மேலும் அறிய

Costume designer பண மோசடி! EVP உரிமையாளர் பகீர் புகார்! பின்னணி என்ன?

தொழிலதிபரும் ஈவிபி பிலிம் சிட்டி உரிமையாளருமான சந்தோஷ் ரெட்டி பெண் ஆடை வடிவமைப்பாளர் பார்வதி மீது பணமோசடி புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சந்தோஷ் ரெட்டியின் புகாரை தொடர்ந்து நசரத்பேட்டை காவல்துறையினர் பார்வதி மீது FIR பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட 2017 ஆம் ஆண்டில் இருந்தே ஈவிபி ஃபிலில் சிட்டியில் தான் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் பல பிரபல படப்பிடிப்புகளுக்கு பெயர்போன ஈவிபி பிலிம் சிட்டியின் உரிமையாளர் தொழிலதிபர் சந்தோஷ் ரெட்டியின் மீது ஆடை வடிவமைப்பாளர் பார்வதி சமீபத்தில் அளித்த புகார் ஒன்று சர்ச்சைக்குள்ளானது. அதில் சந்தோஷ் ரெட்டி தன்னை அடித்து தாக்கியதாக அவர் பெங்களூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்நிலையில் தற்போது சந்தோஷ் ரெட்டி பார்வதி மீது சென்னை நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு புகார்களின் பின்னணி என்ன? என்பதை விரிவாக காணலாம்..

சென்னை குரோம்பேட்டை பகுதியை சேந்தவர் பார்வதி வயது 43. இவரும் இவரது கணவர் பார்த்திபனும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் ஈவிபி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டியுடன் அறிமுகமாகியுள்ளனர். அப்போது தன்னை இன்ஸ்டா பிரபலம் என அறிமுகப்படுத்திக்கொண்ட பார்வது, பிரபலங்களுக்கு தான் ஆடை வடிவமைப்பதாகவும், எண்டர்பிரைசஸ் நிறுவனம் நடத்தி வருவதாகவும், ஏ டூ இசட் ஈவண்ட்ஸ் எனும் திருமண ஏற்பாடு கம்பெனி ஒன்றை நடத்தி வருவதாகவும் கூறி காண்டாக்டை வளர்த்துள்ளனர்.

இதனையடுத்து நிகழ்ச்சி ஒன்றுக்காக இவர்களை அணுகிய சந்தோஷிடம் நெருக்கம் காட்டி குடும்ப நண்பர்கள் போன்ற பிம்பத்தை உருவாக்கிக் கொண்டுள்ளனர். பின்னர் விலையுயர்ந்த கடிகாரம் பேக் போன்றவற்றை தரமாக தாங்கள் எண்டர்பிரைசஸ் நிறுவனம் மூலமாக வாங்கித்தருவதாக கூறி மோசடிக்கு அடிவாரம் போட்டுள்ளனர். அதற்காக 3 கோடி ரூபாயை தங்களது வங்கிக் கனக்கில் செலுத்த சொல்லியதன் பேரில் சந்தோஷ் ரெட்டியும் செலுத்தியுள்ளார். பின்னர் வங்கிக்கணக்கில் இவ்வளவு பெரிய தொகை இருந்தால் வரி பிரச்சனை வரும் எனக்கூறி பணத்தை திருப்பி அனுப்பியதோடு நேரடியாக பொருள் வாங்கும் கடையில் பணத்தை செலுத்த கூறியுள்ளனர். பொருளை ஆர்டர் கொடுத்து தான் வாங்க முடியும் அதற்கு முதலில் பணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். லூயி விட்டன் கடைக்கு சென்று பல லட்சம் மதிப்புள்ள பிராண்டட் பொருட்களையும், நகைக்கடையில் கோடி மதிப்பில் நகையும் வாங்கியுள்ளனர். சந்தோஷ் ரெட்டியும் நம்பிக்கையின் அடிப்படையில் இவர்கள் கூறியதை எல்லாம் செய்துள்ளார். 

பின்னர் சில நாட்கள் கழித்து சந்தோஷ் அவர்களை தொடர்புகொண்டு பொருட்களை கேட்டபோது அலட்சியமாக பதிலளித்துள்ளனர். பின்னர் செல்போன் அழைப்பை துண்டித்துள்ளனர். இதனால் கோபமான சந்தோஷ் அவர்களை மிரட்டியபோது, பார்வதி உங்கள் மீது பொய் புகார் அளித்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

பின்னர் பெங்களூர் காவல்நிலையத்தில் சந்தோஷ் ரெட்டி மீது புகார் அளித்துள்ளார். இந்நிலையில் தான் தற்போது சந்தோஷ் ரெட்டி தன்பக்க நியாயங்களை விவரித்து வக்கீல் மூலம் விளக்கம் வெளியிட்டதோடு, பார்வதி மீது சென்னை நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் எஃபைஆர் பதிவு செய்து காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகள் வீடியோக்கள்

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

உக்கடம் பஸ் ஸ்டாண்ட் ரெடி… WiFi, CCTV உள்ளிட்ட நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் திறப்பு...
உக்கடம் பஸ் ஸ்டாண்ட் ரெடி… WiFi, CCTV உள்ளிட்ட நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் திறப்பு...
மதுரை: LPG சிலிண்டர் விநியோகம் தடையின்றி கிடைக்க அதிரடி உத்தரவு - மாற்று ஏற்பாடு குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது !
மதுரை: LPG சிலிண்டர் விநியோகம் தடையின்றி கிடைக்க அதிரடி உத்தரவு - மாற்று ஏற்பாடு குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது !
₹250 கோடி செலவில் மேற்கு புறவழிச்சாலை திறப்பு – மதுக்கரை முதல் மாதம்பட்டி வரை புதிய Road
₹250 கோடி செலவில் மேற்கு புறவழிச்சாலை திறப்பு – மதுக்கரை முதல் மாதம்பட்டி வரை புதிய Road
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
Karthigai Deepam: முத்துவேலை கடத்திய கார்த்திக்.. மாட்டிக்கொண்ட சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: முத்துவேலை கடத்திய கார்த்திக்.. மாட்டிக்கொண்ட சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Embed widget