மேலும் அறிய

Costume designer பண மோசடி! EVP உரிமையாளர் பகீர் புகார்! பின்னணி என்ன?

தொழிலதிபரும் ஈவிபி பிலிம் சிட்டி உரிமையாளருமான சந்தோஷ் ரெட்டி பெண் ஆடை வடிவமைப்பாளர் பார்வதி மீது பணமோசடி புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சந்தோஷ் ரெட்டியின் புகாரை தொடர்ந்து நசரத்பேட்டை காவல்துறையினர் பார்வதி மீது FIR பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட 2017 ஆம் ஆண்டில் இருந்தே ஈவிபி ஃபிலில் சிட்டியில் தான் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் பல பிரபல படப்பிடிப்புகளுக்கு பெயர்போன ஈவிபி பிலிம் சிட்டியின் உரிமையாளர் தொழிலதிபர் சந்தோஷ் ரெட்டியின் மீது ஆடை வடிவமைப்பாளர் பார்வதி சமீபத்தில் அளித்த புகார் ஒன்று சர்ச்சைக்குள்ளானது. அதில் சந்தோஷ் ரெட்டி தன்னை அடித்து தாக்கியதாக அவர் பெங்களூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்நிலையில் தற்போது சந்தோஷ் ரெட்டி பார்வதி மீது சென்னை நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு புகார்களின் பின்னணி என்ன? என்பதை விரிவாக காணலாம்..

சென்னை குரோம்பேட்டை பகுதியை சேந்தவர் பார்வதி வயது 43. இவரும் இவரது கணவர் பார்த்திபனும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் ஈவிபி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டியுடன் அறிமுகமாகியுள்ளனர். அப்போது தன்னை இன்ஸ்டா பிரபலம் என அறிமுகப்படுத்திக்கொண்ட பார்வது, பிரபலங்களுக்கு தான் ஆடை வடிவமைப்பதாகவும், எண்டர்பிரைசஸ் நிறுவனம் நடத்தி வருவதாகவும், ஏ டூ இசட் ஈவண்ட்ஸ் எனும் திருமண ஏற்பாடு கம்பெனி ஒன்றை நடத்தி வருவதாகவும் கூறி காண்டாக்டை வளர்த்துள்ளனர்.

இதனையடுத்து நிகழ்ச்சி ஒன்றுக்காக இவர்களை அணுகிய சந்தோஷிடம் நெருக்கம் காட்டி குடும்ப நண்பர்கள் போன்ற பிம்பத்தை உருவாக்கிக் கொண்டுள்ளனர். பின்னர் விலையுயர்ந்த கடிகாரம் பேக் போன்றவற்றை தரமாக தாங்கள் எண்டர்பிரைசஸ் நிறுவனம் மூலமாக வாங்கித்தருவதாக கூறி மோசடிக்கு அடிவாரம் போட்டுள்ளனர். அதற்காக 3 கோடி ரூபாயை தங்களது வங்கிக் கனக்கில் செலுத்த சொல்லியதன் பேரில் சந்தோஷ் ரெட்டியும் செலுத்தியுள்ளார். பின்னர் வங்கிக்கணக்கில் இவ்வளவு பெரிய தொகை இருந்தால் வரி பிரச்சனை வரும் எனக்கூறி பணத்தை திருப்பி அனுப்பியதோடு நேரடியாக பொருள் வாங்கும் கடையில் பணத்தை செலுத்த கூறியுள்ளனர். பொருளை ஆர்டர் கொடுத்து தான் வாங்க முடியும் அதற்கு முதலில் பணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். லூயி விட்டன் கடைக்கு சென்று பல லட்சம் மதிப்புள்ள பிராண்டட் பொருட்களையும், நகைக்கடையில் கோடி மதிப்பில் நகையும் வாங்கியுள்ளனர். சந்தோஷ் ரெட்டியும் நம்பிக்கையின் அடிப்படையில் இவர்கள் கூறியதை எல்லாம் செய்துள்ளார். 

