மேலும் அறிய

உன் வயசு என்ன?-டிராவிட் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன தீபக் சாகர் !

இலங்கை கிரிக்கெட் தொடரின் போது தனக்கும் டிராவிட்டிற்கும் இடையே நடைபெற்ற உரையாடல் தொடர்பாக தீபக் சாஹர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது. இரண்டாவது பாதியின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிய எதிர்த்து விளையாட உள்ளது. ஐபிஎல் தொடரில் ஒரு இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் போல் இருக்கும் என்றால் அது சென்னை-மும்பை போட்டி தான். அந்த அளவிற்கு இந்தப் போட்டியில் விறுவிறுப்பு இருக்கும். ஏற்கெனவே முதல் பாதியில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை அணியை தோற்கடித்து உள்ளது. ஆகவே அந்தத் தோல்விக்கு இம்முறை சென்னை அணி பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சென்னை அணியின் வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் சென்னை அணியின் வீரரான தீபக் சாஹர் இலங்கை தொடரின் போது அவருக்கும் பயிற்சியாளராக இருந்த டிராவிட்டிற்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் தொர்பாக மனம் திறந்துள்ளார். இது தொடர்பாக அவர் யூடியூப் செனல் ஒன்றில் பேசியுள்ளார். அதில், "இலங்கை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்று இருந்தப் போது அந்த தொடருக்கான பயிற்சியாளார் ராகுல் டிராவிட் என்னிடம் பேசினார். அவர் முதலில் என்னை பார்த்து உன்னுடைய வயது என்ன? என்று கேட்டார். நான் அதற்கு என்னுடைய வயது 28 எனக் கூறினேன். அதற்கு அவர், அது உன்னுடைய உண்மையான வயதா அல்லது கிரிக்கெட்டிற்கான வயதா என்று கேட்டார்.


உன் வயசு என்ன?-டிராவிட் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன தீபக் சாகர் !

நான் இல்லை சார் என்னுடைய உண்மையான வயது தான் அது என்று கூறினேன். அதன்பின்னர் அவர் என்னுடைய ஆட்டத்தை பார்த்துவிட்டு உன்னிடம் நிச்சயம் 4-5 ஆண்டுகள் டெஸ்ட் போட்டிக்கான திறமை உள்ளது என்று கூறினார். மேலும் நான் எப்போது எல்லாம் டிராவிட் தலைமையில் விளையாடினாலும் அப்போது என்னுடைய பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டும் சிறப்பாக அமையும். அது இந்தியா ஏ அணிக்காக இருந்தாலும் சரி இந்திய சீனியர் அணிக்காக இருந்தாலும் சரி" எனக் கூறினார். 

இலங்கை கிரிக்கெட் தொடரிலும் இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது தீபக் சாஹர் தன்னுடைய பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு 2 விக்கெட் வீழ்த்தினார். அதன்பின்னர் பேட்டிங்கில் அசத்திய தீபக் சாஹர் 69 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அதைத் தொடர்ந்து தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் சிறப்பாக விளையாட பயிற்சி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 19ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க:ரசிகர்களுக்கு அனுமதி... சென்னை vs மும்பை... இது ஐபிஎல் அப்டேட்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.