மேலும் அறிய

விஜய்க்கு எதிராக தீர்ப்பு!உயர்நீதிமன்றம் செய்தது நியாயமா?உச்சநீதிமன்றம் கேள்வி | Supreme Court On TVK

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தவெகவை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கின் மேல்முறையீடு இன்று விசாரனைக்கு வந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரசு தரப்புக்கு சரமாரியான கேள்விகளை முன்வைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் கடந்த செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதன் காரனமாக தவெக கரூர் மாவட்ட பொறுப்பாளர், புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோர் தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வன்முறையை தூண்டும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு நீக்கியதாக ஆதவ் அர்ஜுனா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த வழக்குகள் விசாரனையை சிபிசிஜைடிக்கு மாற்றக்கோரி தவெக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. மதுரை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு இரு அமர்வு நீதிபதிகள் முன்னிலையில் விசாரனைக்கு உட்பட்ட நிலையில், சென்னையில் இந்த வழக்கை விசாரனை செய்த நீதிபதி செந்தில் குமார் தனிநபராக இந்த வழக்கில் கருத்து தெரிவித்து தீர்ப்பு வெளியிட்டுவிட்டதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் சம்பவ இடமான கரூர் மதுரை நீதிமன்ற எல்லைக்குள் வருகையில் சென்னையில் எப்படி அவர்களை ஆலோசிக்காமல் தீர்ப்பு வழங்கலாம் எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

மேலும் தவெக தரப்பில் நீதிம்ன்றம் அமைத்துள்ள சிறப்பு புலனாய்வு குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் இட்ம்பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்திற்கான வழிமுறைகளை வகுக்க சொல்லை சென்னை நீதிமன்றத்திடம் கோரினால், அவர்கள் உடனடியாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து ஆதவ் அர்ஜுனா மற்றும் விஜயை கடுமையாக சாடியுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சம்பவ இடத்தில் விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்தது தான் விபத்துக்கான காரனம் என கூறினர். அதே சமயம் பாதிக்கப்பட்ட சாட்சியங்களை நேரில் விசாரிக்க கோரினர். அதனை கேட்ட நீதிபதி, ஏன் சாட்சியங்கள் சென்னையில் ஆஜராகவில்லை என வினவினார்.

இதனையடுத்து வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர், விஜய் தரப்பில் இதுவரை தார்மீக ரீதியில் கருத்து தெரிவிக்கப்படவில்லை. தலைவர் போல் அவர் செயல்படாமல் அங்கிருந்து ஓடிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

அதற்கு பதில் வாதாடிய தவெக வழக்கறிஞர், காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரிலேயே விஜய் அங்கிருந்து சென்றார். அவர் வந்தால் கூட்டம் கூடும் எனக்கூறி காவல்துறை தான் அவரை அங்கிருந்து அழைத்து சென்றது என கூறினர். மேலும் இரவோடு இரவாக அங்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது ஏன்? சம்பவம் நடப்பதற்கு முன்பே திமுகவினர் அசம்பாவிதங்கள் நடக்கக்கூடும் என கணித்தது எப்படி? என பல கேள்விகளை முன்வைத்தனர்.

அதற்கு பதிலளித்த நீதிபதிகள், அவசர கால அடிப்படையில் பிரேத பரிசோதனைகள் நடத்தப்படலாம் என தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக பிரமாணப் பத்திரிக்கை தாக்கல் செய்யக்கோரி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விரிவான பிரமாணப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய அரசு தரப்பு அவகாசம் கேட்கப்பட்டதை அடுத்து, இந்த வழக்கின் உத்தரவு பின்னர் அறிவிக்கப்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

அரசியல் வீடியோக்கள்

KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL
Saudi Bus Accident | 42 இந்தியர்கள் பலி!விபரீதமாய் முடிந்த ஹஜ் பயணம்சவுதி அரேபியாவில் பயங்கரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
IND vs SA: கழுத்து வலியில் கழண்டு கொண்ட சுப்மன்கில்? அப்போ கேப்டன் இனி இவரா?
IND vs SA: கழுத்து வலியில் கழண்டு கொண்ட சுப்மன்கில்? அப்போ கேப்டன் இனி இவரா?
Embed widget