது. அம்பாசிடர்களும் ப்ரீமியர் பத்மினிக்களும் தொழில்துறை புரட்சியில் வளர்ச்சி அடைந்து வந்த நாடுகளுடன் போட்டி போடும் ரகமாக இல்லை. ஜப்பானிய நிறுவனமான சுஸுகி, அரசாங்கத்துடன் இணைந்து ஒரு கூட்டு முயற்சியை உருவாக்கி, 1983 ஆம் ஆண்டில் மாருதி 800 என்னும் சிறிய காரை அறிமுகப்படுத்தியது.  அடுத்த 10 ஆண்டுகள் இந்த மாருதி கோலோச்சியது, கார் வாங்குவது பெரிய விஷயமாக இருந்த காலக்கட்டத்தில் மலிவு விலை குடும்ப ஆட்டோமொபைலாக மாருதி வலம் வந்தது.


அவ்வளவு சுலபமானது இல்லை: போர்டு நிறுவனம் சென்னையில் உருவான கதை!

மத்திய அரசு ஆட்டோமொபைல் துறையில் அந்நியக் கூட்டு முயற்சிகளை வரவேற்கத்  தொடங்கிய சமயம் 90களில் அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்டு இந்திய சந்தைக்கு வருவதற்கான தனது முடிவை அறிவித்தது. மகாராஷ்டிராவின் மஹிந்த்ரா நிறுவனத்துடன் கைகோத்து ஃபோர்டு மஹிந்த்ரா என்னும் மாடலை உற்பத்தி செய்தது.போர்டு நிறுவனத்தின் ஊடகத் தொடர்பு என்பது மிகக் கெடுபிடியானதாக இருந்தது. நிறுவனம் அனுமதி அளித்தால் தவிர யாரும் பேசமுன்வரவில்லை. அது இங்கே இந்திய வணிகப் பத்திரிகையாளர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது.

மஹிந்த்ராவுடன் டை-அப் என முடிவானதும் ஃபோர்டு நிறுவனத்தின் தொழிற்சாலையும் மகாராஷ்டிராவில்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல மாத ஆய்வுக்குப் பிறகு புனே, குர்கான் மற்றும் சென்னை ஆகிய மூன்று இடங்களைத் தேர்வு செய்தது நிறுவனம். அதில் சென்னை இறுதியாக இருந்தது.

இருப்பினும் வாகன உதிரிபாகத் தொழில், பயிற்சி பெற்ற ஊழியர்கள், பொறியாளர்கள், துறைமுகம் என தொழிற்சாலை அமைப்பதற்கான வலுவான சூழல் சென்னைக்கு இருந்தது. இருந்தாலும் சென்னையை ஒரு தொழிற்சாலை நகரமாக யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதே சமயம் தமிழ்நாடு முதல்வராக அப்போது பதவிவகித்த ஜெ.ஜெயலலிதாவை சந்திப்பது அத்தனைச் சுலபமானதாக இல்லை. எல்லாம் ஒருவழியாகப் பேசி முடிக்கப்பட்டு 1995ல் போர்டு நிறுவனம் சென்னையில் தனது தொழிற்சாலையைத் திறக்கும் திட்டத்தை முடிவு செய்தது. ஆனால் அது கிட்டத்தட்ட 40 விதமான விதிமுறைகளுடன் வந்தது. உதாரணத்துக்கு ஃபோர்டு நிறுவனத்தைச் சுற்றி 20 கிமீ சுற்றுக்கு வேறு எந்த தொழிற்சாலையும் இருக்கக் கூடாது என போர்டு கட்டளை இட்டது. போர்ட் நிறுவனத்தின் மூலம் தமிழ்நாட்டின் தொழில்துறை முன்னேற்றம், மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காகவே இதுபோன்ற அத்தனை கட்டளைகளுக்கும் சம்மதம் தெரிவித்தார் ஜெயலலிதா. 

போர்ட் நிறுவனத்திடமிருந்து தமிழ்நாடு கற்றுக்கொண்டவை ஏராளம்.தொழில்துறைக்கான பாலிசி வரைவு செய்வதை அரசு கற்றுக்கொண்டது. அது அதன் பிறகு பல்வேறு நிறுவனங்களை தமிழ்நாட்டுக்கு வரவேற்க பேருதவியாக இருந்தது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Bajaj: சீறிப்பாயும் Bajaj Chetak C250.. பட்ஜெட் விலைதான்! மைலேஜ் எப்படி?
Bajaj: சீறிப்பாயும் Bajaj Chetak C250.. பட்ஜெட் விலைதான்! மைலேஜ் எப்படி?
பட்டையை கிளப்பும் Bajaj Avenger Cruise 220.. விலையும், மைலேஜும் எப்படி?
பட்டையை கிளப்பும் Bajaj Avenger Cruise 220.. விலையும், மைலேஜும் எப்படி?
eVitara Vs Creta Electric: மாருதி இவிதாராவா.? ஹுண்டாய் க்ரெட்டா இவி-யா.? கடும் பேட்டியில் ஜெயிப்பது எது.? அலசுவோம்
மாருதி இவிதாராவா.? ஹுண்டாய் க்ரெட்டா இவி-யா.? கடும் பேட்டியில் ஜெயிப்பது எது.? அலசுவோம்
Maruti Brezza 2026: ஐய் சூப்பர்.. புதிய ஆடம்பர அவதாரத்தில் மாருதி ப்ரெஸ்ஸா வரப்போகுது; உள்ளே என்னென்ன இருக்கும்.?
ஐய் சூப்பர்.. புதிய ஆடம்பர அவதாரத்தில் மாருதி ப்ரெஸ்ஸா வரப்போகுது; உள்ளே என்னென்ன இருக்கும்.?
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
Vijay Sangeetha Divorce: விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Embed widget