மேலும் அறிய

நாகையில் 32 அடி உயரமுள்ள அத்திவிநாயகர் சுவாமி வெள்ளோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

இந்தியாவில் முதல்முறையாக 32 அடி உயரமுள்ள அத்திவிநாயகர் சுவாமி வெள்ளோட்டம்

இந்தியாவில் முதல்முறையாக 32 அடி உயரமுள்ள அத்திவிநாயகர் சுவாமி சிலை வெள்ளோட்டம் நடைபெற்றது. 1 கோடி ரூபாய் மதிப்பில் 16 டன் எடை கொண்ட அத்தி விநாயகர் ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
 
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாகப்பட்டினத்தில் ஒவ்வொரு ஆண்டும் 32 அடி விஸ்வரூப விநாயகர் ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். நாகை நீலாய தாட்சியம்மன் ஆலயம் அருகில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி என்று மேள தாளங்கள் முழங்க பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நாகையில் முக்கிய வீதிகள் வழியாக நாகூர் சென்றடைந்து. அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை நாகூர் வெட்டாட்டில் கரைக்கப்படுவது வழக்கமாக இருந்து.
 

நாகையில் 32 அடி உயரமுள்ள அத்திவிநாயகர் சுவாமி வெள்ளோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
 
இந்த நிலையில் 32 அடி விஸ்வரூப விநாயகர் ஊர்வலம் 35 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இவ்வாண்டு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் திருவாரூர் மாவட்டம் ஆண்டிபந்தலில் விஸ்வரூப விநாயகர் குழு சார்பாக அத்தி மரத்திலான விநாயகர் சிலை உருவாக்கும் பணி துவங்கப்பட்டது. இந்த விநாயகர் சிலை உருவாக்கும் பணியில் நாள்தோறும் பதினைந்துக்கும் அதிகமான சிற்பிகள் ஸ்தபதியார்கள் எட்டு மாதம் இரவு பகலாக விநாயகரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
 

நாகையில் 32 அடி உயரமுள்ள அத்திவிநாயகர் சுவாமி வெள்ளோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
 
இப்பணிகள்யாவும் நிறைவடைந்த நிலையில் இன்று 32 அடியில் பிரம்மாண்ட அத்தி விநாயகர் சுவாமி வெள்ளோட்டம்  நடைபெற்றது. நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலில் இருந்து துவங்கிய வெள்ளோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று அத்தி விநாயகரை தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் அத்திவரதருக்கு அடுத்தபடியாக, இந்தியாவிலேயே முதல்முறையாக 32 அடி உயரத்தில் 16 டன் எடையில் உருவாக்கப்பட்டுள்ள அத்தி விநாயகரின் பிரம்மாண்ட மரத்திலான சிலை  ஆன்மீக பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஓராண்டாக தொடங்கப்பட்ட இப்பணியில் திருநாவுக்கரசு ஸ்தபதியார் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் 1200 கனஅடி அத்தி மரத்தை சேகரித்து 32 அடி உயரமும் 18 அடி அகலமும் கொண்ட இந்த அத்தி விநாயகர் சுவாமி சிலையை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Embed widget