மேலும் அறிய

Ravichandran Aswin:ரோஹித் - கோலி அவுட்! அப்போ மதிப்புமிக்க வீரர் யார் ?அஸ்வின் சொன்ன பதில்

தற்போதைய சூழலில் மதிப்பு மிக்க வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா தான் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

இந்தியா - வங்கதேசம்:

இந்திய கிரிக்கெட் அணி நீண்ட இடைவேளைக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. அந்தவகையில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களம் இறங்குகிறது ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி. இதற்கான பயிற்சி முகாம் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. அதன்படி, இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்டோர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதிப்புமிக்க வீரர் யார்? அஸ்வின் சொன்ன பதில்:

இச்சூழலில் தற்போதைய சூழலில் மதிப்பு மிக்க வீரர் யார் என்பது தொடர்பாக அஸ்வின் பேசியுள்ளார். அதில், "இந்தியா எப்பொழுதும் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் அதிகம் செலுத்தும் நாடாகவே இருந்து வருகிறது இது எப்பொழுதும் மாறும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் நான் பும்ராவை கொண்டாடுவதில் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். அவர் ஒரு தலைமுறையின் பந்துவீச்சாளர். அவரை இன்னும் கொண்டாட வேண்டும். சென்னைவாசிகளான நாங்கள் பந்துவீச்சாளர்களை மிகவும் பாராட்டக் கூடியவர்களாக இருக்கிறோம்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜஸ்ப்ரித் பும்ரா சென்னைக்கு வந்தார். ரஜினிக்கு கொடுக்கும் வரவேற்பை தமிழ் நாட்டில் அவருக்கு கொடுத்தோம். அவரை நாம் ஒரு சாம்பியன் ஆக நடத்த வேண்டும். நான் தனியாக பெயரிட விரும்பவில்லை, ஆனால் தற்பொழுது பும்ராதான் மிகவும் மதிப்பு வாய்ந்த வீரர்"என்று கூறியுள்ளார் அஸ்வின்.

ஓய்வு எப்போது?

அதோடு தன்னுடைய ஓய்வு குறித்தும் பேசியிருக்கிறார் அஸ்வின். அதாவது,"அப்படியெல்லாம் என் மனசுல ஒண்ணும் இல்ல.. வயசானபிறகு ஒவ்வொரு நாளும் கூடுதல் முயற்சி பண்ண வேண்டியதால ஒரு நாள் மட்டும் நினைச்சுக்கிட்டு இருக்கேன்.. அதெல்லாம் இல்ல.. நிறைய முயற்சி பண்ணிட்டேன். கடந்த 3-4 ஆண்டுகளில். நான் (ஓய்வு) முடிவு செய்யவில்லை, இதற்கு மேல் முன்னேற விரும்பவில்லை என்று நான் நினைக்கும் நாளில், நான் வெளியேறுவேன். அவ்வளவுதான்,"என்று கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க: Chess Olympiad 2024:"எங்க வந்து யாருகிட்ட".. செஸ் ஒலிம்பியாட்! 5வது சுற்றிலும் இந்தியா ஆதிக்கம்! மிரளும் வீரர்கள்

 

மேலும் படிக்க: KL Rahul: RCB-க்கு வரப்போறீங்களா? ரசிகர் கேட்ட கேள்வி! கே.எல்.ராகுல் கொடுத்த பதில்! வைரல் வீடியோ

 

தலைப்பு செய்திகள்

Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Ajinkya Rahane Pension: ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
Embed widget