மேலும் அறிய

Jayam Ravi Divorce | "ஆர்த்தியின் சந்தேகம்!மாமியார் Torture!"சிக்கி தவித்த ஜெயம் ரவி?

ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்ததை தொடர்ந்து அவரது மனைவி இந்த விவாகரத்து செய்தி குறித்து தனக்கே தெரியாது என பகீர் கிளப்பியுள்ளார். இந்நிலையில் இந்த ஜோடிகளுக்கு என்ன தான் பிரச்சனை காதல் திருமணம் செய்து சந்தோசமாக வாழந்த இந்த ஜோடி வாழ்வில் யாரால் இவ்வளவு குழப்பம் என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

3 வருட காதல் வாழ்க்கையை தொடர்ந்து 2009 ல் ஜெயம் ரவி ஆர்த்தி தம்பதி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இருவருமே சினிமா பின்னனியை சேர்ந்தவர்கள் என்பதால் ஜெயம் ரவி தரப்பில் இந்த திருமணத்திற்கு சின்ன எதிர்ப்பு வந்ததாகவும் ஆனால் ரவி ஆர்த்தி மீது பைத்தியமாக இருந்ததால் ரவியின் தந்தை மோகன் இந்த திருமணத்திற்கு க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.

இந்த தம்பதிக்கு ஆரவ் அயான் என இருமகன்கள் உள்ளனர். இந்நிலையில் 15 வருட திருமன வாழ்வுக்கு பின்னர் சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் விவாகரத்து செய்தி கசிந்தது. மேலும் இன்ஸ்ட்கிராமில் கணவர் மற்றும் குழந்தைகளோடு புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஆர்த்தி திடீரென கணவர் குழந்தைகளின் புகைப்படங்களை டெலிட் செய்துவிட்டார். இதனால் இவர்களின் பிரிவு குறித்த சந்தேகமும் ரசிகர்களுக்கு வலுத்தது. அதனை மெய்பிக்கும் வகையில் சில நாட்களுக்கு முன் ஜெயம் ரவி தனிப்பட்ட காரணங்களால் குடும்ப நலன் கருதி மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். ஆனால் ஆர்த்தி தரப்பில் எந்த அறிவிப்பும் இல்லாமல் இருந்துவந்த நிலையில், இன்று ஆர்த்தி மௌனம் கலைத்துள்ளார்.

 


இந்த அறிவிப்பு தனக்கு மிகவும் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்த ஆர்த்தி, இந்த விஷயத்தில் ஜெயம் ரவி தனியாக முடிவெடுத்துவிட்டதாகவும், அவரை தொடர்பு கொள்ள முடியாமல் தானும் குழந்தைகளும் தவிப்பதாக தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர் சபேதா ஜோசப் ஜெயம் ரவி ஆர்த்தி இடையே என்ன பிரச்சனை என்பதை நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். அதில், சின்ன வயதில் இருந்து அப்பா கைக்குள்ளேயே வளர்ந்த பிள்ளை ரவி. அப்பா மற்றும் அண்ணனின் நல்ல வழிகாட்டுதலின்படி 
சினிமாவிலும் வெற்றி பெற்றார். பின்னர் ஆர்த்தி ரவி மீது காதல் கொண்டுள்ளார். மகளின் ஆசையை நிறைவேற்ற ஆர்த்தியின் தாய் சுஜாதா தோழி குஷ்பு மூலம் ரவி ஆர்த்தியை சந்திக்க வைத்துள்ளார். 

பின்னர் இருவரும் காதலித்து ஜெயம் ரவியின் பெற்றோரை ஒத்துக்கவைத்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் இவ்வளவு அப்பா கண்ட்ரோலில் இருந்த ரவி கொஞ்சம்  கொஞ்சமாக மாமியார் கண்ட்ரோலுக்கு வந்துள்ளார். முன்னதாக படக்கதை எல்லாம் மோகன் தான் கேட்பாராம்,, திருமணத்திற்கு பிறகு ஆர்த்தியின் அம்மா தான். ஜெயம் ரவியை வைத்து அவர் தயாரித்த 3 படங்களின் ஒன்று மட்டுமே ஹிட் ஆக, அதுவும் மனக்கசப்பை உண்டாக்கியுள்ளது. 

இதைத்தொடர்ந்து ஆர்த்தி அம்மா சில நெருக்கடிகளை கொடுக்க அது இவர்களின் வாழ்வில் எதிரொலித்துள்ளது. மேலும் பொன்னியின் செல்வன் திரைப்பட சூட்டிங்கின் போது ஜெயம் ரவிக்கும் நடிகை ஒருவருக்கும் பழக்கம் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இதனால் ஆர்த்திக்கும் ரவி மீது ஒருவித சந்தேக பார்வை எழ அதுவும் இவர்களது விரிசலுக்கு காரணமாகியுள்ளது.

இந்த விவகாரம் தொழில் வாழ்க்கையும் பாதிக்க தொடங்க திணறிய ஜெயம் ரவி வேறு வழியில்லாமல் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

25 வயது பெண்ணாக காட்டிக்கொள்வது எண்ணமில்லை..நடிகை த்ரிஷாவின் இன்ஸ்டா பதிவு வைரல்
25 வயது பெண்ணாக காட்டிக்கொள்வது எண்ணமில்லை..நடிகை த்ரிஷாவின் இன்ஸ்டா பதிவு வைரல்
Actor Jayaram: கிளைமேக்ஸ் காட்சியில் எஸ்கேப்.. ஜெயராம் சொன்ன பதிலால் டென்ஷனான இயக்குநர்!
Actor Jayaram: கிளைமேக்ஸ் காட்சியில் எஸ்கேப்.. ஜெயராம் சொன்ன பதிலால் டென்ஷனான இயக்குநர்!
யார கேட்டு இத பண்ணீங்க...பிரபல ஊடக நிறுவனத்தை விலாசிய அஜித் அண்ணன்
யார கேட்டு இத பண்ணீங்க...பிரபல ஊடக நிறுவனத்தை விலாசிய அஜித் அண்ணன்
சேவையில் அப்பாவை மிஞ்சிய மகன்...சூர்யா சேதுபதிக்கு குவியும் பாராட்டுக்கள்
சேவையில் அப்பாவை மிஞ்சிய மகன்...சூர்யா சேதுபதிக்கு குவியும் பாராட்டுக்கள்

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Statement: ஆட்சி நடத்துவது எப்படி.? நீங்க 6 மாத Course முடிப்பதற்குள் மக்கள் மடியனுமா.? விஜய்யை வெளுத்து வாங்கிய இபிஎஸ்
இன்னும் பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோவாகவே இருக்காதீங்க.! மாய உலகில் இருந்து வெளியே வாங்க- இபிஎஸ்
TN By-Election: நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு
நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு
பள்ளிகள் திறப்பு; கல்விக் கட்டணம்- தனியார் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவைப் பிறப்பித்த அரசு!
பள்ளிகள் திறப்பு; கல்விக் கட்டணம்- தனியார் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவைப் பிறப்பித்த அரசு!
Thirumavalavan: திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. விஜயிடம் முடிவை சொன்ன திருமாவளவன்!
Thirumavalavan: திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. விஜயிடம் முடிவை சொன்ன திருமாவளவன்!
Top 10 News Headlines: CM விஜய்க்கு கேள்வி, கனிமொழி கண்டனம், நீதிபதிகள் இன்று பதவியேற்பு - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: CM விஜய்க்கு கேள்வி, கனிமொழி கண்டனம், நீதிபதிகள் இன்று பதவியேற்பு - 11 மணி வரை இன்று
CM VIJAY CABINET LIST : விஜய் அமைச்சரவையில் 5 வது இடத்திற்கு தள்ளப்பட்ட செங்கோட்டையன்.! யார் யாருக்கு எந்த இடம்.? வெளியான லிஸ்ட்
விஜய் அமைச்சரவையில் 5 வது இடத்திற்கு தள்ளப்பட்ட செங்கோட்டையன்.! யார் யாருக்கு எந்த இடம்.? வெளியான லிஸ்ட்
Annamalai Rajini: ரஜினி ஆதரவில் அண்ணாமலையின் புதுக்கட்சி..! நேபாளம் ட்ரிப் ஓவர், “மக்கள் சக்தி இயக்கம்” போஸ்டர்
ரஜினி ஆதரவில் அண்ணாமலையின் புதுக்கட்சி..! நேபாளம் ட்ரிப் ஓவர், “மக்கள் சக்தி இயக்கம்” போஸ்டர்
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
Embed widget