மேலும் அறிய

Jayam Ravi Divorce | "ஆர்த்தியின் சந்தேகம்!மாமியார் Torture!"சிக்கி தவித்த ஜெயம் ரவி?

ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்ததை தொடர்ந்து அவரது மனைவி இந்த விவாகரத்து செய்தி குறித்து தனக்கே தெரியாது என பகீர் கிளப்பியுள்ளார். இந்நிலையில் இந்த ஜோடிகளுக்கு என்ன தான் பிரச்சனை காதல் திருமணம் செய்து சந்தோசமாக வாழந்த இந்த ஜோடி வாழ்வில் யாரால் இவ்வளவு குழப்பம் என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

3 வருட காதல் வாழ்க்கையை தொடர்ந்து 2009 ல் ஜெயம் ரவி ஆர்த்தி தம்பதி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இருவருமே சினிமா பின்னனியை சேர்ந்தவர்கள் என்பதால் ஜெயம் ரவி தரப்பில் இந்த திருமணத்திற்கு சின்ன எதிர்ப்பு வந்ததாகவும் ஆனால் ரவி ஆர்த்தி மீது பைத்தியமாக இருந்ததால் ரவியின் தந்தை மோகன் இந்த திருமணத்திற்கு க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.

இந்த தம்பதிக்கு ஆரவ் அயான் என இருமகன்கள் உள்ளனர். இந்நிலையில் 15 வருட திருமன வாழ்வுக்கு பின்னர் சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் விவாகரத்து செய்தி கசிந்தது. மேலும் இன்ஸ்ட்கிராமில் கணவர் மற்றும் குழந்தைகளோடு புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஆர்த்தி திடீரென கணவர் குழந்தைகளின் புகைப்படங்களை டெலிட் செய்துவிட்டார். இதனால் இவர்களின் பிரிவு குறித்த சந்தேகமும் ரசிகர்களுக்கு வலுத்தது. அதனை மெய்பிக்கும் வகையில் சில நாட்களுக்கு முன் ஜெயம் ரவி தனிப்பட்ட காரணங்களால் குடும்ப நலன் கருதி மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். ஆனால் ஆர்த்தி தரப்பில் எந்த அறிவிப்பும் இல்லாமல் இருந்துவந்த நிலையில், இன்று ஆர்த்தி மௌனம் கலைத்துள்ளார்.

 


இந்த அறிவிப்பு தனக்கு மிகவும் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்த ஆர்த்தி, இந்த விஷயத்தில் ஜெயம் ரவி தனியாக முடிவெடுத்துவிட்டதாகவும், அவரை தொடர்பு கொள்ள முடியாமல் தானும் குழந்தைகளும் தவிப்பதாக தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர் சபேதா ஜோசப் ஜெயம் ரவி ஆர்த்தி இடையே என்ன பிரச்சனை என்பதை நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். அதில், சின்ன வயதில் இருந்து அப்பா கைக்குள்ளேயே வளர்ந்த பிள்ளை ரவி. அப்பா மற்றும் அண்ணனின் நல்ல வழிகாட்டுதலின்படி 
சினிமாவிலும் வெற்றி பெற்றார். பின்னர் ஆர்த்தி ரவி மீது காதல் கொண்டுள்ளார். மகளின் ஆசையை நிறைவேற்ற ஆர்த்தியின் தாய் சுஜாதா தோழி குஷ்பு மூலம் ரவி ஆர்த்தியை சந்திக்க வைத்துள்ளார். 

பின்னர் இருவரும் காதலித்து ஜெயம் ரவியின் பெற்றோரை ஒத்துக்கவைத்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் இவ்வளவு அப்பா கண்ட்ரோலில் இருந்த ரவி கொஞ்சம்  கொஞ்சமாக மாமியார் கண்ட்ரோலுக்கு வந்துள்ளார். முன்னதாக படக்கதை எல்லாம் மோகன் தான் கேட்பாராம்,, திருமணத்திற்கு பிறகு ஆர்த்தியின் அம்மா தான். ஜெயம் ரவியை வைத்து அவர் தயாரித்த 3 படங்களின் ஒன்று மட்டுமே ஹிட் ஆக, அதுவும் மனக்கசப்பை உண்டாக்கியுள்ளது. 

இதைத்தொடர்ந்து ஆர்த்தி அம்மா சில நெருக்கடிகளை கொடுக்க அது இவர்களின் வாழ்வில் எதிரொலித்துள்ளது. மேலும் பொன்னியின் செல்வன் திரைப்பட சூட்டிங்கின் போது ஜெயம் ரவிக்கும் நடிகை ஒருவருக்கும் பழக்கம் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இதனால் ஆர்த்திக்கும் ரவி மீது ஒருவித சந்தேக பார்வை எழ அதுவும் இவர்களது விரிசலுக்கு காரணமாகியுள்ளது.

இந்த விவகாரம் தொழில் வாழ்க்கையும் பாதிக்க தொடங்க திணறிய ஜெயம் ரவி வேறு வழியில்லாமல் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget