மேலும் அறிய

Pulses In India : இந்தியாவில் அதிகம் பருப்பு விளைவிக்கும் மாநிலங்கள் எது… தெரிஞ்சுக்கோங்க!

இந்தியாவில் பல மாநிலங்கள் பருப்பு வகைகளை உற்பத்தி செய்கின்றன. அவற்றில் பிரதானமான ஐந்து மாநிலங்கள் உள்ளன, அவற்றை குறித்த தகவல்கள் இங்கே.

இந்த உணவுப் பொருட்களின் மதிப்பை அங்கீகரிக்க ஐக்கிய நாடுகள் சபை 2016 ஆம் ஆண்டை சர்வதேச பருப்புகள் ஆண்டு (IYP) எனக் குறித்தது. அந்த பிரச்சாரத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 2019 இல், பிப்ரவரி 10 ஐ உலக பருப்புகள் தினமாக அறிவிக்கும் தீர்மானத்தை ஐநா நிறைவேற்றியது. இந்த தினம் குறிப்பாக இந்தியாவிற்கு மிகவும் அவசியமான தினமாகும். ஏனெனில், உலகிலேயே பருப்பு வகைகளின் மிகப்பெரிய உற்பத்தியாளர், நுகர்வோர் மற்றும் இறக்குமதியாளர் நாடாக இந்தியா திகழ்கிறது. பருப்பு என்பது பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படும் தாவரங்களின் உண்ணக்கூடிய விதைகள் ஆகும். இந்தியாவில் பல மாநிலங்கள் பருப்பு வகைகளை உற்பத்தி செய்கின்றன. அவற்றில் பிரதானமான ஐந்து மாநிலங்கள் உள்ளன, அவற்றை குறித்த தகவல்கள் இங்கே.

மத்திய பிரதேசம்

2020-21 நிதியாண்டிற்கான வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய மதிப்பீடுகளின்படி, மொத்த உற்பத்தியில் 20 சதவீத உற்பத்தியைக் கொண்டுள்ள மத்தியப் பிரதேசம் இந்தியாவில் பருப்பு வகைகள் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. அந்த நிதியாண்டில் அம்மாநிலம் 5.3 மில்லியன் டன் பருப்புகளை உற்பத்தி செய்தது. மூங், உளுந்து மற்றும் தினை ஆகியவை இங்கு பொதுவாக விளையும் பருப்பு வகைகள் ஆகும்.

Pulses In India : இந்தியாவில் அதிகம் பருப்பு விளைவிக்கும் மாநிலங்கள் எது… தெரிஞ்சுக்கோங்க!

ராஜஸ்தான்

மாநிலத்தில் கிட்டத்தட்ட 6.15 மில்லியன் ஹெக்டேர் பருப்பு வகை பயிர்களுக்கு என்று அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் 4.31 மில்லியன் டன் பருப்புகளை உற்பத்தி செய்கிறது. இந்த வகையின் முக்கிய பயிர்களில் மாத், மூங், அர்ஹர் மற்றும் கிராம் ஆகியவை அடங்கும். இந்தியாவின் மொத்த பருப்பு உற்பத்தியில் 16.75 சதவீதத்தை இம்மாநிலம் உற்பத்தி செய்கிறது.

தொடர்புடைய செய்திகள்: Ravindra Jadeja Controversy: ஜடேஜா விரலில் தேய்ப்பது என்ன? சர்ச்சையை கிளப்பிய ஆஸ்திரேலிய ஊடகங்கள்!

மகாராஷ்டிரா

20-21 நிதியாண்டில் உற்பத்தி செய்யப்பட்ட சுமார் 4.3 மில்லியன் டன் பருப்புகளோடு, மகாராஷ்டிரா ராஜஸ்தானுக்கு அருகில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இம்மாநிலம் தூர் பருப்பு உற்பத்தியின் பெரும்பகுதியைக் கொண்டுள்ளது. மூங் மற்றும் உளுந்து ஆகியவை பெரிதும் விரும்பப்படும் பயிர்களாகும், இருப்பினும் இங்கு விவசாயத்திற்கு பருவமழை காலத்தை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

Pulses In India : இந்தியாவில் அதிகம் பருப்பு விளைவிக்கும் மாநிலங்கள் எது… தெரிஞ்சுக்கோங்க!

உத்தரப்பிரதேசம்

20-21 நிதியாண்டில் பருப்பு பயிர்களுக்காக 2.38 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பைக் கொண்டிருந்த இந்த வட இந்திய மாநிலம், தோராயமாக 2.56 மில்லியன் டன் பருப்பு வகைகளை உற்பத்தி செய்தது. இது இந்தியாவின் மொத்த பருப்பு உற்பத்தியில் சுமார் 10 சதவீதம் ஆகும்.

கர்நாடகா

கர்நாடகா 2.38 மில்லியன் டன் பருப்புகளை உற்பத்தி செய்தது. இப்பகுதியில் துவரம் பருப்பு ஒரு முக்கிய பயிர். குதிரைவாலி மற்றும் உளுந்து ஆகியவை இந்த மாநிலத்தில் அதிக பருப்பு உற்பத்திக்கு பங்களிக்கின்றன.

பருப்பு பயன்பாடு

இந்திய மற்றும் மத்தியதரைக் கடல் உணவுகள் உட்பட உலகம் முழுவதிலும் உள்ள பிரதான உணவுகள் பருப்பு வகைகளைக் கொண்டுள்ளன. பருப்பு பொரியல், ஹம்முஸ் மற்றும் முழு ஆங்கில காலை உணவு போன்ற சுவையான உணவுகள் அனைத்தும் பருப்பு வகைகளை அதிகம் பயன்படுத்துகின்றன. தென்னிந்தியாவில் சாம்பார் பிரதான உணவு, அதற்கு முக்கிய பொருளே பருப்புகள்தான். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget