மேலும் அறிய

Nellai Boy Murder : வாஷிங் மெஷினில் சடலம்..சிறுவனக்கு நடந்த கொடூரம்! எதிர்வீட்டு பெண்ணின் சதி

வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவனை எதிர்வீட்டு பெண் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செய்வினை மூடநம்பிக்கையால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. 

நெல்லை மாவட்டம் இராதாபுரம் அருகே ஆத்தூர் குறிச்சியை சேர்ந்த விக்னேஷ்- ரம்யா தம்பதியின் 3 வயது மகன் சஞ்சய் வீட்டின் முன்பு காலை 9:30 மணி அளவில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். பின்பு அவரை அங்கன்வாடியில் விடுவதற்காக தாய் ரம்யா தேடி உள்ளார். அப்போது குழந்தை அங்கு இல்லாததால் பதறிப் போய் அனைவரது வீடுகளுக்கும் சென்று தேடியுள்ளார். 

எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காததால் இராதாபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்த போது, சிறுவனின் எதிர் வீடு பூட்டிய நிலையில் இருந்துள்ளது. எதிர் வீட்டில் வசித்து வந்த தங்கமாளுக்கும் இந்த தம்பதியினருக்கும் இடையே மனக்கசப்பும், முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் அந்த வீட்டில் மட்டும் சிறுவனை தேடாமல் விட்டுள்ளனர்.

இதனால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தேகத்தின் பேரில், அந்த வீட்டிற்குள் சென்ற போது தங்கம்மாள் வாஷிங் மெஷினில் இருந்து ஒரு சாக்கை வெளியே எடுத்து வைத்து விட்டு தப்பியோடியுள்ளார். சாக்கை பிரித்துப் பார்த்தபோது சிறுவன்  சஞ்சய் சடலமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 

பின்பு அங்கு இருந்த இடிந்து வீடு ஒன்றில் ஒளிந்திருந்த தங்கம்மாளை போலீசார் கைது செய்து செய்தனர். அப்போது அவர் தெரியாமல் செய்துவிட்டேன் என்றவாறு கை கூப்பியவரே போலீசாரிடம் பேசியுள்ளார். மேலும் சம்பவம் குறித்து அந்த கிராம மக்களிடையே விசாரணை நடத்திய போது தங்கமாளினுடைய மகன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி உயிரிழந்ததாகவும் அந்த ஈமச்சடங்கில் இந்த விக்னேஷ் தம்பதியினர் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. விக்னேஷ் தம்பதி செய்வினை வைத்ததால் தான் தன் மகன் விபத்தில் இறந்துவிட்டதாக தங்கம்மாள் ஆத்திரத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

மேலும்  மனவிர்த்தியில் தங்கமாள் தனிமையிலேயே வீட்டில் இருந்துள்ளார். வெளியே யாரிடமும் அதிகமாக பேச மாட்டார் என்றும் கிராம மக்கள் கூறுகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ரூ. 3.50 லட்சம் மானியம்.. 6 % வட்டி மானியம்.! அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கெல்லாம்.? விண்ணப்பிப்பது எப்படி.?
ரூ. 3.50 லட்சம் மானியம்.. 6 % வட்டி மானியம்.! அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கெல்லாம்.? விண்ணப்பிப்பது எப்படி.?
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
Embed widget