மேலும் அறிய

வடகிழக்கு பருவ மழையில் பயிர்களை காப்பாற்றுவது எப்படி..? - வேளாண் துறை அதிகாரிகள் ஆலோசனை

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் விவசாயிகள் தங்களுடைய விலை நிலத்தில் உள்ள பயிர்களை எப்படி காப்பாற்றுவது என வேளாண்துறை அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் விவசாயம் சார்ந்த பகுதியாகும் தமிழகத்தில் நெல் விளைச்சல் தஞ்சைக்கு அடுத்தபடியாக திருவண்ணாமலை மாவட்டம் மணிலா விளைச்சலில் தமிழகத்தில் முதல் மாவட்டமாக திகழ்கிறது. அதேபோன்று மல்லிகை பூ உற்பத்தியில் மதுரைக்கு அடுத்தபடியாக மாநிலத்தில் இரண்டாம் இடம் வகிக்கிறது. பால் உற்பத்தியில் நான்காம் இடத்தையும் வகிக்கிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை இன்னும் சில தினங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் பெய்த தென்மேற்கு பருவமழையின் போது வழக்கத்திற்கு மாறாக மழை பொழிவு அதிகமாக இருந்தது. இதனால் இப்போதைய நிலவரப்படி ஏற்கனவே பெய்த கனமழையால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள், கிணறுகள் என அனைத்திலும் 60% அளவு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதே போன்று நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக மழைப்பொழிவு இருந்தால் வேளாண் உற்பத்தி பாதிக்கப்படுமா என்ற அச்சம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

 


வடகிழக்கு பருவ மழையில் பயிர்களை காப்பாற்றுவது எப்படி..? -  வேளாண் துறை அதிகாரிகள் ஆலோசனை

 

 இது குறித்து வேளாண்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கூறியதாவது;

எதிர்வரும் நாட்களில் பருவ மழை தீவிரம் காட்டினால் அறுவடைக்கு தயாராக உள்ள நெல் மணிலா போன்ற பயிர்கள் பாதிப்பு உள்ளாகும். இதைத் தவிர்க்கும் வகையில் பயிர்களை மழையிலிருந்து பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வயல்களில் நீர் தேங்காமல் இருக்க வரப்புகளை வெட்டி வைக்கவும், தேவைக்கு அதிகமாக உள்ள நீரை வெளியேற்றி விட வேண்டும், அதேபோன்று மண்ணரிப்பை தவிர்க்கும் வகையில் வரப்பு பயிர்களை நடவு செய்யலாம், மேலும் தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க அறுவடைக்கு தயாராகும் நிலையில் உள்ள பயிர்களின் அறுவடையை விரைவில் மேற்கொள்ளலாம், கனமழை காரணமாக ஏற்படும் மழை நீர் தேக்கத்தை குறைக்க தகுந்த வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

 


வடகிழக்கு பருவ மழையில் பயிர்களை காப்பாற்றுவது எப்படி..? -  வேளாண் துறை அதிகாரிகள் ஆலோசனை

 

இதைத்தவிர உபரி நீர் வடிந்த பின்னர் நடவு மற்றும் விதைப்பு பணிகளை மேற்கொள்ளலாம் என்றும், காற்றில் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் மூங்கில் கழிகளால் முட்டு கொடுத்து வாழை போன்ற மரங்கள் சேதம் அடையாமல் பார்த்துக் கொள்ளலாம், அதேபோல் வாழையும் மற்றும் மரவள்ளி போன்ற பயிர்களின் அடிப்பகுதியில் மண்ணை அணைக்க வேண்டும், பந்தல், காய்கறிகள், மலர் செடிகள் போன்றவற்றில் காய்ந்து போன இலைகளை அகற்றி விட வேண்டும், பலத்த மழையின் போது ஏற்படும் சேதாரத்தில் இருந்து பயிர்களை காக்க மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும் எனக் கூறினர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Meiyazhagan Movie Review: கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Meiyazhagan Movie Review : கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
Embed widget