மேலும் அறிய

மான்செஸ்டரில் இருந்து திரும்பிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் ! - அபுதாபியில் குவாரண்டைன்..

மான்செஸ்டர் நகரில் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய மூவரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்து சேர்ந்துள்ளனர்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் பங்கேற்ற டெஸ்ட் தொடரின் ஐந்தாவது போட்டி நேற்று மான்சஸ்டரில் நடைபெறுவதாக இருந்தது. இந்திய அணி பயிற்சியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால்,  வீரர்களின் பாதுகாப்பு கருதி இன்று நடைபெற இருந்த 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது.  இதைத் தொடர்ந்து செப்டம்பர் 19-ம் தேதி தொடங்க இருக்கும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களை தனியாக அழைத்து வர திட்டமிட்டு வந்தனர். 

இந்நிலையில் முதற்கட்டமாக மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பந்துவீச்சாளர் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய மூவரும் இன்று தனி விமானம் மூலம் அபுதாபி வந்தடைந்தனர். இந்த மூன்று பேரும் தங்களுடைய குடும்பத்தினரும் தனியாக விமானத்தில் வந்தனர். இவர்களின் வருகை தொடர்பாக மும்பை இந்தியனஸ் அணி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், "இந்த மூன்று வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகிய அனைவரும் இன்று தனி விமானம் மூலம் அபுதாபி அழைத்து வரப்பட்டனர்.

அவர்களுக்கு மான்செஸ்டரில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது அது நெகட்டிவ் என வந்தது. மீண்டும் அவர்கள் அனைவரும் அபுதாபி வந்தவுடன் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அதிலும் அவர்களுக்கு நெகட்டிவ் முடிவு வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் பிசிசிஐயின் அறிவுறுத்தளின்படி  6 நாட்கள் தனிமையில் இருப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளது.  

 

மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் வரும் 19-ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. அதன்பின்னர் 23-ஆம் தேதி கொல்கத்தா அணியையும், 26-ஆம் தேதி பெங்களூரு அணியையும் எதிர்த்து விளையாடுகிறது. பின்னர் 28ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியுடனும், அக்டோபர் 2-ஆம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியுடனும், அக்டோபர் 5-ஆம் தேதி ராஜஸ்தான் அணியுடனும், அக்டோபர் 8-ஆம் தேதி சன்ரைசர்ஸ் அணியுடனும் விளையாடுகிறது. 

மேலும் படிக்க:மான்செஸ்டரில் இருந்த 5 வீரர்களுக்கு 6 நாள் தனிமை.. சி.எஸ்.கேவின் அதிரடி திட்டம் !

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget