மேலும் அறிய

Rohit Sharma : ‘உலகக் கோப்பையை வெல்ல முயல்வோம்..’ வெற்றி பெறும் முனைப்பில் ரோஹித் ஷர்மா!

Rohit Sharma : “இந்த ஆண்டு எங்களால் முடிந்தவரை சிறப்பாக விளையாடி உலகக் கோப்பையை வெல்ல முயல்வோம்” என இந்திய அணி கேப்டன் ரோஹித் பேசியுள்ளார்.

Rohit Sharma :   “இந்த ஆண்டு எங்களால் முடிந்தவரை சிறப்பாக விளையாடி உலகக் கோப்பையை வெல்ல முயல்வோம்” என இந்திய அணி கேப்டன் ரோஹித் பேசியுள்ளார்.

ரோஹித் ஷர்மா

1/6
இந்தியாவில் வருகின்ற அக்டோபர் மாதம் உலகக் கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன.
இந்தியாவில் வருகின்ற அக்டோபர் மாதம் உலகக் கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன.
2/6
இந்த உலகக் கோப்பையை பற்றி சமீபத்தில் பேசிய ரோஹித் ஷர்மா, “2023 உலக கோப்பை எனக்கும் மிகவும் முக்கியமான உலக கோப்பையாகும். கிட்டதட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் உலகக் கோப்பை போட்டி நடைபெருகிறது” என கூறினார்.
இந்த உலகக் கோப்பையை பற்றி சமீபத்தில் பேசிய ரோஹித் ஷர்மா, “2023 உலக கோப்பை எனக்கும் மிகவும் முக்கியமான உலக கோப்பையாகும். கிட்டதட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் உலகக் கோப்பை போட்டி நடைபெருகிறது” என கூறினார்.
3/6
“2011 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் நான் தேர்வாக வில்லை. அது எனக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது. இருப்பினும் எனக்கு இந்தியா இறுதி போட்டியில் விளையாடி வெற்றி பெற்ற போது அந்த அனைத்து வேதனையும்  பறந்து போனது” - ரோஹித்
“2011 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் நான் தேர்வாக வில்லை. அது எனக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது. இருப்பினும் எனக்கு இந்தியா இறுதி போட்டியில் விளையாடி வெற்றி பெற்ற போது அந்த அனைத்து வேதனையும் பறந்து போனது” - ரோஹித்
4/6
“அதே போல் இந்த முறையும் இந்தியா, உலக கோப்பை வெல்லும் என்று நம்பிக்கை உள்ளது, ஆனால் அதற்கான வேலைகளை இந்திய அணி வீரர்கள் சரியாக செய்தால் மட்டுமே போதும்” - ரோஹித் ஷர்மா
“அதே போல் இந்த முறையும் இந்தியா, உலக கோப்பை வெல்லும் என்று நம்பிக்கை உள்ளது, ஆனால் அதற்கான வேலைகளை இந்திய அணி வீரர்கள் சரியாக செய்தால் மட்டுமே போதும்” - ரோஹித் ஷர்மா
5/6
“2015 மற்றும் 2019 ஆம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் அரை இறுதி போட்டி வரை சென்று வெளியேறினோம்” - ஷர்மா
“2015 மற்றும் 2019 ஆம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் அரை இறுதி போட்டி வரை சென்று வெளியேறினோம்” - ஷர்மா
6/6
“இந்த ஆண்டு எங்களால் முடிந்தவரை சிறப்பாக விளையாடி உலகக் கோப்பையை வெல்ல முயல்வோம்” என பேசி முடித்தார் இந்திய அணி கேப்டன் ரோஹித்.
“இந்த ஆண்டு எங்களால் முடிந்தவரை சிறப்பாக விளையாடி உலகக் கோப்பையை வெல்ல முயல்வோம்” என பேசி முடித்தார் இந்திய அணி கேப்டன் ரோஹித்.

கிரிக்கெட் ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Ajinkya Rahane Pension: ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Embed widget