மேலும் அறிய

விஜய்க்கு எதிராக தீர்ப்பு!உயர்நீதிமன்றம் செய்தது நியாயமா?உச்சநீதிமன்றம் கேள்வி | Supreme Court On TVK

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தவெகவை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கின் மேல்முறையீடு இன்று விசாரனைக்கு வந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரசு தரப்புக்கு சரமாரியான கேள்விகளை முன்வைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் கடந்த செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதன் காரனமாக தவெக கரூர் மாவட்ட பொறுப்பாளர், புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோர் தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வன்முறையை தூண்டும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு நீக்கியதாக ஆதவ் அர்ஜுனா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த வழக்குகள் விசாரனையை சிபிசிஜைடிக்கு மாற்றக்கோரி தவெக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. மதுரை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு இரு அமர்வு நீதிபதிகள் முன்னிலையில் விசாரனைக்கு உட்பட்ட நிலையில், சென்னையில் இந்த வழக்கை விசாரனை செய்த நீதிபதி செந்தில் குமார் தனிநபராக இந்த வழக்கில் கருத்து தெரிவித்து தீர்ப்பு வெளியிட்டுவிட்டதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் சம்பவ இடமான கரூர் மதுரை நீதிமன்ற எல்லைக்குள் வருகையில் சென்னையில் எப்படி அவர்களை ஆலோசிக்காமல் தீர்ப்பு வழங்கலாம் எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

மேலும் தவெக தரப்பில் நீதிம்ன்றம் அமைத்துள்ள சிறப்பு புலனாய்வு குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் இட்ம்பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்திற்கான வழிமுறைகளை வகுக்க சொல்லை சென்னை நீதிமன்றத்திடம் கோரினால், அவர்கள் உடனடியாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து ஆதவ் அர்ஜுனா மற்றும் விஜயை கடுமையாக சாடியுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சம்பவ இடத்தில் விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்தது தான் விபத்துக்கான காரனம் என கூறினர். அதே சமயம் பாதிக்கப்பட்ட சாட்சியங்களை நேரில் விசாரிக்க கோரினர். அதனை கேட்ட நீதிபதி, ஏன் சாட்சியங்கள் சென்னையில் ஆஜராகவில்லை என வினவினார்.

இதனையடுத்து வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர், விஜய் தரப்பில் இதுவரை தார்மீக ரீதியில் கருத்து தெரிவிக்கப்படவில்லை. தலைவர் போல் அவர் செயல்படாமல் அங்கிருந்து ஓடிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

அதற்கு பதில் வாதாடிய தவெக வழக்கறிஞர், காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரிலேயே விஜய் அங்கிருந்து சென்றார். அவர் வந்தால் கூட்டம் கூடும் எனக்கூறி காவல்துறை தான் அவரை அங்கிருந்து அழைத்து சென்றது என கூறினர். மேலும் இரவோடு இரவாக அங்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது ஏன்? சம்பவம் நடப்பதற்கு முன்பே திமுகவினர் அசம்பாவிதங்கள் நடக்கக்கூடும் என கணித்தது எப்படி? என பல கேள்விகளை முன்வைத்தனர்.

அதற்கு பதிலளித்த நீதிபதிகள், அவசர கால அடிப்படையில் பிரேத பரிசோதனைகள் நடத்தப்படலாம் என தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக பிரமாணப் பத்திரிக்கை தாக்கல் செய்யக்கோரி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விரிவான பிரமாணப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய அரசு தரப்பு அவகாசம் கேட்கப்பட்டதை அடுத்து, இந்த வழக்கின் உத்தரவு பின்னர் அறிவிக்கப்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

அரசியல் வீடியோக்கள்

Vijay warns Ministers |
Vijay warns Ministers | "ஊழல் வழக்குல சிக்குனா... பதவியில இருந்து தூக்கிருவேன்" எச்சரிக்கும் விஜய்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Coimbatore power cut: கோவையில் நாளை (30-05-2026 ) எங்கெல்லாம் மின்தடை இருக்கும்? - லிஸ்டில் செக் பண்ணிக்கோங்க
கோவையில் நாளை (30-05-2026 ) எங்கெல்லாம் மின்தடை இருக்கும்? - லிஸ்டில் செக் பண்ணிக்கோங்க
முன்பட்ட குறுவை: நாற்றங்கால் தயாரிப்பில் தீவிரம் காட்டும் தஞ்சை விவசாயிகள்!
முன்பட்ட குறுவை: நாற்றங்கால் தயாரிப்பில் தீவிரம் காட்டும் தஞ்சை விவசாயிகள்!
"கர்ம வினையின் கணக்குப்பிள்ளை: பாசக்கயிறோடு தீர்ப்பெழுதும் காலதேவன்!"
மக்களே அலர்ட்! - நாளை 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை; லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா?
மக்களே அலர்ட்! - நாளை 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை; லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா?

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget