மேலும் அறிய

CWG 2022 Squash: காமன்வெல்த் ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் முறையாக வெண்கலம் வென்ற சவுரவ் கோஷால்

காமன்வெல்த் ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் சவுரவ் கோஷால் வெண்கலப்பதக்கம் போட்டியில் பங்கேற்றார்.

காமன்வெல்த் போட்டிகளில் ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவுரவ் கோஷால் அரையிறுதி போட்டியில் நேற்று நியூசிலாந்து வீரரிடம் தோல்வி அடைந்தார். இதன்காரணமாக அவர் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். 

 

இந்நிலையில் இன்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் சவுரவ் கோஷால் ஜேம்ஸ் வில்ஸ்டராப்பை எதிர்த்து விளையடினார். இந்தப் போட்டியில் முதல் கேமை இந்திய வீரர் சவுரவ் கோஷால் 11-6 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது கேமிலும் சவுரவ் கோஷால் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்விளைவாக இரண்டாவது கேமை 11-1 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் 2-0 என முன்னிலை பெற்றார். மூன்றாவது கேமை வென்றால் அவர் வெண்கலப் பதக்கம் வென்றுவிடலாம் என்பதால் அந்த கேமில் அதிக எதிர்பார்ப்பு எழுந்தது.

 

மூன்றாவது கேமில் சவுரவ் கோஷால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்காரணமாக அவர் மூன்றாவது கேமை 11-4 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் 11-6,11-1,11-4 என்ற கணக்கில் சவுரவ் கோஷால் வென்று வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார். 2018ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் சவுரவ் கோஷால் கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா பல்லிகல் உடன் இணைந்து வெள்ளிப் பதக்கம் வென்று இருந்தார். அதைத் தொடர்ந்து நடப்பு காமன்வெல்த் போட்டியில் இவர் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் முறையாக வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.

முன்னதாக இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா-ஹரிந்தர் பால் சந்து இணை பங்கேற்றது. முதல் சுற்றில் இந்திய ஜோடி இலங்கையின் யெஹேனி- ரவிந்து ஸ்ரீ ஜோடியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் முதல் கேமை இலங்கை ஜோடி 11-8 என்ற கணக்கில் வென்றது. அதன்பின்னர் சுதாரித்து கொண்டு  ஆடிய இந்திய ஜோடி 11-4,11- 4 என்ற கணக்கில் அடுத்த இரண்டு கேம்களையும் வென்றது. அத்துடன் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Arun IPS: மெக்கானிக்கல் இன்ஜினியர் முதல் சென்னை கமிஷனர் வரை! யார் இந்த அருண் ஐ.பி.எஸ்.?
Arun IPS: மெக்கானிக்கல் இன்ஜினியர் முதல் சென்னை கமிஷனர் வரை! யார் இந்த அருண் ஐ.பி.எஸ்.?
வால்பாறை சுற்றுலா செல்ல பாஸ்ட் டேக் வசதி அறிமுகம் ; இனி சோதனை சாவடியில் காத்திருக்க வேண்டியதில்லை
வால்பாறை சுற்றுலா செல்ல பாஸ்ட் டேக் வசதி அறிமுகம் ; இனி சோதனை சாவடியில் காத்திருக்க வேண்டியதில்லை
கோவையில் சோகம்; தண்ணீர் தொட்டியில் தாய், மகள்கள் சடலமாக மீட்பு
கோவையில் சோகம்; தண்ணீர் தொட்டியில் தாய், மகள்கள் சடலமாக மீட்பு
Embed widget