பின்னர் சில நாட்கள் கழித்து சந்தோஷ் அவர்களை தொடர்புகொண்டு பொருட்களை கேட்டபோது அலட்சியமாக பதிலளித்துள்ளனர். பின்னர் செல்போன் அழைப்பை துண்டித்துள்ளனர். இதனால் கோபமான சந்தோஷ் அவர்களை மிரட்டியபோது, பார்வதி உங்கள் மீது பொய் புகார் அளித்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

பின்னர் பெங்களூர் காவல்நிலையத்தில் சந்தோஷ் ரெட்டி மீது புகார் அளித்துள்ளார். இந்நிலையில் தான் தற்போது சந்தோஷ் ரெட்டி தன்பக்க நியாயங்களை விவரித்து வக்கீல் மூலம் விளக்கம் வெளியிட்டதோடு, பார்வதி மீது சென்னை நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் எஃபைஆர் பதிவு செய்து காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகள் வீடியோக்கள்

விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Encroachment ; சொத்து வாங்குவதில் ஆக்கிரமிப்பு சிக்கல் ; கவனிக்க தவறினால் பெரும் இழப்பு !!
Encroachment ; சொத்து வாங்குவதில் ஆக்கிரமிப்பு சிக்கல் ; கவனிக்க தவறினால் பெரும் இழப்பு !!
தமிழகம், வடகிழக்கு இந்தியாவில் கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழகம், வடகிழக்கு இந்தியாவில் கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை ஜூன் வரை நீட்டிப்பு: முழு விபரம் இதோ!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை ஜூன் வரை நீட்டிப்பு: முழு விபரம் இதோ!
எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் அதிரடி மாற்றம்! காத்திருப்பு காலம் அதிகரிப்பு: காரணம் என்ன?
எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் அதிரடி மாற்றம்! காத்திருப்பு காலம் அதிகரிப்பு: காரணம் என்ன?
ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் அதிரடி மாற்றம்! காத்திருப்பு காலம் அதிகரிப்பு: காரணம் என்ன?
எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் அதிரடி மாற்றம்! காத்திருப்பு காலம் அதிகரிப்பு: காரணம் என்ன?
IPL 2026 RCB vs CSK: ஆர்சிபி பிரம்மாண்ட வெற்றி! போராடிய சிஎஸ்கே மிடில் ஆர்டர்! சென்னைக்கு 3வது தோல்வி!
IPL 2026 RCB vs CSK: ஆர்சிபி பிரம்மாண்ட வெற்றி! போராடிய சிஎஸ்கே மிடில் ஆர்டர்! சென்னைக்கு 3வது தோல்வி!
TVK: இதுதான் எங்கள் மீதான Case! வேட்பாளர்கள் மீதான குற்றங்களை வெளியிட்ட தவெக! மற்ற கட்சியும் செய்யுமா?
TVK: இதுதான் எங்கள் மீதான Case! வேட்பாளர்கள் மீதான குற்றங்களை வெளியிட்ட தவெக! மற்ற கட்சியும் செய்யுமா?
தமிழகம், வடகிழக்கு இந்தியாவில் கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழகம், வடகிழக்கு இந்தியாவில் கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
TVK Vijay Campaign: நெருங்கும் தேர்தல்.. விஜய் நாளை மீண்டும் பரப்புரை! எங்கே தெரியுமா?
TVK Vijay Campaign: நெருங்கும் தேர்தல்.. விஜய் நாளை மீண்டும் பரப்புரை! எங்கே தெரியுமா?
Trump Dead: என்னது.. ட்ரம்ப் செத்துட்டாரா? கூகுளில் ட்ரெண்டாகும் Trump Dead- நடந்தது என்ன?
Trump Dead: என்னது.. ட்ரம்ப் செத்துட்டாரா? கூகுளில் ட்ரெண்டாகும் Trump Dead- நடந்தது என்ன?
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை ஜூன் வரை நீட்டிப்பு: முழு விபரம் இதோ!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை ஜூன் வரை நீட்டிப்பு: முழு விபரம் இதோ!
Election 2026: இன்னும் 3 நாளில் 3 மாநில தேர்தல்! அனல் பறக்கும் இறுதிக்கட்ட பரப்புரை!
Election 2026: இன்னும் 3 நாளில் 3 மாநில தேர்தல்! அனல் பறக்கும் இறுதிக்கட்ட பரப்புரை!
Embed widget