மேலும் அறிய
பாரம்பரியமாக நடைபெறும் வெள்ளலூர் நாடு திருவிழா.. இளைஞர்கள், பெண்கள் உற்சாகம்!
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மதுகலயம் மற்றும் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.

நேர்த்திக்கடன் செலுத்தும் இளைஞர்கள்
1/8

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் ஏழைகாத்த அம்மன் கோவில் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
2/8

இளைஞர்கள் திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
3/8

வேடமணிந்த இளைஞர் திருவிழாவில் உற்சாகம்..
4/8

"மதுஎடுப்பு" திருவிழா வெள்ளலூரில் உள்ள கோவில் வீட்டின் முன்பு தொடங்கியது.
5/8

வெள்ளலூர் திருவிழால் இளைஞர்கள் உற்சாகம்...
6/8

திருவிழாவில் கலந்து கொண்ட பெண்கள்..
7/8

பெண் குழந்தைகளை அம்மன் போல அலங்காரம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்திருந்தனர்
8/8

குடும்பத்துடன் நேர்த்திக்கடன் செலுத்திய ஊர் மக்கள்..
Published at : 27 Sep 2023 01:09 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion