மேலும் அறிய

கரூரில் உலக நன்மை வேண்டி ஸ்ரீ சீதா கல்யாண உற்சவ நிகழ்ச்சி

கரூரில் உலக நன்மை வேண்டி 22 ம் ஆண்டு நடைபெற்ற ஸ்ரீ சீதா கல்யாண  உற்சவ நிகழ்ச்சி – பக்தர்கள் பங்கேற்று கடவுள் அருள்பெற்றனர்.

கரூரில் உலக நன்மை வேண்டி 22 ம் ஆண்டு நடைபெற்ற ஸ்ரீ சீதா கல்யாண  உற்சவ நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று கடவுள் அருள்பெற்றனர்.


கரூரில் உலக நன்மை வேண்டி ஸ்ரீ சீதா கல்யாண உற்சவ நிகழ்ச்சி


கரூர் மாநகரின் மையப்பகுதியில் வீற்று அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ பசுபதி ஐயப்பன் ஆலயத்தில் அமைந்துள்ள கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்கத்தின் 36 ம் ஆண்டு விழா நிகழ்ச்சி கடந்த 26 ம் தேதி ஸ்ரீ நவசக்தி மஹா யாகம், ஸ்ரீ சத்திய நாராயண பூஜை, ஏக தின லட்சார்ச்சனை நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து மாபெரும் குத்துவிளக்கு பூஜையும் நிகழ்ந்து வரும் நிலையில், புத்தாண்டு தினத்தினையொட்டியும்,உலக நன்மை வேண்டியும், ஸ்ரீ சீதா கல்யாண உற்சவம் 22 ம் ஆண்டு விழா நிகழ்ச்சியாக நடைபெற்றது. கரூர் அருள்மிகு ஸ்ரீ பசுபதி ஆஞ்சநேயர் ஆலயத்தின் முன்புறம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கி, தோடய மங்களம், குரு தியானங்கள், கீத கோவிந்தம் (அஷ்டபதி), மங்கள ஹாரதி, அஷ்டபதி தொடர்ச்சி நிகழ்ச்சிகளும், அதனை தொடர்ந்து உஞ்சவ்ருத்தி, சீர்க் கொண்டு வருதல், ஸ்ரீ சீதா கல்யாண வைபவம் ஆரம்பம் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து சீதா கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ சீதா ராமர் அருள் பெற்றனர். உலக நன்மை வேண்டியும், புத்தாண்டு தினத்தினையொட்டி 22 ம் ஆண்டு ஸ்ரீ சீதா கல்யாண உற்சவ நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றனர்.


கரூரில் உலக நன்மை வேண்டி ஸ்ரீ சீதா கல்யாண உற்சவ நிகழ்ச்சி

 

கரூர் பசுபதீஸ்வரர் ஐயப்பா ஆலயத்தில் 5 தேங்காய் 1 லட்சத்தி 25 ஆயிரம் ஏலம் எடுத்த பக்தர்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதீஸ்வரர் ஐயப்பன் ஆலயத்தில் பசுபதீஸ்வரர் ஐயப்பா சேவா சங்கம் 36 ஆம் ஆண்டு விழாவை ஒட்டி ஆலயத்தில் கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில் நாள்தோறும் பல்வேறு பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது, திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டு நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது.


கரூரில் உலக நன்மை வேண்டி ஸ்ரீ சீதா கல்யாண உற்சவ நிகழ்ச்சி

ஜயப்பா சுவாமிக்கு படைக்கப்பட்ட தேங்காய்யினை ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் சுவாமிக்கு படைக்கப்பட்ட தேங்காய் ஏலத்தில் பக்கதர்கள் கலந்து கொண்டனர் இதில் ஒரு தேங்காய் 32 ஆயிரம், ஒரு தேங்காய் 25 ஆயிரம் என மொத்தம் ஐந்து தேங்காய் ஏலம் போனது இதில் மொத்தம் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு 5 தேங்காய் ஏலம் போனது. ஏலத்தை பார்ப்பதற்காகவே கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஆலயம் வருகை தந்தனர்.

சிவாலயங்களில் பிரசித்து பெற்றதும், புராணக் கோயில்களில் பெருமை கொண்டதும் ஆனால் அய்யர்மலை சிவாய சிவபுரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா ஆறாம் தேதி நடைபெறுகிறது.

இந்த கோயிலில் எழுந்தருளிய நடராஜ பெருமாள் பேரழகு உடையவர் இவரது ஆருத்ர தரிசனக் காட்சி சிறப்பானது. சிதம்பரம் சென்று நடராஜரை தரிசிக்க இயலாதவர்கள், இங்கு வந்து தரிசித்து அதே பயனை பெறலாம் என்பது ஐதீகம். காலை 6 மணிக்கு மகா அபிஷேகம், மாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு சிறப்பு நாதஸ்வர கச்சேரிகளும், தேவார திருமுறை இன்னிசை கச்சேரிகளும் நடைபெறுகிறது .முதல் நாள் வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு மாணிக்கவாசகர் புறப்படும் இரவு 8 மணிக்கு சந்திரசேகரர் சுவாமி நூற்றாண்டு கால் மண்டபத்தில் ஊஞ்சல் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு பிரச்சாரான மூர்த்தி நந்தவனம் அளித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான கலந்து கொள்வார்கள். இவ்விழாவில் காண ஏற்படுகளை இந்து அறநிலைத்துறை உதவி ஆணைய ஜெயதேவி செயல் அலுவலர் அனிதா மற்றும் உபயதாரர்கள் செய்து வருகிறார்கள்.

தலைப்பு செய்திகள்

மீனாட்சி அம்மன் கோயில் திருக்குடமுழுக்கு: பிரமிக்க வைக்கும் ஏற்பாடுகள்!
மீனாட்சி அம்மன் கோயில் திருக்குடமுழுக்கு: பிரமிக்க வைக்கும் ஏற்பாடுகள்!
புரட்டாசி மாதம் முழுவதும் சிறப்பு பூஜைகள்... பஞ்சவடீ க்ஷேத்திரத்தில் பக்தர்களுக்கு என்னென்ன சிறப்பு? முழு விவரம்!
புரட்டாசி மாதம் முழுவதும் சிறப்பு பூஜைகள்... பஞ்சவடீ க்ஷேத்திரத்தில் பக்தர்களுக்கு என்னென்ன சிறப்பு? முழு விவரம்!
மீனாட்சியம்மன் குடமுழுக்கு: குளறுபடியும் அரசியலும் நடக்காது - அமைச்சர் ரமேஷ் திட்ட வட்டம் !
மீனாட்சியம்மன் குடமுழுக்கு: குளறுபடியும் அரசியலும் நடக்காது - அமைச்சர் ரமேஷ் திட்ட வட்டம் !
மதுரை மீனாட்சி கும்பாபிஷேகம் 2026: பக்தர்களுக்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
மதுரை மீனாட்சி கும்பாபிஷேகம் 2026: பக்தர்களுக்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Scholorship Hike: 15 வருடங்களுக்கு பிறகு.. SC/ST மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு - தவெக அரசு அதிரடி
Scholorship Hike: 15 வருடங்களுக்கு பிறகு.. SC/ST மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு - தவெக அரசு அதிரடி
’தப்பு நடந்திருந்தால் நடவடிக்கை’ தாம்பரம் மாநகராட்சி முறைகேடு புகாரில் அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி..!
’தப்பு நடந்திருந்தால் நடவடிக்கை’ தாம்பரம் மாநகராட்சி முறைகேடு புகாரில் அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி..!
தமிழகத்தில் நாளை கனமழை: நீலகிரி, கோவை உட்பட 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
தமிழகத்தில் நாளை கனமழை: நீலகிரி, கோவை உட்பட 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
Exclusive : 'ஊழல் குற்றச்சாட்டில் உண்மையில்லை’ தாம்பரம் மாநகராட்சி ஆணையர் விளக்கம்..!
Exclusive : 'ஊழல் குற்றச்சாட்டில் உண்மையில்லை’ தாம்பரம் மாநகராட்சி ஆணையர் விளக்கம்..!
இந்திய ரயில்வேயில் 560 பாரா மெடிக்கல் பணியிடங்கள்: தொடங்கிய விண்ணப்பப் பதிவு! ஊதியம், தகுதி?
இந்திய ரயில்வேயில் 560 பாரா மெடிக்கல் பணியிடங்கள்: தொடங்கிய விண்ணப்பப் பதிவு! ஊதியம், தகுதி?
Honda Shine 125 on EMI: ரூ.10,000 தான் முன்பணம்.! இந்தியாவின் சேல்ஸ் டாப்பர் ஹோண்டா ஷைன் 125 பைக் வாங்க EMI எவ்வளவு வரும்.?
ரூ.10,000 தான் முன்பணம்.! இந்தியாவின் சேல்ஸ் டாப்பர் ஹோண்டா ஷைன் 125 பைக் வாங்க EMI எவ்வளவு வரும்.?
ஐஐடி சென்னையில் ஏஐ ஸ்டுடியோ தொடக்கம்: இனி ஏஐ ஆராய்ச்சிகள் ஸ்டார்ட் அப்களாக மாறும்!
ஐஐடி சென்னையில் ஏஐ ஸ்டுடியோ தொடக்கம்: இனி ஏஐ ஆராய்ச்சிகள் ஸ்டார்ட் அப்களாக மாறும்!
கட்டி முடிக்கப்பட்ட சிலைக்கு டெண்டர்.! 45 லட்சம் முறைகேடு.? TVK அரசு மீது புகார்- அறப்போர் பரபரப்பு ஆதாரம்
கட்டி முடிக்கப்பட்ட சிலைக்கு டெண்டர்.! 45 லட்சம் முறைகேடு.? TVK அரசு மீது புகார்- அறப்போர் பரபரப்பு ஆதாரம்
Embed widget