மேலும் அறிய

Sabarimala: சபரிமலையின் தத்துவமாக விளங்கும் 18 படிகளின் வரலாறு தெரியுமா?

சபரிமலைக்கு உள்ளூர் முதல் உலகம் வரையுள்ள பல்வேறு வயதுடைய பக்தர்களும் மாலை அணிந்து, விரதம் இருந்து, இருமுடி சுமந்து பெருவழி மற்றும் சிறுவழி பாதை வழியாக ஐயப்பனை துதித்து வருகிறார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோயில் என்பது மிகவும் ஆத்மார்த்தமான ஆன்மிக பூமியாக திகழ்கிறது. இந்த கோயிலுக்கு செல்ல வேண்டும் என்றால் பதினெட்டு படி ஏறி சென்று வழிபட வேண்டும்.

சபரிமலை ஐயப்பன் கோயில் பாடல் ஒன்றில் கூட “ பதினெட்டு படி மீது ஏறிடுவார்.. கதியென்று அவனை சரணடைவார்.. மதி முகம் கண்டே மயங்கிடுவார்... ஐயனைத் துதிக்கையிலே... தன்னையே மறந்திடுவார்” என்ற வரிகள் கேட்கும்போதே நமக்குள் ஒரு மெய் சிலிர்ப்பு ஏற்படும். அப்படிப்பட்ட 18ம் படியின் வரலாறு பற்றி அறிந்து கொள்ளலாம். சபரிமலை ஐயப்பன் கோயில் கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ளது. 

இந்த கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்திற்காக 48 நாட்கள் நடை திறக்கப்பட்டிருக்கும். இப்படியான நிலையில் சபரிமலைக்கு உள்ளூர் முதல் உலகம் வரையுள்ள பல்வேறு வயதுடைய பக்தர்களும் மாலை அணிந்து, விரதம் இருந்து, இருமுடி சுமந்து பெருவழி மற்றும் சிறுவழி பாதை வழியாக ஐயப்பனை துதித்து வருகிறார்கள். இதில் பெருவழி பாதை சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. சிறுவழி பாதை 7 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும். 

பதினெட்டு படியின் வரலாறு

பலருக்கு சபரிமலையில் ஏன் 18 படி உள்ளது என்ற கேள்வி எழலாம். தங்கத்தகடு பதிக்கப்பட்ட இந்த 18 படி வழியாக இருமுடி கட்டி வரும் பக்தர்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். சாதாரணமாக வழிபட வரும் பக்தர்கள் அதன் அருகில் இருக்கும் படி வழியாக செல்ல முடியும். 

இப்படியான நிலையில் மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே போர் நடைபெற்றது. பதினெட்டு நாட்கள் நீடித்த இந்த போரில் அதர்மத்தை வென்று தர்மத்தை நிலை நாட்டி தர்மர் அரியணை ஏற அந்த பரந்தாமன் உதவினார் என்பது இதிகாசத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதேபோல் பழம்பெருமை கொண்ட தமிழிலும் பதிணென் கீழ்க்கணக்கு நூல்களும் உள்ளது. இதேபோல் மனிதனின் தீய குணங்கள் என 18 என வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

அவற்றை எல்லாம் விடுத்து மாலை அணிந்து விரதம் இருந்து இறைவனை அடைவதற்காக ஆத்மார்த்தமான வழியை குறிப்பதே இந்த 18 படியின் நோக்கமாக பார்க்கப்படுகிறது. இந்த 18 படி ஏறுவது 18 உலகங்களையும் வென்ற சிறப்பை நமக்கு கொடுக்கும் என சொல்லப்படுகிறது. அதேசமயம் இந்த 18 படிகளில் விநாயகர், சிவன், பார்வது, பிரம்மா, விஷ்ணு, முருகன், காளி போன்ற தெய்வங்கள் வசிப்பதாக நம்பப்படுகிறது. இப்படி பதினெட்டு படிகளை நாம் கடக்கும்போது வாழ்க்கையில் படிப்படியாகவே முன்னேற்றம் இருக்கும் என்பதை உணர்த்தும் விதமாக இருப்பதாக ஐதீகமாக பார்க்கப்படுகிறது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Pakistan Exposed: யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Embed widget