மேலும் அறிய

கரூரில் புது வாங்கலம்மன் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் விழா - குவியும் பக்தர்கள்

கரூர் மாவட்டம் வாங்கல் புது வாங்கலம்மன் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை காண விரிவான ஏற்பாடுகளை விழா நிர்வாகிகள் செய்துள்ளனர்.

கரூரில் புது வாங்கலம்மன் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம்.

கரூர் மாவட்டம், வாங்கல் புது வாங்கலம்மன் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை காண விரிவான ஏற்பாடுகளை விழா நிர்வாகிகள் செய்துள்ளனர். கரூரில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான வாங்கல் புது வாங்கலம்மன் கோவில் உள்ளது. இந்த கோயில் 14 ஆண்டுகளுக்கு பின்னர் முற்றிலும் புனரமைக்கப்பட்டது. இதை அடுத்து நாளை (26ம் தேதி) மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 23 ஆம் தேதி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட திருத்த குட ஊர்வலம் நடந்தது. கோவிலில் கடந்த 20ம் தேதி அதிகாலை 5:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை நிகழ்ச்சிகள் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு தேச மங்கையர்கரசியின் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. நேற்று (24 ம் தேதி) 2 ம் கால மற்றும் 3 ம் காலை யாகசாலை பூஜைகள் நடந்தது. இரவு செந்தில், ராஜலட்சுமி, வேல்முருகன் மற்றும் இசை கலைஞர்களின் கிராமிய மற்றும் பக்தி இசை நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில் இன்று (25ஆம் தேதி) 4 மற்றும் 5ம் காலயாக பூஜைகள் நடைபெற உள்ளன. இரவு கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஈசன் வள்ளி கும்மியாட்டம் நடைபெறுகிறது. நாளை காலை 8: 45 மணிக்கு மேல் 9:45 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

கரூரில் இருந்து கோயிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோயில் அருகே பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அன்னதான கூட்டத்தில் நேற்று மாலை தொடங்கி 20 மணி நேரமாக அன்னதானம் நடைபெறுகிறது. சேலம் - கரூர் - திருச்சியில் இருந்து வாங்கல் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் புது வாங்கலம்மன் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வாங்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கரூரில் இருந்து கோயிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோயில் அருகே பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அன்னதான கூட்டத்தில் நேற்று மாலை தொடங்கி 20 மணி நேரமாக அன்னதானம் நடைபெறுகிறது. சேலம் - கரூர் - திருச்சியில் இருந்து வாங்கல் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் புது வாங்கலம்மன் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வாங்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா டாக்டர் சிவக்குமார், திருப்பணி குழு தலைவர் பிரேம் டெக்ஸ் வீரப்பன், கௌரவ தலைவர் ராமசாமி, செயலாளர் ஜெ.டெக்ஸ் தங்கராஜ், பொருளாளர் வி. கே.ஏ குரூப் சாமியப்பன், துணை தலைவர்கள் செல்வம் கல்லூரி டாக்டர் செல்வராஜ், நவ்ரங் டையிங் சுப்பிரமணியன், இணை செயலாளர்கள் ராமசாமி, முத்து ஏஜென்சிஸ் முத்துசாமி, ஒருங்கிணைப்பாளர்கள் கீதாலயா சக்திவேல், வி. கே.ஏ பஸ் கருப்பண்ணன் ஆகியோரும், விழா நெறியாளர்கள்  வாங்கலம்மன் எலக்ட்ரிகல்ஸ் முருகேசன், வா. பசுபதிபாளையம் சுரேந்தர், புது வாங்கலம்மன் திருப்பணி குழு உறுப்பினர்கள், சேவா அறக்கட்டளை உறுப்பினர்கள், இளைஞர் அணியினர் மற்றும் வரகுண்ணா பெருங்குடி குலகுடி பாட்டு பங்காளிகள் செய்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பிரத்தியேகமாக வருகை புரிந்து தீர்த்தக் கூட பேரணியை தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பிரம்மாண்ட மகா கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை சிறப்பித்தனர்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India Met PM Modi: கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் - தடபுடலான விருந்து கொடுத்து அசத்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் - தடபுடலான விருந்து கொடுத்து அசத்திய பிரதமர் மோடி
Breaking News LIVE: திமுக கவுன்சிலரின் கணவரை கைது செய்க - கொல்லப்பட்ட அதிமுக நிர்வாகியின் குடும்பத்தினர்
Breaking News LIVE: திமுக கவுன்சிலரின் கணவரை கைது செய்க - கொல்லப்பட்ட அதிமுக நிர்வாகியின் குடும்பத்தினர்
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Salem Prison: சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Cadre Murder  : EPS ஆதரவாளர் படு கொலை! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! பதற்றத்தில் சேலம்!Salem Jail Prisoners  : கைதிகளின் கைவண்ணம் மாளிகையான சேலம் ஜெயில்! ஜம்முனு இருங்க..Rahul Gandhi Slams Rajnath Singh : ”எங்கப்பா 1 கோடி? பொய் சொன்ன ராஜ்நாத் சிங்?World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India Met PM Modi: கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் - தடபுடலான விருந்து கொடுத்து அசத்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் - தடபுடலான விருந்து கொடுத்து அசத்திய பிரதமர் மோடி
Breaking News LIVE: திமுக கவுன்சிலரின் கணவரை கைது செய்க - கொல்லப்பட்ட அதிமுக நிர்வாகியின் குடும்பத்தினர்
Breaking News LIVE: திமுக கவுன்சிலரின் கணவரை கைது செய்க - கொல்லப்பட்ட அதிமுக நிர்வாகியின் குடும்பத்தினர்
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Salem Prison: சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
"கத்தில குத்திட்டாங்க சார்" கதறிய பெண் - போய் கத்தி எடுத்துட்டு வாம்மா என்று சொன்ன காவலர்
ITR Filing: நெருங்கும் டெட்லைன், யாரெல்லாம் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்? முழு லிஸ்ட் இதோ..!
நெருங்கும் டெட்லைன், யாரெல்லாம் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்? முழு லிஸ்ட் இதோ..!
பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி: முதல் பரிசு ரூ.10 ஆயிரம்- கலந்துகொள்வது எப்படி?
பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி: முதல் பரிசு ரூ.10 ஆயிரம்- கலந்துகொள்வது எப்படி?
Embed widget