மேலும் அறிய

Sabarimala Temple: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்

ஜனவரி 12 அன்று அதிகபட்சமாக 60,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் முறையே 50,000 மற்றும் 40,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

டிசம்பர் 25 ஆம் தேதி, 54,000 பக்தர்கள் மட்டுமே சன்னதியை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள், அதே நேரத்தில் டிசம்பர் 26 ஆம் தேதி எண்ணிக்கை 60,000 ஆக இருக்கும். இந்த ஐந்து நாட்களில் பக்தர்கள் ஸ்பாட் புக்கிங் வசதிகளை அதிகாரிகள் நிறுத்தி வைக்கலாம். தற்போது தினமும் 20,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஸ்பாட் புக்கிங்கை பயன்படுத்தி கோயிலுக்கு செல்வதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!


Sabarimala Temple: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்

சபரிமலையில் நடைபெற்று வரும் மண்டலம் மகரவிளக்கு யாத்திரையின்போது கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, டிசம்பர் 25 முதல் 5 நாட்களுக்கு, தினசரி பக்தர்கள் வரிசையில் முன்பதிவு செய்ய திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. 26 மற்றும் ஜனவரி 12 முதல் 14 வரை. டிசம்பர் 25 ஆம் தேதி, 54,000 பக்தர்கள் மட்டுமே சன்னதியை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள், அதே நேரத்தில் டிசம்பர் 26 ஆம் தேதி எண்ணிக்கை 60,000 ஆக இருக்கும். இந்த ஐந்து நாட்களில் பக்தர்கள் ஸ்பாட் புக்கிங் வசதிகளை அதிகாரிகள் நிறுத்தி வைக்கலாம். தற்போது தினமும் 20,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஸ்பாட் புக்கிங்கை பயன்படுத்தி கோயிலுக்கு செல்வதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

Breaking News LIVE: மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம்; 5 வழக்குகள் பதிவு


Sabarimala Temple: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்

தற்போதைய சீசனில், பக்தர்கள் தண்ணீர், கழிப்பறை வசதிகள் அல்லது நீண்ட நேரம் வரிசையில் நிற்பது போன்ற அடிப்படைத் தேவைகளில் எந்த ஒரு தீவிரமான பிரச்சினையையும் எதிர்கொண்ட ஒரு சந்தர்ப்பம் ஏற்படவில்லை. இருப்பினும், ஐந்து நாட்களில் குறிப்பாக டிசம்பர் 25 மற்றும் ஜனவரி 3 ஆம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களில் மக்கள் கூட்டம் கட்டுப்பாட்டை மீறும், இதனால் குழப்பமான சூழ்நிலை ஏற்படுவதை கோயில் நிர்வாகம் விரும்பவில்லை எனவும் பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த விரும்புவதற்கு இதுவே முக்கிய காரணம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மகரவிளக்கு விழாவுக்காக கோயில் நடை டிசம்பர் 30ம் தேதி திறக்கப்படுகிறது.

இந்த காலகட்டத்தில் கூட்டத்தை நிர்வகிக்க, ஜனவரி 12 முதல் 14, 2025 வரை கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தப்படும். ஜனவரி 12 அன்று அதிகபட்சமாக 60,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள், ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் முறையே 50,000 மற்றும் 40,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 14ஆம் தேதி நடைபெறும் மகர ஜோதியைக்காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மகரவிளக்கு விழாவுக்காக கோயில் நடை டிசம்பர் 30ம் தேதி திறக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் கூட்டத்தை நிர்வகிக்க, தேவசம் போர்டு ஜனவரி 12 முதல் 14, 2025 வரை கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தும். ஜனவரி 12 அன்று அதிகபட்சமாக 60,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள், ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் முறையே 50,000 மற்றும் 40,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.


Sabarimala Temple: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்

டிசம்பர் 25 ஆம் தேதி, மண்டல பூஜைக்காக ஐயப்பனுக்கு தங்க அங்கி சுமந்து செல்லும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.  இந்த நிகழ்வின் போது ஐயப்பனுக்கு  தங்க அங்கி செலுத்தப்பட்டு ஊர்வலமாக மலைக்கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படும். டிசம்பர் 26ம் தேதி பூஜை முடிந்து கோயில் மூடப்படும். இந்த நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என  எதிர்பார்க்கிறது. மேலும் தினசரி  பக்தர்களின் வரிசை ஒதுக்கீட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலம் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளது. 2023-ம் ஆண்டு சபரிமலை யாத்திரை சீசனுடன் ஒப்பிடுகையில், நடப்பு சீசன், சபரிமலை தொடர்பான எந்த ஒரு அமைப்பினரிடமிருந்தும், பக்தர்கள் தரப்பிலிருந்தும் பெரிய புகார்கள் எதுவும் வரவில்லை என தேவசம் போர்டு சார்பில் கூறப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

வல்லக்கோட்டை முருகன் கோவிலில் குவிந்த உண்டியல் காணிக்கை! முருகனுக்கு அள்ளிக்கொடுத்த பக்தர்கள்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் குவிந்த உண்டியல் காணிக்கை! முருகனுக்கு அள்ளிக்கொடுத்த பக்தர்கள்!
Goddess Mahalakshmi: வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு.. இதெல்லாம் செய்தால் வீட்டில் செல்வம் கொட்டும்!
Goddess Mahalakshmi: வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு.. இதெல்லாம் செய்தால் வீட்டில் செல்வம் கொட்டும்!
Lunar Eclipse 2026: சந்திர கிரகணம் எப்போது? எங்கெல்லாம் தெரியும்? என்ன செய்ய வேண்டும்? செய்யக் கூடாது? - முழு விவரம்
சந்திர கிரகணம் எப்போது? எங்கெல்லாம் தெரியும்? என்ன செய்ய வேண்டும்? செய்யக் கூடாது? - முழு விவரம்
உலகமே உற்றுநோக்கும் ஆன்மீகச் சங்கமம்: பிரதமர் மோடி தலைமையில் ஆரோவில்லில் உலக ஆன்மீக மகோத்சவம்!
உலகமே உற்றுநோக்கும் ஆன்மீகச் சங்கமம்: பிரதமர் மோடி தலைமையில் ஆரோவில்லில் உலக ஆன்மீக மகோத்சவம்!
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
Vijay Sangeetha Divorce: விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Embed widget