மேலும் அறிய

5G Network: 5ஜி நெட்வொர்க் பயன்படுத்துறீங்களா? உயரப்போகும் கட்டணம்? ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் முடிவால் அதிர்ச்சி

5G Network: 5 ஜி சேவைகளுக்கு 5 முதல் 10 சதவீதம் கட்டணம் வசூலிக்க ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனம் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

5G Network: 5 ஜி சேவைகளுக்கு 5 முதல் 10 சதவீதம் கட்டணம் வசூலிக்க ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனம் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மொபைல் போன்கள் இன்றைய காலகட்டத்தில் நமது உயிர்நாடியாக மாறிவிட்டன. ஏனெனில், ஒருவரை தொடர்பு கொள்ளவும், செய்திகளைப் பெறவும், செயலிகளை பயன்படுத்தி வேலை செய்யவும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கவும், சமூக ஊடகங்கள் வழியாக இணைந்திருக்கவும் என பல நோக்கங்களுக்காக அவற்றைப் பயன்படுத்துகிறோம். 

5ஜி சேவை:

இந்த நிலையில்,  தொலை தொடர்பு சேவையில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.  கடந்த 2016ஆம் ஆண்டு  அறிமுகமான ஜியோ, வாடிக்கையாளர்களை கவர பல இலவச திட்டங்களை அள்ளிக் கொடுத்தது.  இதனை அடுத்து, கணிசமான வாடிக்கையாளர்களை பெற்ற பிறகு சலுகைகளை குறைத்து கட்டணத்தை அதிகரிக்க தொடங்கியது.  

குறிப்பாக, ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனம் கடந்த 2022ஆம் ஆண்டு 5ஜி சேவையை  ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் அறிமுகப்படுத்தின. 4ஜி நெட்வொர்க்கை விட 5ஜி நெட்வொர்க்கின் வேகம் அதிகமாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் 5 சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் 5ஜி சேவை பயன்படுத்தி வருவோரின் எண்ணிக்கை 125 மில்லியனாக உள்ளது.  2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாட்டில் 5ஜி பயனர்களின் எண்ணிக்கை 200 மில்லியனைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்கு 4ஜி கட்டணத்திலேயே 5ஜி சேவை கட்டணம் உள்ளன.  

வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜியோ, ஏர்டெல்:

இந்த சூழலில் தான் வருவாயை பெருக்கும் வகையில், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவைக்கான கட்டணத்தை உயர்த்த வாய்ப்புள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படவுடன் அன்லிமெட்டெடு 5ஜி சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த 5 அன்லிமெட்டெடு சேவையை திரும்ப பெற்று, 4ஜி கட்டணத்தை விட 5 முதல் 10 சதவீதம் கட்டணம் வசூலிக்க ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த கட்டணம் உணர்வு 6 மாதங்களுக்கு பிறகு அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது.  ஏர்டெலில் குறைந்தபட்ச சேவை கட்டணம் ரூ.200ஆக உயர்த்தப்பட்ட நிலையில், அத்தொகை ரூ.250ஆக உயரக்கூட வாய்ப்பிருக்கிறது.

 அதேபோல, ஜியோவில் குறைந்தபட்ச சேவை கட்டணம் ரூ.149 ஆக உள்ளது. இத்தொகை 6 மாதங்களுக்குள் 200ஆக உயரக்கூட வாய்ப்பிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த தகவல் ஜியோ மற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


மேலும் படிக்க

Aditya L1 spacecraft: சூரியனை ஆராய்வதிலும் இஸ்ரோ அசத்தல்..! வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம்

Smart Phones Launch 2024: ஸ்மார்ட்ஃபோன் வாங்க திட்டமிருக்கா.. ஜனவரியில் சந்தைக்கு வரும் 14 புதிய மாடல்கள்..உங்களுக்கான லிஸ்ட் இதோ

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Embed widget