மேலும் அறிய

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் - பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

வண்ண, வண்ண வானவேடிக்கைகள் மற்றும் அதிர்வேட்டுக்கள் முழங்க ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் ஒன்று சேர எரிவது கண்கொள்ளாக் காட்சியாக அங்கு இருந்தது.

நாகை மாவட்டம்  வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறைமாவட்ட ஆயர் கொடியை புனிதம் செய்து ஏற்றி வைத்தார். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா வழக்கமான உற்சாகத்துடன் நேற்று மாலை 6.30 மணியளவில் கொடியேற்துடன் தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக பல்லாயிரக்கணக்கானோர் வேளாங்கண்ணியில் குவிந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் மாதாவின் சப்பரங்களை இழுத்தபடி பாதயாத்திரையாக வந்தனர். பலநூறு கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரையாக நடந்து வரும் இவர்களுக்கு  மதங்களை கடந்து இந்து, கிறிஸ்துவம், முஸ்லிம் என அனைவரும்  இவர்கள் இளைப்பாறுவதற்கு பந்தல்கள் அமைத்து குடிநீர் உணவு உள்ளிட்டவை வழங்கியது  மதங்களைக் கடந்து மனித நேயத்தை  எடுத்துக்காட்டுகிறது.

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் - பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு
 
மாலை 05:45 மணியளவில் பேராலாயமுகப்பிலிருந்து திருக்கொடி ஊர்வலம் புறப்பட்டு கடற்கரை சாலை ஆறிய நாட்டு தெரு உள்ளிட்டமுக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கொடி மேடையை அடைந்தது. அங்கு தஞ்சை மறை மாவட்ட  ஆயர் மேதகு தேவதாஸ் அம்புரோஸ் அவர்களால் திருகொடி புனிதம் செய்யப்பட்டு பின்னர் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடியானது மெல்ல மெல்ல காற்றில் அசைந்து கொடி மர உச்சியை அடைந்ததும் பக்தர்களின் மரியே வாழ்க என சரண கோஷம் எழுப்பினர். வண்ண, வண்ண வானவேடிக்கைகள் மற்றும் அதிர்வேட்டுக்கள் முழங்க ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் ஒன்று சேர எரிவது கண்கொள்ளாக் காட்சியாக அங்கு இருந்தது.

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் - பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு
 
விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் திருத்தேர் பவனி செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி இரவு நடைபெறுகிறது. 8ம் தேதி அன்னையின் பிறந்தநாள் சிறப்பு திருப்பலி முடிந்த பிறகு கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந் தொற்று காரணமாக பக்தர்கள் பங்கேற்கின்றி பேராலய ஆண்டு திருவிழா நடைபெற்று வந்த நிலையில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று கட்டுக்குள் வந்த நிலையில் இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் வேளாங்கண்ணி முழுவதும் கட்டுக்கடங்கா கூட்டம் அலைமோதி வருகிறது.
 
இதனையொட்டி நாகை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாங்கண்ணி பேராலய நிர்வாகம் சார்பில் விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறப்பு பேருந்துகளும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. மேலும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகளுக்காக தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் ஆகிய நான்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் மேலும் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பேராலயம், பேருந்து நிலையம், கடற்கரை மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பேராலயம் மற்றும் காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு குற்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணமும் முன்கூட்டியே தடுக்கவும் காவல்துறையினர் நடவடிக்கை வருகின்றனர் எடுத்து வருகின்றனர். இதே போல பக்தர்கள் அதிகம் ஆர்வத்தோடு கடலில் குளிப்பதை தடுக்க காவல்துறையினர் ஒளிபெருக்கி மூலமாக அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் அதேபோல தீயணைப்புத் துறையினர் கடலோர காவல் குழு போலீசார் தன்னார்வலர்கள் மீனவர்கள் என கடற்கரைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடங்கிய பேராலய ஆண்டு பெருவிழாவில் தஞ்சை சரக டிஐஜி  கயல்விழி நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சந்திரனின் சாபம் தீர்த்த திருஇந்தளூர் பெருமாள் கோயில் தேரோட்டம்: பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்த பக்தர்கள்!
சந்திரனின் சாபம் தீர்த்த திருஇந்தளூர் பெருமாள் கோயில் தேரோட்டம்: பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்த பக்தர்கள்!
75 ஆண்டுகால காத்திருப்பு முடிந்தது! வல்லக்கோட்டை முருகன் கோயிலில் அரங்கேறிய பிரம்மாண்ட அதிசயம்!
75 ஆண்டுகால காத்திருப்பு முடிந்தது! வல்லக்கோட்டை முருகன் கோயிலில் அரங்கேறிய பிரம்மாண்ட அதிசயம்!
மதங்கள் வேறாகலாம்.. மனம் ஒன்றுதான்! கோவில் டூ தர்கா: சீர்வரிசை தட்டுகளுடன் வந்த மீனவர்கள்! நெகிழ்ச்சியை ஏற்படுத்திய கந்தூரி விழா...
மதங்கள் வேறாகலாம்.. மனம் ஒன்றுதான்! கோவில் டூ தர்கா: சீர்வரிசை தட்டுகளுடன் வந்த மீனவர்கள்! நெகிழ்ச்சியை ஏற்படுத்திய கந்தூரி விழா...
திருப்புவனம் பங்குனி தேரோட்டம்: பக்தர்களின் கரகோஷம், சுவாமி தரிசனம்.. தேரில் வலம் வந்த அதிசயம்!
திருப்புவனம் பங்குனி தேரோட்டம்: பக்தர்களின் கரகோஷம், சுவாமி தரிசனம்.. தேரில் வலம் வந்த அதிசயம்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்
மீண்டும் திமுக ஆட்சி! வெளியான சர்வே முடிவுகள்.. காலரை தூக்கும் ஸ்டாலின்
விஜய்க்கு காவல்துறை செக்வீட்டில் இருந்தே பரப்புரை?கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Net Worth: உதயநிதியின் சொத்து மதிப்பு: எவ்வளவு கோடி, எத்தனை கார்கள் தெரியுமா? - முழு சொத்து விவரம் இதோ
உதயநிதியின் சொத்து மதிப்பு: எவ்வளவு கோடி, எத்தனை கார்கள் தெரியுமா? - முழு சொத்து விவரம் இதோ
CBSE New Syllabus: 9 -12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ புது பாடத்திட்டம் வெளியீடு: என்னென்ன மாற்றங்கள்? பெறுவது எப்படி?
CBSE New Syllabus: 9 -12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ புது பாடத்திட்டம் வெளியீடு: என்னென்ன மாற்றங்கள்? பெறுவது எப்படி?
Ponmudi Case Verdict : பொன்முடி, கெளதமசிகாமணி விடுதலை! செம்மண் வழக்கு: எதிர்பாராத திருப்பம், கண்ணீருடன் வெளியேறிய மகன்!
Ponmudi Case Verdict : பொன்முடி, கெளதமசிகாமணி விடுதலை! செம்மண் வழக்கு: எதிர்பாராத திருப்பம், கண்ணீருடன் வெளியேறிய மகன்!
Thilagabama: தராசுடன் வந்து திலகபாமா வேட்புமனுத் தாக்கல்! பெரம்பூர் தொகுதியில் களைகட்டும் தேர்தல் களம்!
Thilagabama: தராசுடன் வந்து திலகபாமா வேட்புமனுத் தாக்கல்! பெரம்பூர் தொகுதியில் களைகட்டும் தேர்தல் களம்!
சாத்தான்குளம் கொலை வழக்கு: 9 பேருக்கும் தூக்கு தண்டனை கொடுங்க- தண்டனை அறிவிப்பு எப்போது?
சாத்தான்குளம் கொலை வழக்கு: 9 பேருக்கும் தூக்கு தண்டனை கொடுங்க- தண்டனை அறிவிப்பு எப்போது?
TVK Vijay: விஜய் Vs ஸ்டாலின், விஜய் Vs உதயநிதி; வேட்புமனுத் தாக்கலில் தவெக தலைவரின் தரமான சம்பவம்!
TVK Vijay: விஜய் Vs ஸ்டாலின், விஜய் Vs உதயநிதி; வேட்புமனுத் தாக்கலில் தவெக தலைவரின் தரமான சம்பவம்!
Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
CM Stalin: இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு; காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது? முதல்வர் ஸ்டாலின் பேச்சு
CM Stalin: இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு; காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது? முதல்வர் ஸ்டாலின் பேச்சு
Embed widget